-
29th April 2009, 12:53 PM
#91
Senior Member
Senior Hubber
பலமுடன் பலநாள் இருந்தாலும் பழுதானால்
பல்லை பிடுங்கத்தான் வேண்டும்
-
கிறுக்கன்
-
29th April 2009 12:53 PM
# ADS
Circuit advertisement
-
6th May 2009, 04:06 PM
#92
Senior Member
Senior Hubber
உண்மையும் நேர்மையும் உறவாடும் உத்தமரை
பிழைக்க தெரியாதவரெனும் உலகு.
-
கிறுக்கன்
-
8th May 2009, 02:07 PM
#93
Senior Member
Senior Hubber
வீழ்தலும் விழுதலும் வித்தியாசப் பட்டாலும்
எழுதல் என்றும் உன்கையில்
-கிறுக்கன்
-
8th May 2009, 02:08 PM
#94
Senior Member
Platinum Hubber
நன்றாக எழுதுகிறீர்கள்.
-
8th May 2009, 03:35 PM
#95
Senior Member
Senior Hubber
கனியாத கனியும் பணியாத மனதும்
புவியில் பயன்படல் ஆகாது
-
கிறுக்கன்
-
8th May 2009, 04:34 PM
#96
Senior Member
Senior Hubber
இன்பம் இனிக்கும் வேளை பரவசப்படு
இடுக்கண் கண்டு பக்குவப்படு
-
கிறுக்கன்
-
8th May 2009, 04:37 PM
#97
Senior Member
Diamond Hubber
Originally Posted by
kirukan
பயங்கரவாதம்
பயங்கரவாத படுகொலை
பல நாளாய் நடக்க
பம்பாய் பயங்கரம்
பெரிதாயானது ஏன்?
இங்கு
பிற தாக்குதலில் பிணமானோர்
நடுத்தரவாசி மற்றும் நடைமேடைவாசி
ஆனால் இன்றோ பிணமானோர் -பலர்
பணக்காரவர்கம் மற்றும் பிரபலங்கள்
இங்கு உயிர்க்கு கூட விலையுண்டு
உடமை பார்த்துதான் உயிருக்கு உத்திரவாதம் தருவர்.
அங்கு(அமெரிக்கா)
பயங்கரவாத படுகொலையின்
பின்னனி பாக்கிஸ்த்தானென தெரிந்தும்
அமைதி காக்க சொல்கிறது அமெரிக்கா
இந்நாட்டு உயிரென்பதால்
அந்நாட்டு உயிரென்ருந்தால்
பாக்கிஸ்த்தான் வரைபடம்
பாட புத்தகத்தில் மட்டும் இருந்திருக்கும்
மனித உயிரில் பேதம் பார்த்தால்
மனித இனமே விரைவில் மண்ணோடு போகும்.
--கிறுக்கன்
-
8th May 2009, 04:41 PM
#98
Senior Member
Platinum Hubber
Originally Posted by
kirukan
கனியாத கனியும் பனியாத மனதும்
புவியில் பயன்படல் ஆகாது
-
கிறுக்கன்
பணியாத மனம் என்று இருக்க வேண்டுமா?
இல்லை பனியாத (வேறு வகையில் அர்த்தம் கொள்ளலாம்) மனம் தானா?
இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கோபிக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்துடன்...
-
8th May 2009, 04:57 PM
#99
Senior Member
Senior Hubber
Originally Posted by
Shakthiprabha
Originally Posted by
kirukan
கனியாத கனியும் பனியாத மனதும்
புவியில் பயன்படல் ஆகாது
-
கிறுக்கன்
பணியாத மனம் என்று இருக்க வேண்டுமா?
இல்லை பனியாத (வேறு வகையில் அர்த்தம் கொள்ளலாம்) மனம் தானா?
இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கோபிக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்துடன்...
நன்றி சக்தி பிரபா
திருத்தி கொண்டேன்
கற்றுணர்ந்த கவிஞனல்ல நான் வெறும்
கிறுக்கல்களின் கிறுக்கன்
-
10th May 2009, 11:02 AM
#100
Senior Member
Senior Hubber
(நல்)உணர்வுள்ள உள்ளங்கள் ஊமையானதால் இங்கே
ஊழல்கள் உத்தமமாய் உலவுகின்றன
-கிறுக்கன்
Bookmarks