Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    பாலாஜி கூப்பிட்டு அனுப்பியபின் போலீஸ் ஸ்டேஷனுக்குள் 'நானே வந்துட்டேன்'என்றபடி நுழைவார். பாலாஜி 'யூ' என்று கோபமாகக் கத்தியவுடன் 'எஸ்.. ஐ' என்று தள்ளாடியபடியே நடந்து வந்து சேரை இழுத்துப் போட்டு 'மார்த்தாண்ட ராஜசேகர சேதுபதி' என்றவாறே இடதுகாலை அலட்சியமாக சேரின் மீது தூக்கி வைத்துக் கொண்டு அமர்வார். (அமர்ந்திருக்கும் திமிர்த்தனமான ஸ்டைலைப் பாருங்கள்) கையை அந்தக் காலின் முட்டியின் மீது வைத்திருப்பார். பாலாஜி 'இது போலீஸ் ஸ்டேஷன்... உன் வீடில்ல' என்று கோபப்பட்டு மேசையில் இருந்த சாராய பாட்டிலை தன போலீஸ் தடியால் தட்டி விட்டதும் அதிர்ந்து சேரிலிருந்து முன்னோக்கி வருவார். கையை டேபிளின்மீது வைத்து 'த்சொ த்சொ த்சொ' கொட்டியபடி,

    'இன்ஸ்பெக்டர்! கௌரவம் ஆபீசருக்கு மட்டுமல்ல....பிரஜைக்கும் உண்டு' என்று ஆணித்தரமாகச் சொல்வார். ஆபிசர் எனும்போது விரல் பாலாஜி பக்கமும், பிரஜை எனும்போது கைவிரல்கள் குவிந்து தன் மார்பையும் சுட்டிக்காட்டும்.
    Last edited by vasudevan31355; 24th November 2015 at 01:01 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •