-
31st May 2016, 09:09 AM
#1291
Senior Member
Devoted Hubber
100 வது நாள் அந்தமான் காதலி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 5 Thanks, 7 Likes
-
31st May 2016 09:09 AM
# ADS
Circuit advertisement
-
31st May 2016, 09:11 AM
#1292
Senior Member
Devoted Hubber
100 வது நாள் ஜெனரல் சக்கரவர்த்தி (யாழ்ப்பாணம்- ராஜா)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 4 Thanks, 7 Likes
-
31st May 2016, 09:29 AM
#1293
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
31st May 2016, 09:50 AM
#1294
Senior Member
Seasoned Hubber
திரு.சிவா சார்,
நடிகர்திலத்தின் இலங்கை சாதனைகளை தொடர்ந்து பதிவிட்டுவரும் தங்களுக்கு நன்றி. தாங்கள், சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற சிவகாமியின் செல்வன் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. சென்னையில் இருக்கும் தகவல் பற்றி தெரிவித்திருந்தால், நம் நண்பர்கள் பலரையும் சந்தித்து உரையாடியிருக்கலாம்.
நம் திரி நண்பர்களின் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றிற்கு திரு.முரளி சீனிவாஸ் அவர்கள் முயற்சி எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
-
31st May 2016, 06:25 PM
#1295
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
31st May 2016, 06:30 PM
#1296
Junior Member
Devoted Hubber
நம் திரி நண்பர்களின் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றிற்கு திரு.முரளி சீனிவாஸ் அவர்கள் முயற்சி எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்.
Yes I am also supporting this matter.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
31st May 2016, 08:49 PM
#1297
Junior Member
Veteran Hubber
காசு பணம் துட்டு துட்டு.....நடிகர்திலகம் கூர்நோக்கில்!
காசேதான் கடவுளடா ...ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.....காசுகாரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே!!
கரோகே !
தலைமுறைகள் தாண்டியும் ஈர்க்கும் அமரத்துவம் பெற்ற நடிகர்திலகத்தின் சிரஞ்சீவிப் பாடல் !!
பொன்மகள் வருவாள் பொருள்கோடி தருவாள்....காசுபண மழையாக! இதைவிட ஒரு கலர்புல் கனவு கண்டதுண்டா எவரேனும்!?
Last edited by sivajisenthil; 31st May 2016 at 08:55 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
31st May 2016, 09:19 PM
#1298
Junior Member
Senior Hubber

Originally Posted by
Barani
நம் திரி நண்பர்களின் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்றிற்கு திரு.முரளி சீனிவாஸ் அவர்கள் முயற்சி எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்.
Yes I am also supporting this matter.
good suggesstion/i am also supporting this idea. i think murali srinivas can make it happen.
-
31st May 2016, 11:52 PM
#1299
Senior Member
Seasoned Hubber

இந்த நிழற்படத்தை வண்ணத்தில் இப்போது தான் காண நேரிட்டது. இது ஒரிஜினல் வண்ண புகைப்படமா அல்லது வண்ணமாக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் படமா தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இந்த நிழற்படத்தை முதன் முதலில் தரவேற்றிய நண்பருக்கு உளமார்ந்த நன்றி.
நண்பர் ஸ்வாமி துரைவேலு அவர்களின் முகநூல் பகிர்விலிருந்து...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
31st May 2016, 11:55 PM
#1300
நண்பர் சிவா அவர்களே,
சென்னை வந்து சென்றதில் உங்களுக்கு நல்ல ஆவண அறுவடை நடந்திருக்கிறது என புரிகிறது. பராசக்தியின் 38 வது வார விளம்பரம் பிரமாதம். அது போலவே இலங்கையில் எந்த படமும் செய்யாத சாதனைகளை செய்த உத்தமன் மற்றும் அந்தமான் காதலி, ஜெனரல் சக்கரவர்த்தி ஆகிய படங்களின் 100-வது நாள் விளம்பரங்களின் அணிவகுப்பு மிக பிரமாதம்.
ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்வை கொடுத்த புகைப்படம் பட்டிக்காடா பட்டணமாவின் மதுரையில் வெள்ளிவிழா கொண்டாட்ட புகைப்படமே. அந்த நாள் ஞாபகம் என்பது நான் விரும்பி எழுதும் தொடர். இளைய சகோதரன் செந்தில், சந்திரசேகர் சார் மற்றும் பலரும் விரும்பி படிக்கும் தொடர் அது.
என்னிடம் பேப்பர் கட்டிங்களோ, டைரி குறிப்புகளோ இல்லை.அல்லது வேலை செய்யும் அலுவலகத்தில் பழைய செய்தித்தாள்களை பார்க்கவும் குறிப்பெடுக்கவும் வசதியும் கிடையாது. என் நினைவிலிருந்து எழுதும் குறிப்புகளே அவை. ஆகவே எந்த தவறும் நேர்ந்துவிடாமல் எழுத வேண்டுமே என்பதனாலேயே நேரம் எடுத்துக் கொள்கிறேன். அப்படியிருக்கும்போது நான் எழுதியவற்றின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் வண்ணம் விளம்பரங்களோ, புகைப்படங்களோ அல்லது செய்திகளோ இவற்றை யாரேனும் தரவேற்றும்போது எனக்கு ஏற்படும் மகிழ்வு அளவிடமுடியாதது. வசந்த மாளிகை வெளியான அன்று மதுரையில் பெய்த மழை செய்தியாக வந்திருந்ததை சுவாமி பதிவு செய்தார். 1972 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை வசந்த மாளிகையோடு சேர்த்து காண்பித்ததை விளம்பரத்தின் மூலம் செந்தில்வேல் பதிவு செய்தார். இப்போது மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா நிகழ்விற்கு வந்த நடிகர் திலகம் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதை பதிவு செய்திருந்தேன். அந்த நிகழ்வு பத்திரிக்கையில் புகைப்படமாக வந்திருந்ததை இங்கே நீங்கள் தரவேற்றியிருக்கிறீர்கள். நாம் எழுதும் சம்பவங்கள் உண்மையின் அடிப்படையில் சொல்லப்படுபவை என்பதற்கு இதை விட சான்றுகள் தேவையில்லை.
மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
Bookmarks