-
2nd July 2016, 02:15 AM
#1741
Senior Member
Devoted Hubber
Last edited by sivaa; 4th July 2016 at 04:41 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
2nd July 2016 02:15 AM
# ADS
Circuit advertisement
-
2nd July 2016, 02:16 AM
#1742
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
2nd July 2016, 02:17 AM
#1743
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
2nd July 2016, 02:20 AM
#1744
Senior Member
Devoted Hubber
அனைத்து பதிவுகளுக்கான புகைப்படங்களை
தந்து உதவிய நண்பர் திரு சீனிவாசகோபாலன்
அவர்களுக்கு நன்றி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd July 2016, 08:24 AM
#1745
Junior Member
Veteran Hubber

Originally Posted by
sivaa
இனிய நண்பர் திரு சிவ அவர்களுக்கு
வணக்கங்கள். இந்த பதிவை நான் பதிவு செய்வதற்கு முதற்கண் எனது வருத்தங்கள்.
திரியில் தங்கள் பதிவு செய்யும் நடிகர் திலகம் அவர்களுடைய சரித்திர சஹாப்த அசுர சாதனை பற்றிய ஆவணங்களை நன்றி. ஆனால் அதில் மறைத்திரு எம் ஜி ஆர் அவர்களுடைய பெயர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருக்கிறதா என்று சற்று கூர்ந்து கவனித்து பதிவு செய்ய தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
காரணம் மக்கள் திலகம் அவர்களின் ஆராதகர்கள் மனம் வருத்தப்பட எந்த காலத்திலும் நாம் ஆளாக கூடாது. திரு எம் ஜி ஆர் - திரு சிவாஜி அவர்களின் உறவு என்பது மற்ற இதர நடிகர்களின் உறவு போல செயற்கையானது அல்ல. கிட்டத்தட்ட சகோதரத்துவம் வாய்ந்த உறவு அவர்கள் இருவருக்கும் கடைசி வரை இருந்ததை நாம் சற்று சிந்தித்தால் புரிந்துகொள்ளலாம். இருவரின் தாயார் இடமும் இருவரும் அதீத அன்பும் பாசமும் பற்றும் கொண்டவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் கால் வலி கண்டபோது அந்த தாயாருக்கு தைலம் தடவி விட்டவர் மக்கள் திலகம் அவர்கள். அதுபோல மக்கள் திலகத்திற்கு பசி எடுத்து உணவு கொடுங்கள் என்று அன்னை சத்யவிடம் கேட்டபோது...சற்று பொறு...கணேசன் வரட்டும் இருவரும் உண்ணலாம் என்று கூறியவர் அன்னை சத்திய அவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் திரு உருவ சிலையை திறக்க நடிகர் திலகம் வேறு யாரையும் அழைக்கவில்லை. மக்கள் திலகம் அவர்களைத்தான் அழைத்தார். இது போல மேலும் பல இனிய சம்பவங்கள் நமக்கும் தெரியும். அப்படி இருக்க ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவால் இந்த நல்ல விஷயங்கள் OVER SHADOW செய்யப்படக்கூடாது.
உத்யோகத்தில் போட்டி இருந்திருக்கலாம். அதுவும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளால் தான் அந்த போட்டி கூட இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நடிகர் திலகம் அவர்கள் அரசியலில் கூட, திரு எம் ஜி ஆர் அவர்களுக்காக அவரது கட்சிக்காக பிரச்சாரம் பல முறை மேற்கொண்டவர். அவருடைய துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருக்கு ஒரு சகோதரனாக உற்ற துணையாக மற்ற அனைவரும் மக்கள் திலகம் மறைந்தவுடன் கைவிட்ட நிலையில், அரசியல் களத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முதல் முதலாக கட்சி ஆரம்பித்து அதனை சாதகமாக பயன்படுத்தாமல் (நேற்று கட்சி ஆரம்பித்த பொடியார்கள் கூட முதல் அமைச்சர் கனவுடன் தனித்து போட்டியிடும் நிலையில்), அவருக்காக, அவருடன் இருந்த பாசப்பிணைப்பின் காரணமாக, திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்தவர் நடிகர் திலகம் என்றால் இருவரின் பாசத்திற்கும் எந்த பாசாங்கும் இல்லை என்பது உங்களுக்கு விளங்கும் ! இதில் இருந்தே அவர்களுக்குள்ள பரஸ்பர அன்பு தங்களுக்கு விளங்கும்.
