மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி .

சென்னை மழை வெள்ளத்தில் மக்கள் திலகத்தின் ராமாவரம் இல்லத்தில் இருந்து அவருடைய பொக்கிஷங்கள் அடித்து செல்லப்பட்டது அறிந்து மிகவும் வேதனை யாக உள்ளது . ராமாவரம் வீட்டில் இருந்தவர்கள் மக்கள் திலகத்தின் பொக்கிஷங்களை உரிய பாதுகாப்புடன் வைக்க தவறி விட்டார்கள் .