Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Hybrid View

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமது நண்பர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நடிகன் ஒரு வருடத்தில் அதிக படங்களில் தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேலாக, காலங்கள் பல மாறினாலும், மக்கள் ரசனைகள் மாறினாலும், தலைமுறைகள் மாறினாலும் 7 படங்கள் முதல் 13 படங்கள் வரை முப்பது வருடங்கள் மேலாக நடித்து கொண்டிருக்கிறான் என்றால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நண்பராக இருக்கின்றன அவரது படங்கள் என்று அர்த்தம். மிக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட அக்காலத்தில் நடிகர் திலகம் அவர்களை வைத்துதான் அதிக படங்கள் தயாரித்தனர் & அவருடைய அதிக படங்களை தான் வாங்கி விநியோகம் செய்து லாபம் பார்த்தனர்.

    நடிகர் திலகம் சொந்த படங்கள் கூட அவரது திரையரங்கில் கூட வெள்ளி விழாவிற்கு சொற்ப நாட்களே உள்ள நிலையில் எடுக்கப்பட்டு அவருடைய வேறு படங்கள் திரையிடப்பட்ட வரலாறு உலகறியும். Silver jubilee record இற்க்காக நடிகர் திலகம் படங்கள் சாந்தியில் திரையிடப்பட்டது என்றால் இந்நேரம் அவரது சாந்தியில் வெளிவந்த முக்கால்வாசி படம் 175 நாட்கள் ஓடி 75 சில்வர் ஜூப்ளி படங்கள் பட்டியல் பாத்திருக்க முடியும்.

    மேலும் நடிகர் திலகம் அவர்கள் அவரது சொந்த படம் ரிலீஸ் என்றால் அவருடைய மற்ற தயாரிப்பாளர்களுடைய படம் திரையிட தடுங்கல் செய்தது கிடையாது !

    தமிழ் திரையுலகில் சில நடிகர்கள் தம்முடைய சொந்த படங்கள் வெளி வருகிறது என்றால்.....அந்த படம் வெளி வருவதற்கு ஆறு மாதம் முன்பே தம்முடைய படம் ஒரு கேப் கொடுப்பார்கள்..ஒரு சில நடிகர்களோ இரெண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுப்பார்கள் ..பிறகு தம்முடைய படம் வெளிவந்த பிறகு மூன்று முதல் ஐந்து மாதம் வரை அடுத்த படம் வெளிவர விடமாட்டார்கள் ! இவ்வளவு செய்து இவர்களது படம் வசூல் வெற்றி பெறவில்லை என்றால் தான் கேவலம் !

    இப்படி பெரிய கேப் முன்பும் பின்பும் கொடுத்து .....வசூல் பெரு வெற்றி....வசூல் பெரு வெற்றி....என்று கூறுவது சிரிப்பைதான் வரவைக்கிறது !

    இப்படி தம்முடைய சொந்த படம் வரும்போது அதற்க்கு முன்பு தயாரிப்பில் கிடந்த மற்ற தயாரிப்பாளர் படங்களை வெளி வரவிடாமல் செய்து அவர்களை துன்பப்படுத்தும் பழக்கம் நடிகர்திலகத்திற்கு அறவே கிடையாது என்பதை நண்பர்கள் உணரவேண்டும்.... !

    உதாரணமாக 1972 ஜனவரி சாந்தியில் பாபு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ....

    பக்கத்து திரை அரங்கில் தேவி பாரடிஸ் திரை அரங்கில் ராஜா....ராஜா ஓடிக்கொண்டிருக்கும்போது.....
    பக்கத்து திரை அரங்கம் பிளாசாவில் ஞான ஒளி ....
    ஞான ஒளி ஓடிக்கொண்டிருக்கும்போது...பட்டிக்காடா பட்டணமா சாந்தியில் ...
    ராஜா, ஞானஒளி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய மூன்றும் ஓடிக்கொண்டிருக்கும்போதே .....
    வெலிங்டன் திரையில் தர்மம் எங்கே.....
    இவை அனைத்து ஓடிக்கொண்டிருக்கும்போதே தவப்புதல்வன் பைலட் திரை அரங்கில்........

    இப்படி திரும்பும் திசை எல்லாம் நடிகர் திலகம் வெற்றிபவனி வரும்போது பொறாமையால் கதறிய நாயகர்களும் அவர்கள் ஆதரவாளர்களும் இருக்கத்தானே செய்வார்கள் ....அவதூறு பேசத்தான் செய்வார்கள்

    .....காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது நடிகர் திலகம் விஷயத்தில் மிக சரியான உவமை மொழி !

    இதனை மறைக்க உடனே அவரின் அரசியல் வருகை பற்றி பேசத்தொடங்குவார்கள் ....காரணம் .....வேறென்ன....இயலாமைதான் !

    மேலும் நடிகர் திலகம் பொறுத்தவரை சாந்தி திரை அரங்கம் மட்டுமல்ல அனைத்து திரை அரங்கங்களில் அவரது படங்கள் பெருவெற்றி பெற்றுள்ளதற்கு சான்று பல உள்ளது !

    இதனை விட முக்கியம் ....ஒரு நடிகன் மசாலா படங்கள் நடித்து சர்வ சாதாரணமாக மக்களிடம் பிரபலம் அடையலாம்...

    இரெண்டு, மூன்று கனவு அல்லது டூயட் பாடல்கள், இரெண்டு கொள்கை பாடல்கள், இரெண்டு தற்பெருமை பாடல்கள், மூன்று முதல் ஐந்து சண்டைக்காட்சிகள், நல்ல காமெடி இப்படி ஒரு குறுகிய வட்டத்தில் இருந்துகொண்டு நடிப்பது மிக மிக சுலபம்.

    இது அவர் அவர் தமது திறமைக்கு தகுந்தாற்போல் களத்தினை தேர்வுசெய்து நடிப்பது. இதில் தவறு இல்லை. அவர்கள் பலம் எதுவோ அதை சரியாக செய்வது சரியே.

    ஆனால் இந்த பொழுதுபொற்க்கு அம்சங்கள் மிக மிக குறைவாகவோ அல்லது சுத்தமாக இல்லாமலோ இருந்து, அந்த திரைப்படம் அந்த நடிகனால் , அவர் நடிப்பால் பெரு வெற்றி பெறுவது என்பது வெறும் சாதனை அல்ல..சகாப்தம் !

    நடிகர் திலகம் அவர்கள் தமது நடிப்பு திறமை மேல் தமது உழைப்பின் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்.

    அவரை வைத்து தயாரித்தால் மட்டுமே anyday, "producer என்ற அந்தஸ்த்தை முழுமையாக அடையப்படும் அழைக்கப்படுவர் !

    தமது ஆதரவு நடிகருக்கு இத்துணை விஷயங்கள் பக்கபலமாக இருந்தும் ....இவ்வளவுதான் முடிகிறது என்பதை நினைக்கும்போது மற்றவர்களுக்கு பொருமல் வருவதும் இருமல் வருவதும் இயற்க்கையே !

  2. Thanks sivaa thanked for this post
    Likes sivaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    நமது நண்பர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நடிகன் ஒரு வருடத்தில் அதிக படங்களில் தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேலாக, காலங்கள் பல மாறினாலும், மக்கள் ரசனைகள் மாறினாலும், தலைமுறைகள் மாறினாலும் 7 படங்கள் முதல் 13 படங்கள் வரை முப்பது வருடங்கள் மேலாக நடித்து கொண்டிருக்கிறான் என்றால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நண்பராக இருக்கின்றன அவரது படங்கள் என்று அர்த்தம். மிக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட அக்காலத்தில் நடிகர் திலகம் அவர்களை வைத்துதான் அதிக படங்கள் தயாரித்தனர் & அவருடைய அதிக படங்களை தான் வாங்கி விநியோகம் செய்து லாபம் பார்த்தனர்.

    நடிகர் திலகம் சொந்த படங்கள் கூட அவரது திரையரங்கில் கூட வெள்ளி விழாவிற்கு சொற்ப நாட்களே உள்ள நிலையில் எடுக்கப்பட்டு அவருடைய வேறு படங்கள் திரையிடப்பட்ட வரலாறு உலகறியும். Silver jubilee record இற்க்காக நடிகர் திலகம் படங்கள் சாந்தியில் திரையிடப்பட்டது என்றால் இந்நேரம் அவரது சாந்தியில் வெளிவந்த முக்கால்வாசி படம் 175 நாட்கள் ஓடி 75 சில்வர் ஜூப்ளி படங்கள் பட்டியல் பாத்திருக்க முடியும்.

