-
5th January 2016, 05:21 AM
#41
Junior Member
Diamond Hubber
அன்பு நண்பர்களே
நமது திரியில் மக்கள் திலகத்தைப்பற்றி
மட்டும் பதிவு செய்யவும்.
திரியின் விதிமுறைகளை மதித்து
பதிவுகளை பதிய வேண்டுமாய் அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th January 2016 05:21 AM
# ADS
Circuit advertisement
-
5th January 2016, 05:30 AM
#42
Junior Member
Diamond Hubber
-
5th January 2016, 05:34 AM
#43
Junior Member
Diamond Hubber
-
5th January 2016, 06:45 AM
#44
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் என்றுமே எளிமையாக வாழ்ந்தவர் . ஆடம்பரங்கள் மற்றும் , அளவிற்கு மீறிய தனி மனிதர்களின் விளம்பரத்தை விரும்பாதவர் . மக்கள் திலகம் கூட்டிய பொதுக்குழு என்றால் வெறும் பத்திரிகைகளில் செய்தி மட்டும் வரும்.பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் , கட்சி தலைவர்கள் , மாவட்ட செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் பலரின் பேச்சினை தொடர்ந்து சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். இறுதியில் மக்கள் திலகம் விரிவாக பதில் அளித்து நிறைவு செய்வார் .இதுதான் ஜனநாயகம் .நாம் வாழ் நாளில் கண் கூடாக பார்த்தது . மறக்க முடியாத தலைவரின் மாண்பினை தெரிந்து கொண்டோம்.
இன்றைய அரசியலில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள தனிப்பட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செய்து வரும் விளம்பர வெறி மிகவும் வருந்ததக்கது .முழு பக்க விளம்பரங்கள் , துதி பாடும் வெத்து வேட்டு வார்த்தை ஜாலங்கள் ,மக்கள் திலகத்தின் படத்தையே முற்றிலும் மறந்து விட்டது மிகவும் கொடுமை .இந்த பரிதாபமான நிலை எல்லா கட்சிகளிலும் இருப்பது மிகவும் அவலமாக உள்ளது .
Last edited by esvee; 5th January 2016 at 06:48 AM.
-
5th January 2016, 07:06 AM
#45
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் 1988 முதல் 2015 வரை ஏராளமான நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துள்ளன . அவரை பற்றிய கட்டுரைகள் பல தினசரி , வார . மாத இதழ்களில் தொடர்ந்து வந்துள்ளது .
மக்கள் திலகத்தை நேரிலே பார்க்காதவர்கள் , அவருடன் பழகாதவர்கள் பலரும் அவரை பற்றி கட்டுரைகள் எழுதி உள்ளார்கள் . எத்தனைகற்பனை செய்திகள் ,உண்மைக்கு புறம்பான தகவல்கள் . மிகவும் வருந்தக்கது .
-
5th January 2016, 07:12 AM
#46
Junior Member
Platinum Hubber
''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' என்றாலே ஏழை மக்களுக்கு தெய்வமாக இருப்பவர் அவர் பெயரை சொல்லி வியாபாரம் செய்பவர்களை
நான் என்றுமே மதிக்க மாட்டேன் .எம்ஜிஆர் நிகழ்ச்சிகளை மக்களுக்கு இலவசமாக நடத்தி கொடுப்பவர்களே உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் . வியாபாரத்திற்காக அவர் பெயரை சொல்லி எம்ஜிஆரின் பெயரை கெடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்
- ஒரு பேட்டியில் நடிகை சரோஜாதேவி
-
5th January 2016, 11:44 AM
#47
Junior Member
Platinum Hubber
-
5th January 2016, 11:46 AM
#48
Junior Member
Platinum Hubber
-
5th January 2016, 02:36 PM
#49
Junior Member
Diamond Hubber
பூலோகம் சென்ற வாரம் வெளியான தமிழ் திரைப்படம்....
அதில் ஒரு திருப்புமுனை காட்சி...., அந்த வசனம் உங்கள் கவனத்திற்கு.....
ஜெயம் இரவி :
நீ சிகரட் பிடிக்க சொல்லுவ.... சாராயம் குடிக்க சொல்லுவ.... அதெல்லாம் நான் செய்ய மாட்டேன்.....
பிரகாஷ் ராஜ் : என்னடா... திடீர்னு எம்.ஜி.ஆர். மாதிரி பேசற.....
இந்த வசனத்தின் உயிர்நாடி என்ன?
ஒழுக்கமாய் இருப்பவன் எவனானாலும் அவனில் எம்.ஜி.ஆரின் பாதிப்பு இருக்கும்.... இதனை தீயவனே ஒத்துக்கொள்வான்....
அப்படித்தானே..... இரத்தத்தின் இரத்தங்களே.....
courtesy facebook
-
5th January 2016, 02:43 PM
#50
Junior Member
Diamond Hubber
Bookmarks