வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய்
கண்ணம்மா கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன்
எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன்
உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்...
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய்
கண்ணம்மா கண்கள் கலங்குதடி
பறந்ததேன் மறந்ததேன்
எனது உயிரை
படித்ததேன் முடித்ததேன்
உனது கதையை
எரியுதே உலகமே சோக நெருப்பில்...
nboqawekumec thanked for this post
Bookmarks