சுப்ரமணியம் போன்ற அரை வேக்காட்டு ஆட்கள் ,நடிகர்திலகத்தை யானை பார்த்த குருடனை போல உணர்ந்து உளறுவதை நிறுத்த வேண்டும். இரும்புத்திரை, படிக்காத மேதை,தெய்வப்பிறவி இவையெல்லாம் ,Stanislavsky பள்ளியில் வராதா?முட்டாள்கள் விஷயம் தெரியாவிட்டால் ,அவரை பார்த்த அனுபவத்தை மட்டுமே எழுதினால் போதும். சகிக்க முடியாத உளறல்கள் .
Bookmarks