தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது ஆனாலும் வழி என்ன தாயே
அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு சுமை தாங்கி கல்லாக நீயே
கடலலை ஏன் உறங்கவில்லை கடவுளிடம் ஏனோ கருணை இல்லை
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது ஆனாலும் வழி என்ன தாயே
அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு சுமை தாங்கி கல்லாக நீயே
கடலலை ஏன் உறங்கவில்லை கடவுளிடம் ஏனோ கருணை இல்லை
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks