-
27th April 2020, 12:10 AM
#3771
Junior Member
Diamond Hubber
-
27th April 2020 12:10 AM
# ADS
Circuit advertisement
-
27th April 2020, 12:22 AM
#3772
Junior Member
Diamond Hubber
"நவரத்தினம்" படம் பற்றி நாகை தருமன் கூறுகிறார்.......Vaidyanathan K ஏ. பி. நாகராஜன் மகனே சொன்னார். "நவரத்தினம்," இலாபம் கிடைத்தது ,என்று மேடையில் சொன்னார்...... Thanks.........
-
27th April 2020, 12:25 AM
#3773
Junior Member
Diamond Hubber
தலைவரைவைத்து படம் எடுத்த உப நடிகர்கள்
வீரப்பா
நாம் படத்தில் பங்குதாரர்
பட தோல்வி க்கு பிறகு அனைவரும். பிரிந்தனர்
ஆனால் வீரப்பா ஆனந்த ஜோதி எடுத்தார் ஆனால் சிவாஜியை வைத்து ஆலயமணி எடுத்தார்
கலைஞர் எங்கள் தங்கம் படம் எடுத்தார் படம் தாமதமாகி கொண்டு இருந்தது பிள்ளையோ பிள்ளை படத்தை பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்
எம் *ஜி*சி அரசகட்டளை மட்டும் தயாரித்தார்
கண்ணாம்பா தாலிபாக்கியம தலைவர் எவ்வளவோ உதவினார்
கண்ணாய் பாலின கணவர். நாகபூஷணம் பிடிவாதமாக தான்தான். இயக்குநர் என்று அடம் பிடித்தார்
சந்திரபாபு துரதிஷ்டவசமாக. தயாரிப்பாளர் ஆனார் ஆரம்ப தயாரிப்பாளர் பரிசு பட தயாரிப்பாளர் சுப்பையாவும் இன்
னொருவர்.பாபு இயக்குநராக தான் இருந்தார. இரண்டு தயாரிப்பாளர்களும் பின் வாங்க எல்லா சுமையும் பாபுவின் தலையில் தலைவர் முன்பணம் வாங்கிய போதே சொன்னார். சிறிது தாமதமாகும் என்றார் பொறுமையில்லாமல் பாபு சத்யா ஸ்டூடியாவில் பெரியவருடன் நடந்த ச்சரவில் பாதிக்கப்பட்டார்
மேலும் பாபுவின் அதிமேதாவி போக்கும். வெளிநாட்டில் மூன்று திலகங்களை பற்றி கொடுத்த பேட்டி மூன்று பேரையும் பகையாளி ஆக்கி விட்டது
ராதா * நீதி மன்ற கூற்று படி பண பிரச்சினை பொறாமை இரண்டு காரணங்கள்
அசோகன் நேற்று இன்று நாளை படபாடல் கள் டூயுன். சரியில்லை என்று பலநாட்கள் கடத்தினார் தலைவர் கடைசியில் என்னிடம் கால்சீட் இல்லை அதனால்தான்
அப்படி. என்றார் அசோகன் தலைவரை விட்டு கொடுக்காமல் இருந்தார் விளைவு. ஒரு மினி. உ சு வா கிடைத்தது
சகுந்தலா வெள்ளிக்கிழமை ஷீட்டிங் நடந்து கொண்டிருந்த போது ஒருவரிடம் இருந்து போன் படம் தின்றது
நவரெத்தினம் தலைவர் எதிலும் தலையிடவில்லை படம் நல்ல விலைக்கு போனது படம் 60நாள்தான் ஓடியது வெள்ளி விழா ஓடும் என்று எதிர் பார்த்து போது.....By. mr.Elangovan Raja... Thanks...
-
27th April 2020, 07:57 AM
#3774
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆரின் உண்ணாவிரதம்!
மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி.
சில அரசியல் காரணங்களால், தமிழகத்துக்குக் கொடுத்து வந்த அரிசியை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியது.
இதைக் கண்டித்து 7 மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தார் எம்ஜிஆர். 1983, பிப்ரவரி 9ம் தேதி, காலை 10 மணிக்கு மெரினாவில் உண்ணாவிரதம் தொடங்கியது.
சில மணி நேரங்களிலேயே மத்திய அரசு, "வழக்கம்போல தமிழகத்துக்கு அரிசி வழங்கப்படும்" என்று அறிவித்தது..!!!.......... Thanks.........
-
27th April 2020, 08:00 AM
#3775
Junior Member
Diamond Hubber
இன்று (27/04/2020) காலை 11 மணிக்கு சன் லைஃப் சானலில் "உரிமைக்குரல்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது . காலை 7 மணிக்கு ஜெயா மூவீஸில் , "இதயவீணை"...... . ... Thanks...
-
27th April 2020, 08:01 AM
#3776
Junior Member
Diamond Hubber
-
27th April 2020, 08:02 AM
#3777
Junior Member
Diamond Hubber
-
27th April 2020, 08:02 AM
#3778
Junior Member
Diamond Hubber
-
27th April 2020, 08:03 AM
#3779
Junior Member
Diamond Hubber
-
27th April 2020, 08:04 AM
#3780
Junior Member
Diamond Hubber
Bookmarks