    மேலும் நடிகர் திலகம் அவர்கள் அவரது சொந்த படம் ரிலீஸ் என்றால் அவருடைய மற்ற தயாரிப்பாளர்களுடைய படம் திரையிட தடுங்கல் செய்தது கிடையாது !

    தமிழ் திரையுலகில் சில நடிகர்கள் தம்முடைய சொந்த படங்கள் வெளி வருகிறது என்றால்.....அந்த படம் வெளி வருவதற்கு ஆறு மாதம் முன்பே தம்முடைய படம் ஒரு கேப் கொடுப்பார்கள்..ஒரு சில நடிகர்களோ இரெண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுப்பார்கள் ..பிறகு தம்முடைய படம் வெளிவந்த பிறகு மூன்று முதல் ஐந்து மாதம் வரை அடுத்த படம் வெளிவர விடமாட்டார்கள் ! இவ்வளவு செய்து இவர்களது படம் வசூல் வெற்றி பெறவில்லை என்றால் தான் கேவலம் !

    இப்படி பெரிய கேப் முன்பும் பின்பும் கொடுத்து .....வசூல் பெரு வெற்றி....வசூல் பெரு வெற்றி....என்று கூறுவது சிரிப்பைதான் வரவைக்கிறது !

    இப்படி தம்முடைய சொந்த படம் வரும்போது அதற்க்கு முன்பு தயாரிப்பில் கிடந்த மற்ற தயாரிப்பாளர் படங்களை வெளி வரவிடாமல் செய்து அவர்களை துன்பப்படுத்தும் பழக்கம் நடிகர்திலகத்திற்கு அறவே கிடையாது என்பதை நண்பர்கள் உணரவேண்டும்.... !

    உதாரணமாக 1972 ஜனவரி சாந்தியில் பாபு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ....

    பக்கத்து திரை அரங்கில் தேவி பாரடிஸ் திரை அரங்கில் ராஜா....ராஜா ஓடிக்கொண்டிருக்கும்போது.....
    பக்கத்து திரை அரங்கம் பிளாசாவில் ஞான ஒளி ....
    ஞான ஒளி ஓடிக்கொண்டிருக்கும்போது...பட்டிக்காடா பட்டணமா சாந்தியில் ...
    ராஜா, ஞானஒளி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய மூன்றும் ஓடிக்கொண்டிருக்கும்போதே .....
    வெலிங்டன் திரையில் தர்மம் எங்கே.....
    இவை அனைத்து ஓடிக்கொண்டிருக்கும்போதே தவப்புதல்வன் பைலட் திரை அரங்கில்........

    இப்படி திரும்பும் திசை எல்லாம் நடிகர் திலகம் வெற்றிபவனி வரும்போது பொறாமையால் கதறிய நாயகர்களும் அவர்கள் ஆதரவாளர்களும் இருக்கத்தானே செய்வார்கள் ....அவதூறு பேசத்தான் செய்வார்கள்

    .....காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது நடிகர் திலகம் விஷயத்தில் மிக சரியான உவமை மொழி !

    இதனை மறைக்க உடனே அவரின் அரசியல் வருகை பற்றி பேசத்தொடங்குவார்கள் ....காரணம் .....வேறென்ன....இயலாமைதான் !

    மேலும் நடிகர் திலகம் பொறுத்தவரை சாந்தி திரை அரங்கம் மட்டுமல்ல அனைத்து திரை அரங்கங்களில் அவரது படங்கள் பெருவெற்றி பெற்றுள்ளதற்கு சான்று பல உள்ளது !

    இதனை விட முக்கியம் ....ஒரு நடிகன் மசாலா படங்கள் நடித்து சர்வ சாதாரணமாக மக்களிடம் பிரபலம் அடையலாம்...

    இரெண்டு, மூன்று கனவு அல்லது டூயட் பாடல்கள், இரெண்டு கொள்கை பாடல்கள், இரெண்டு தற்பெருமை பாடல்கள், மூன்று முதல் ஐந்து சண்டைக்காட்சிகள், நல்ல காமெடி இப்படி ஒரு குறுகிய வட்டத்தில் இருந்துகொண்டு நடிப்பது மிக மிக சுலபம்.

    இது அவர் அவர் தமது திறமைக்கு தகுந்தாற்போல் களத்தினை தேர்வுசெய்து நடிப்பது. இதில் தவறு இல்லை. அவர்கள் பலம் எதுவோ அதை சரியாக செய்வது சரியே.

    ஆனால் இந்த பொழுதுபொற்க்கு அம்சங்கள் மிக மிக குறைவாகவோ அல்லது சுத்தமாக இல்லாமலோ இருந்து, அந்த திரைப்படம் அந்த நடிகனால் , அவர் நடிப்பால் பெரு வெற்றி பெறுவது என்பது வெறும் சாதனை அல்ல..சகாப்தம் !

    நடிகர் திலகம் அவர்கள் தமது நடிப்பு திறமை மேல் தமது உழைப்பின் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்.

    அவரை வைத்து தயாரித்தால் மட்டுமே anyday, "producer என்ற அந்தஸ்த்தை முழுமையாக அடையப்படும் அழைக்கப்படுவர் !

    தமது ஆதரவு நடிகருக்கு இத்துணை விஷயங்கள் பக்கபலமாக இருந்தும் ....இவ்வளவுதான் முடிகிறது என்பதை நினைக்கும்போது மற்றவர்களுக்கு பொருமல் வருவதும் இருமல் வருவதும் இயற்க்கையே !
    இவை அனைத்தும் அவர்களுக்கு தெரியும் ஆனால் தெரியாதமாதிரியும்

    புரியும் ஆனால் புரியாதமாதிரியும் இருந்துகொள்வார்கள்

    உண்மையில் நித்திரை செய்பவனை எழுப்பலாம் நடிப்பவனை எழுப்பமுடியாதல்லவா?
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #3
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    நமது நண்பர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நடிகன் ஒரு வருடத்தில் அதிக படங்களில் தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேலாக, காலங்கள் பல மாறினாலும், மக்கள் ரசனைகள் மாறினாலும், தலைமுறைகள் மாறினாலும் 7 படங்கள் முதல் 13 படங்கள் வரை முப்பது வருடங்கள் மேலாக நடித்து கொண்டிருக்கிறான் என்றால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நண்பராக இருக்கின்றன அவரது படங்கள் என்று அர்த்தம். மிக பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட அக்காலத்தில் நடிகர் திலகம் அவர்களை வைத்துதான் அதிக படங்கள் தயாரித்தனர் & அவருடைய அதிக படங்களை தான் வாங்கி விநியோகம் செய்து லாபம் பார்த்தனர்.

    நடிகர் திலகம் சொந்த படங்கள் கூட அவரது திரையரங்கில் கூட வெள்ளி விழாவிற்கு சொற்ப நாட்களே உள்ள நிலையில் எடுக்கப்பட்டு அவருடைய வேறு படங்கள் திரையிடப்பட்ட வரலாறு உலகறியும். Silver jubilee record இற்க்காக நடிகர் திலகம் படங்கள் சாந்தியில் திரையிடப்பட்டது என்றால் இந்நேரம் அவரது சாந்தியில் வெளிவந்த முக்கால்வாசி படம் 175 நாட்கள் ஓடி 75 சில்வர் ஜூப்ளி படங்கள் பட்டியல் பாத்திருக்க முடியும்.

    மேலும் நடிகர் திலகம் அவர்கள் அவரது சொந்த படம் ரிலீஸ் என்றால் அவருடைய மற்ற தயாரிப்பாளர்களுடைய படம் திரையிட தடுங்கல் செய்தது கிடையாது !

    தமிழ் திரையுலகில் சில நடிகர்கள் தம்முடைய சொந்த படங்கள் வெளி வருகிறது என்றால்.....அந்த படம் வெளி வருவதற்கு ஆறு மாதம் முன்பே தம்முடைய படம் ஒரு கேப் கொடுப்பார்கள்..ஒரு சில நடிகர்களோ இரெண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு படம் கொடுப்பார்கள் ..பிறகு தம்முடைய படம் வெளிவந்த பிறகு மூன்று முதல் ஐந்து மாதம் வரை அடுத்த படம் வெளிவர விடமாட்டார்கள் ! இவ்வளவு செய்து இவர்களது படம் வசூல் வெற்றி பெறவில்லை என்றால் தான் கேவலம் !

    இப்படி பெரிய கேப் முன்பும் பின்பும் கொடுத்து .....வசூல் பெரு வெற்றி....வசூல் பெரு வெற்றி....என்று கூறுவது சிரிப்பைதான் வரவைக்கிறது !

    இப்படி தம்முடைய சொந்த படம் வரும்போது அதற்க்கு முன்பு தயாரிப்பில் கிடந்த மற்ற தயாரிப்பாளர் படங்களை வெளி வரவிடாமல் செய்து அவர்களை துன்பப்படுத்தும் பழக்கம் நடிகர்திலகத்திற்கு அறவே கிடையாது என்பதை நண்பர்கள் உணரவேண்டும்.... !

    உதாரணமாக 1972 ஜனவரி சாந்தியில் பாபு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ....

    பக்கத்து திரை அரங்கில் தேவி பாரடிஸ் திரை அரங்கில் ராஜா....ராஜா ஓடிக்கொண்டிருக்கும்போது.....
    பக்கத்து திரை அரங்கம் பிளாசாவில் ஞான ஒளி ....
    ஞான ஒளி ஓடிக்கொண்டிருக்கும்போது...பட்டிக்காடா பட்டணமா சாந்தியில் ...
    ராஜா, ஞானஒளி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய மூன்றும் ஓடிக்கொண்டிருக்கும்போதே .....
    வெலிங்டன் திரையில் தர்மம் எங்கே.....
    இவை அனைத்து ஓடிக்கொண்டிருக்கும்போதே தவப்புதல்வன் பைலட் திரை அரங்கில்........

    இப்படி திரும்பும் திசை எல்லாம் நடிகர் திலகம் வெற்றிபவனி வரும்போது பொறாமையால் கதறிய நாயகர்களும் அவர்கள் ஆதரவாளர்களும் இருக்கத்தானே செய்வார்கள் ....அவதூறு பேசத்தான் செய்வார்கள்

    .....காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பது நடிகர் திலகம் விஷயத்தில் மிக சரியான உவமை மொழி !

    இதனை மறைக்க உடனே அவரின் அரசியல் வருகை பற்றி பேசத்தொடங்குவார்கள் ....காரணம் .....வேறென்ன....இயலாமைதான் !

    மேலும் நடிகர் திலகம் பொறுத்தவரை சாந்தி திரை அரங்கம் மட்டுமல்ல அனைத்து திரை அரங்கங்களில் அவரது படங்கள் பெருவெற்றி பெற்றுள்ளதற்கு சான்று பல உள்ளது !

    இதனை விட முக்கியம் ....ஒரு நடிகன் மசாலா படங்கள் நடித்து சர்வ சாதாரணமாக மக்களிடம் பிரபலம் அடையலாம்...

    இரெண்டு, மூன்று கனவு அல்லது டூயட் பாடல்கள், இரெண்டு கொள்கை பாடல்கள், இரெண்டு தற்பெருமை பாடல்கள், மூன்று முதல் ஐந்து சண்டைக்காட்சிகள், நல்ல காமெடி இப்படி ஒரு குறுகிய வட்டத்தில் இருந்துகொண்டு நடிப்பது மிக மிக சுலபம்.

    இது அவர் அவர் தமது திறமைக்கு தகுந்தாற்போல் களத்தினை தேர்வுசெய்து நடிப்பது. இதில் தவறு இல்லை. அவர்கள் பலம் எதுவோ அதை சரியாக செய்வது சரியே.

    ஆனால் இந்த பொழுதுபொற்க்கு அம்சங்கள் மிக மிக குறைவாகவோ அல்லது சுத்தமாக இல்லாமலோ இருந்து, அந்த திரைப்படம் அந்த நடிகனால் , அவர் நடிப்பால் பெரு வெற்றி பெறுவது என்பது வெறும் சாதனை அல்ல..சகாப்தம் !

    நடிகர் திலகம் அவர்கள் தமது நடிப்பு திறமை மேல் தமது உழைப்பின் மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்.

    அவரை வைத்து தயாரித்தால் மட்டுமே anyday, "producer என்ற அந்தஸ்த்தை முழுமையாக அடையப்படும் அழைக்கப்படுவர் !

    தமது ஆதரவு நடிகருக்கு இத்துணை விஷயங்கள் பக்கபலமாக இருந்தும் ....இவ்வளவுதான் முடிகிறது என்பதை நினைக்கும்போது மற்றவர்களுக்கு பொருமல் வருவதும் இருமல் வருவதும் இயற்க்கையே !
    Dharmam Enge- Odeon
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •