-
5th June 2016, 10:08 AM
#2931
Senior Member
Diamond Hubber
மாலை மயக்கம் போய் இரவில் மங்கிய நிலவில் கனவிலிது கண்டேன்.
டி.எம்.எஸ் குரல் குழலோசையுடன் இழைந்து இதயம் இனிக்கச் செய்யும் பாடல். நடிகர் திலகத்திற்கு கிடைத்திருந்தால் நானிலம் முழுதாகச் சென்று சேர்ந்திருக்கும். கற்பனையில் கண்டு இன்புறுகிறேன்.
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடா ஓ அடடா
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்
'அடடா ஓ அடடா!'.... பாடலில் வரும் இவ்வரிகளே இப்பாடலுக்கு புகழுரை. பாடலாசிரியரைப் பற்றி கூறவும் வேண்டுமோ?
Last edited by vasudevan31355; 5th June 2016 at 10:13 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th June 2016 10:08 AM
# ADS
Circuit advertisement
-
5th June 2016, 10:11 AM
#2932
Senior Member
Diamond Hubber
//தமிழில் எஸ்பிபி முதலில் பாடி பெருமை பெற்றது ஜெமினிக்கே//
சபாஷ்! சரியான போட்டி.
-
5th June 2016, 10:15 AM
#2933
Senior Member
Senior Hubber
முந்தா நாள் மாலை என் வேதனை பாடல் பார்த்து வைத்திருந்தேன்..சோகம் என்பதால் சொல்லவில்லை..மங்கியதோர் நிலவினிலே காலங்காலையில் மனசுக்குள் பாடவைத்தவர்க்கு நன்றி..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th June 2016, 10:43 AM
#2934
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th June 2016, 11:46 AM
#2935
Junior Member
Platinum Hubber
Last edited by esvee; 5th June 2016 at 11:54 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th June 2016, 01:29 PM
#2936
Junior Member
Veteran Hubber
From Wikipedia!
Main article: S. P. Balasubrahmanyam discography
1960s–1970s
Balasubrahmanyam made his debut as a playback singer on 15th December 1966 with Sri Sri Sri Maryada Ramanna, a Telugu film scored by his mentor, S. P. Kodandapani. The first Non-Telugu song that he recorded just eight days after his debut Telugu song was in Kannada in 1966 for the film 'Nakkare Ade Swarga' starring Kannada comedy stalwart T. R. Narasimharaju. He recorded his first Tamil song "Eyarkai ennum illaya kanni" in the 1969 film Shanthi Nilaiyam starring Gemini Ganesan. He sang "Aayiram Nilavae Vaa" for M.G.R in the Tamil film Aadimai Penn.[27] He was then introduced to Malayalam film industry by G. Devarajan in the film Kadalppalam.
He has the rare distinction of rendering most number of songs on a single day by any singer. He has recorded 21 songs in Kannada for the composer Upendra Kumar in Bangalore from 9:00 am to 9:00 pm on February 8, 1981 and 19 songs in Tamil, 16 songs in Hindi in a day which is a notable achievement and a record.[3] He established a prolific career. "There were days when I used to record 15–20 songs, but only for Anand-Milind. And I would take the last flight back to Chennai."In the 1970s, he also worked with M. S. Viswanathan in Tamil movies for actors such as M. G. Ramachandran, Sivaji Ganesan and Gemini Ganesan. He recorded duets with P. Susheela, S. Janaki, Vani Jayaram and L. R. Eswari. Balasubrahmanyam's association with Ilaiyaraaja began even before Ilayaraja came to the cine field. In those days SPB used to sing in Towns, villages all over Andhra and Ilaiyaraaja an unknown harmonium and guitar player at that time accompanied SPB by playing in his concerts.
Last edited by sivajisenthil; 5th June 2016 at 01:35 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th June 2016, 05:47 PM
#2937
Junior Member
Veteran Hubber
வெச்சுக்கலாம் பாடல்கள் ....மனதில்தான் !
Keep up / Keep off / Keep in / keep with .....Keep songs in Tamil films! Just like beep songs!!