இப்படி இருக்க நாமாக ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவு செய்து அவர்கள் மனதை கஷ்டப்பட வைக்க கூடாது என்பதை தாழமையுடன் தெரிவித்து கொள்கிறேன். தங்களுடைய இது போன்ற நோட்டீஸ் எதையேனும் இருப்பின் அதனை நீக்கிவிட அனைவரின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
நமது சாதனைகளை அவர்கள் அறிவார்கள் ....அவர்களின் சாதனைகளை நாமும் அறிவோம்....இதில் எதற்கு ஒரு பிரச்னையை கிளப்பும் ஒரு ஒப்பீடுகள் நமது பாகத்தில் இருந்து ? எனது மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் இங்கு பதிவு செய்கிறேன். தவறு ஏதேனும் இருப்பின் என்னை மணித்துக்கொள்ளுங்கள்.
Am extremely sorry if my open view had hurt you. Let us move cordially at all time unless and until there is invite that invites discrepancy.
Murali Sir...am sorry for expressing my views here.
நன்றி
RKS
Last edited by RavikiranSurya; 2nd July 2016 at 08:40 AM.
-
2nd July 2016, 06:12 PM
#1746
Senior Member
Devoted Hubber
வணக்கம் சூரியா
நீங்கள் எழுதியதை தவறாக எடுக்கவில்லை
ஆனால் வருத்தம் இருக்கின்றது
நீங்கள் கேட்டுக்கொண்டதற்காக நீங்கள்
கேட்டுக்கொண்ட பதிவுகளை நீக்கத்தயார்
ஆனால் அவர்களது வேலூர் பதிவுகளில்
வசூல் ஒப்பீடுகள் இருக்கின்றன அதற்கு
நாங்கள் ஒன்றும் சொன்னதில்லை.
அவர்கள் கேட்டுக்கொண்டால் என்பதிவுகளை
நான் நீக்கிவிடுகின்றேன்.
ஆனால் அவர்கள் கேட்கும் பட்சத்தில்
அவர்களுடைய ஒப்பீட்டு வசூல் விபரம் உள்ள
பதிவுகளை அவர்கள் நீக்க வேண்டும்
அவர்கள் நீக்குவார்களா?
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
2nd July 2016, 11:12 PM
#1747
Junior Member
Veteran Hubber

Originally Posted by
RavikiranSurya
இனிய நண்பர் திரு சிவ அவர்களுக்கு
வணக்கங்கள். இந்த பதிவை நான் பதிவு செய்வதற்கு முதற்கண் எனது வருத்தங்கள்.
திரியில் தங்கள் பதிவு செய்யும் நடிகர் திலகம் அவர்களுடைய சரித்திர சஹாப்த அசுர சாதனை பற்றிய ஆவணங்களை நன்றி. ஆனால் அதில் மறைத்திரு எம் ஜி ஆர் அவர்களுடைய பெயர் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருக்கிறதா என்று சற்று கூர்ந்து கவனித்து பதிவு செய்ய தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
காரணம் மக்கள் திலகம் அவர்களின் ஆராதகர்கள் மனம் வருத்தப்பட எந்த காலத்திலும் நாம் ஆளாக கூடாது. திரு எம் ஜி ஆர் - திரு சிவாஜி அவர்களின் உறவு என்பது மற்ற இதர நடிகர்களின் உறவு போல செயற்கையானது அல்ல. கிட்டத்தட்ட சகோதரத்துவம் வாய்ந்த உறவு அவர்கள் இருவருக்கும் கடைசி வரை இருந்ததை நாம் சற்று சிந்தித்தால் புரிந்துகொள்ளலாம். இருவரின் தாயார் இடமும் இருவரும் அதீத அன்பும் பாசமும் பற்றும் கொண்டவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் கால் வலி கண்டபோது அந்த தாயாருக்கு தைலம் தடவி விட்டவர் மக்கள் திலகம் அவர்கள். அதுபோல மக்கள் திலகத்திற்கு பசி எடுத்து உணவு கொடுங்கள் என்று அன்னை சத்யவிடம் கேட்டபோது...சற்று பொறு...கணேசன் வரட்டும் இருவரும் உண்ணலாம் என்று கூறியவர் அன்னை சத்திய அவர்கள். நடிகர் திலகம் அவர்கள் தாயார் திரு உருவ சிலையை திறக்க நடிகர் திலகம் வேறு யாரையும் அழைக்கவில்லை. மக்கள் திலகம் அவர்களைத்தான் அழைத்தார். இது போல மேலும் பல இனிய சம்பவங்கள் நமக்கும் தெரியும். அப்படி இருக்க ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவால் இந்த நல்ல விஷயங்கள் OVER SHADOW செய்யப்படக்கூடாது.
உத்யோகத்தில் போட்டி இருந்திருக்கலாம். அதுவும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளால் தான் அந்த போட்டி கூட இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நடிகர் திலகம் அவர்கள் அரசியலில் கூட, திரு எம் ஜி ஆர் அவர்களுக்காக அவரது கட்சிக்காக பிரச்சாரம் பல முறை மேற்கொண்டவர். அவருடைய துணைவியார் திருமதி ஜானகி அம்மையாருக்கு ஒரு சகோதரனாக உற்ற துணையாக மற்ற அனைவரும் மக்கள் திலகம் மறைந்தவுடன் கைவிட்ட நிலையில், அரசியல் களத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் முதல் முதலாக கட்சி ஆரம்பித்து அதனை சாதகமாக பயன்படுத்தாமல் (நேற்று கட்சி ஆரம்பித்த பொடியார்கள் கூட முதல் அமைச்சர் கனவுடன் தனித்து போட்டியிடும் நிலையில்), அவருக்காக, அவருடன் இருந்த பாசப்பிணைப்பின் காரணமாக, திருமதி ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்தவர் நடிகர் திலகம் என்றால் இருவரின் பாசத்திற்கும் எந்த பாசாங்கும் இல்லை என்பது உங்களுக்கு விளங்கும் ! இதில் இருந்தே அவர்களுக்குள்ள பரஸ்பர அன்பு தங்களுக்கு விளங்கும்.
இப்படி இருக்க நாமாக ஒரு ரசிகர் மன்ற நோட்டீஸ் பதிவு செய்து அவர்கள் மனதை கஷ்டப்பட வைக்க கூடாது என்பதை தாழமையுடன் தெரிவித்து கொள்கிறேன். தங்களுடைய இது போன்ற நோட்டீஸ் எதையேனும் இருப்பின் அதனை நீக்கிவிட அனைவரின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
நமது சாதனைகளை அவர்கள் அறிவார்கள் ....அவர்களின் சாதனைகளை நாமும் அறிவோம்....இதில் எதற்கு ஒரு பிரச்னையை கிளப்பும் ஒரு ஒப்பீடுகள் நமது பாகத்தில் இருந்து ? எனது மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் இங்கு பதிவு செய்கிறேன். தவறு ஏதேனும் இருப்பின் என்னை மணித்துக்கொள்ளுங்கள்.
Am extremely sorry if my open view had hurt you. Let us move cordially at all time unless and until there is invite that invites discrepancy.
Murali Sir...am sorry for expressing my views here.
நன்றி
RKS
வணக்கங்கள் பல !
அருமையான வார்த்தைகளுடன் கூடிய விளக்கம் தந்த என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய உடன் பிறவா சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு நன்றிகள் பல. நண்பர் திரு. சிவா அவரகள் பதிவிடும் பொழுதெல்லாம் சர்ச்சைகள் ஏற்படுகிறது. தங்களின் யோசனைகளுடன் கூடிய அறிவுரையை அவர் ஏற்பாரா என்பது சநதேகமே ! அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரை புகழ்ந்து கொள்வதில் தவறில்லை.
மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்பதினால், இன்னொருவரை தாக்கி தங்கள் அபிமான நடிகரை புகழும் ரகத்தை சார்ந்தவர் திரு. சிவா எனபதில் மாற்று கருத்து கிடையாது என்பது அவரது முந்தைய பதிவுகளை பார்த்தால் புரியும்.
மக்கள் திலகத்தை கடவுளாக ஏற்று, அவரை பூஜிக்கும் நான், அன்னை ஜானகியின் கையால் உணவு உண்ட பலர் அரசியலில் அவருக்கு துரோகம் செய்த பொழுது, எந்த வித பிரதிபலனையும் பாராமல், 1988ம் வருடம், அரசியலில், தாமாக முன்வந்து, அன்னை ஜானகிக்கு உற்ற நேரத்தில். உதவிய நடிகர் திலகத்தின் பண்பினை வியந்து நான் பாராட்டியது என்னுடன் அந்த காலத்தில் இணைந்து பணியாற்றிய புரட்சித்தலைவர் காலத்து அரசியல்வாதிதிகளுக்கு தெரியும். இந்த காரணத்தினாலேயே, நான் இன்றும் அவர் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன்.
மேலும், புரட்சித்தலைவர் அவர்கள் மறைந்த பொழுது, " இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வாழ்ந்தால் என் அன்பு ஆருயிர் அண்ணன் (எம்.ஜி. ஆர். என்று பெயர் கூட குறிப்பிட வில்லை என்று ஞாபகம்) போல் வாழ்ந்திட வேண்டும் " என்று நடிகர் திலகம் மறை-திரு சிவாஜி கணேசன் அவர்கள் கூறிய வார்த்தைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று !
நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது திரு. சிவா மற்றும் திரு. கோபால் போன்றவர்களின் நேரடி தாக்குதலால் நான் மனம் குலைந்து போன நிகழ்வுகள் பல உண்டு. நானும் ஆக்ரோஷமான, உணர்ச்சிப்பூர்வமான பதில்களை பதிவு செய்துள்ளேன். இது நடிகர் திலகம் திரி அன்பர்கள் பலருக்கும் தெரியும். ஆனாலும், அவர்கள் என் மீது ஆத்திரப்பட வில்லை. என் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு மவுனமாகி விட்டனர்.
என்றுமே, நானாக வலிய வந்து நடிகர் திலகத்தை தாக்கி பதிவுகள் மேற்கொண்டதே இல்லை. இதுவும் அவர்களுக்கு தெரியும்.
எனவே, வயதில் சற்று மூத்தவனாகிய என் அனுபவத்தில் சொல்கிறேன் - என் அன்பு - அருமை சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்கள் கூறியது போல, சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்த்து, இந்த மய்யம் இணைய தளத்தையும், மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் திரிகளை சுமுகமாக கொண்டு செல்ல திரு. சிவா மற்றும் திரு கோபால் போன்றவர்கள் முன் வர வேண்டும்.
நன்றி !
Last edited by makkal thilagam mgr; 2nd July 2016 at 11:25 PM.
-
3rd July 2016, 03:17 AM
#1748
Senior Member
Devoted Hubber
வணக்கம் திரு செல்வகுமார் சார்
நான் பதிவுகள் இடும்பொழுது நீங்கள் பார்க்கும் பார்வையும்
எடுத்துக்கொள்ளும் விதமும்தான் சர்ச்சையை ஏற்படுத்துகிறது
உங்கள் திரியில் பழைய நோட்டீஸ்களை வேலூர் பதிவுகள்
என்றபெயரில் வெளியீட்டு இலக்கங்களுடன் நண்பர் ஒருவர்
பதிவிட்டு வந்தாரே அதேபோன்றுதான் நானும் எங்கள் திரியில்
பழைய பத்திரிகை நோட்டீஸ் போன்றவற்றை பதிவிட்டேன்
உங்கள் பழைய நோட்டீசில் நடிகர் திலகத்தின் படங்களை
ஒப்பிட்டு விபரங்கள் இருந்தன அதற்கு நாங்கள் ஒன்றும் சொன்னது
கிடையாது. பழைய நோட்டீஸ் முன்னர் பார்க்கத்தவறியவர்களுக்காக
பதிவிடுகிறார்கள் என பெருந்தன்மையுடன் விட்டுவிட்டோம்
ஆனால் அதேபோன்று நான் பதிவிட்டால்மட்டும்
ஏன் குய்யோ முறையோ என உங்கள் பக்கம் குமுறுகிறீர்கள்.
தாக்கி எழுதுகிறீர்கள்.
உங்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா?
எவர் தூண்டினாலும் நடிகர் திலகத்தின் மீது உண்மையான பற்று இருந்தால்
நிச்சயமாக உங்களால் நடிகர் திலகத்தை தாக்கி எழுத முடியாது
ஆனால் நீங்கள்??????? நான் சொல்லத் தேவையில்லை
உங்கள் பழைய பதிவுகளே சொல்லும்.
உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதால்தான் எங்கள் பக்க
நண்பர்கள் பேசாமல் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் .............
மற்றவர்கள் ரசி......... என்ற உங்கள் கண்டுபிடிப்புக்கு
நிச்சயமாக நோபல் பரிசுதான் சார்.
என்னுடைய பதிவுக்கு கோபாலை ஏன் இழுக்கிறீர்கள் சார்.
Last edited by sivaa; 3rd July 2016 at 03:23 AM.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd July 2016, 09:34 AM
#1749
Senior Member
Seasoned Hubber

இன்று பிறந்த நாள் காணும் அன்புச் சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். இறைவன் அருளாலும் மக்கள் தலைவரின் நல்லாசியாலும் அவர் நீடூழி வாழ்ந்து எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd July 2016, 09:43 AM
#1750
Senior Member
Seasoned Hubber

நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் அடுத்த நிகழ்ச்சி...
சிவகாமியின் செல்வன் திரைப்படம் திரையிடப்படுகிறது. விவரம் விரைவில்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks