முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுத்தேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் கோர்த்து வச்ச கோலம் எதற்க்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்க்கு...
பொன்னூஞ்சல் (1973)/சி.வி. ராஜேந்திரன்/நெல்லை அருள்மணி/எம்.எஸ்.விஸ்வநாதன்/
டி.எம்.சௌந்தரராஜன் & வசந்தா/சிவாஜி கணேசன் & உஷா நந்தினி
Bookmarks