Last edited by sivajisenthil; 5th June 2016 at 06:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th June 2016, 07:21 PM
#2938
Junior Member
Veteran Hubber
Just Monotony breakers!!
Don't Tell songs Vs Tell Tell songs!
சொல்லு / சொல்லாதே பாடல்கள்!
சொல்லாதே!
சொல்லு சொல்லு!!
சொல்லாமல் தெரியவேண்டுமே!
சொல்லவோ சுகமான கதைசொல்லவோ
Last edited by sivajisenthil; 5th June 2016 at 07:33 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th June 2016, 10:25 PM
#2939
Senior Member
Senior Hubber
பணம் பணம் பணம்.. அது தான் அந்த வாலிபனின் மூச்சு பேச்சு சிந்தனை எல்லாம்..
அப்படி சீரியஸாக செய்யும் தொழிலைத்தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞனின் வாழ்வில் குறிக்கிடுகிறாள் அந்த நங்கை..அதுவும் எப்படிமோதலுடன்..
அதாகப்பட்டது நம்ம வாலிபனை ஒரு நாட்டியத்துக்குத் தலைமை தாங்க அழைக்கிறார்கள்..இவனுக்கோ பிஸினஸ் வியாபாரம் முக்கியம்.. தன் தந்தை பெயர் சொன்னதால் அரை மனதாக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி அந்த நாட்டியத்தை பார்த்துவிட்டு தலைமை தாங்குகையில் என்னவாக்கும் சொல்கிறான்..
“ நமக்கு பிஸினஸ் தாங்க தெரியும்..யாரோ ஒரு பொண்ணு வந்து கையைக் காலை ஆட்டிச்சு.. இவங்கல்லாம் நாட்டியம்கறாங்க..” எனப் பேச அந்தச் சலஙகையிட்ட ஆரணங்கிற்குக் கொதிக்கிறது...” நாட்டியம் பற்றித் தெரியாதவரிடம் பரிசெல்லாம் வாங்க மாட்டேன்” எனச் சொல்லிவிடுகிறாள்..
அப்புறம் உங்களுக்குத் தெரியாதா பாட்டும் பரதமும் கதை எப்படிச் செல்லுமென்று.. அந்த ப் பணக்கார இளைஞனுக்கு ந.தி கனப் பொருத்தம்.. நாட்டியமாடும் நங்கையாக ஜெயலலிதா..
அவரை லவ்விய பாவத்திற்காக தானும் கற்றுக் கொண்டு ந.தி ஆட பின் என்ன காதலர்கள் இணைந்தார்களா என்றால்..ம்ம் இல்லை..வழக்கம் போலப் பிரிந்து பின் ஆண்டுகள் பல சென்று பார்த்தால் அந்த இளைஞனின் பிள்ளையாக வருவது இன்னொரு ந.தி..( அந்த அப்பா மீசையையே பையனுக்கும் வைத்திருக்கலாம்) வந்து ஆடி..ஒல்லி முருங்கைக்குக் கவுன் போட்டாற்போல இருக்கும் ஸ்ரீப்ரியாவை வம்பிற்கிழுத்து வயதான ந.தி வர பின் இருவரும் ஆட ஜெயலலிதாவும் வர.. வயதான ந.தியும் ஜெயும் இணைய சின்ன ந.தி ஸ்ரீப்ரியா இணைய...சுபம்..
ந.தி நடிப்பில் குறையொன்றுமில்லைதான் வழக்கம்போல.. இதை கடந்த சில நாட்களாக விட்டு விட்டுப்பார்த்தேன்..சின்ன ந.தி பாடும் பாட்டின் சூழலைத்தெரிந்து கொள்வதற்காக..
படம் முன்பு பார்த்ததில்லை..வசனம் சிலோன் ரேடியோவிலோ என்னவோ கேட்ட நினைவு..
பாடல் பாடியவர் எஸ்.பி.பி. இசை மெல்லிசை மன்னர்..
My song is for you My love is for you.
Guess Who..Hey Guess Who
அழகுக் கூந்தல் கொண்டாள் அவள் ஒரு சிக்ஸ்டீன்
ஆனாலும் அவள் எந்தன் கண்ணில் செக்ஸ்டீன்
ஸ்வீட் சிக்ஸ்டீன் ஹோ செக்ஸ்டீன்
கண்கள் ரெண்டும் சில்வர்
கண்டால் பின்னே செல்வர்
கண்ணே நீ யாரோ
அன்னம் என்றே சொல்வர்
ஆசை நெஞ்சின் நெய்பர்
அன்பே நீயாரோ
பெயருண்டு நினைவில்லை
நினைவுண்டுவரவில்லை
வரவுண்டு முடிவில்லை
உறவுக்கு ஒரு முல்லை
காதல் எந்தன் ஹாபி
அவளோ பாவம் பேபி
ராணி நீ யாரோ
கண்கள் நாலும் மீட்டிங்க்
ஏனோ இன்னும் சீட்டிங்
அன்பே நீயாரோ
அவளுக்கும் தெரியுது
எனக்கது புரியுது
இதயங்கள் துடிக்குது
சபை மட்டும் திகைக்குது
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி…
பாட்டின் கடைசியில் என்னடி ராக்கம்மா வரும்.. இந்த வீடியோவில் இல்லை..
ந.தி நடனம் நன்றாக இருக்கிறது.. போட்டி நடனத்தைக் காட்டிலும்...(அங்கே முகபாவங்கள் ஜாஸ்தி)
எனில் பாட்டுப் பார்க்கலாமா..
-
5th June 2016, 10:42 PM
#2940
Senior Member
Senior Hubber
அடுத்து என்ன . நல்ல பாட்டுப் போடலாம் என்று தேடினால் கிடைக்கவே இல்லீங்க..ஆமாம்ங்க இல்லை தாங்க..நோ நோ நோ...
ந தி லஷ்மி உனக்காக நான்.
. ஐ வாண்ட் யு சே நோ
ஐ ஹோப் யுநோ..
நோ நோ நோ நோ. நோ,...
காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ
கன்னி தேன் கொள்வேனோ
நோஓஓஒ
நாணம் கொள்ளாமல்
ஐ ஹோப் யுநோ..
நோ..... நோ..
அழைக்கின்ற மான் கண்ணோ .. நோ
அணைக்கின்ற பூம்பெண்ணோ.. நோ.. நோ
தடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ
தடை சொல்ல ஏனோ சுகம் அங்கு தானோ
மோகம் தாளாமல் முத்ததில் நீராடி
முன்னூறு நான் கொள்வேனோ.. நோ
தாகம் தீராமல் தள்ளாடி தள்ளாடி
கையோடு மை சேர்ப்போனோ
நோ நோ நோ நோ. நோ,...
ஹஹ
காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ
துடிக்கின்ற பெண்மானோ...
ஹோ ஹோ
நான் ரசிக்கின்ற அம்மானோ
ஆஹா
இடை கொண்ட தேனோ எனக்காகதானோ
வெள்ளை மான் குட்டி துள்ளட்டும் துள்ளட்டும்
அள்ளாமல் நான் போவேனோ
கன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்
ஜில்லென்று நான் ஆவேனோ
ஆஹா ஓஹோ ஆஹா....
நோ.. நோ... ஏய்... நோ..
ஐ வாண்ட் யூ சே நோ
ஐ ஹோப் யுநோ..
காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ
இன்ப தேன் கொள்வேனோ
நாணம் கொள்ளாமல்
ஐ வாண்ட் யூ சே யுநோ
ஐ ஹோப் யுநோ
நோ நோ நோ நோ..
ஆஹா ஹா ஹா...
இந்தப் பாட்டின் விஷூவல் இப்போ தான் பார்க்கறேன்.. உனக்காக நானும் நான்பார்க்காத ஒரு படம்..
ந.தி கறுப்பு ஸாரி லஷ்மி.. மற்ற காஸ்யூம்கள் நடனம் நல்லாத் தான் இருக்கு..விரிவாக வாசு எழுதுவார் என நினைக்கிறேன்..
ஹை சந்தடி சாக்கில ரெண்டு ஆங்கிலக் கலப்பான பாட்ஸ் போட்டாச் ஆமா இந்த நோ பாட் முன்னாடி போட்டிருக்கோமா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks