எண்னத்தாலும் செயலாலும் அண்ணன் நடிகர்திலகத்தின் புகழொன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும், அன்புச்சகோதரர் திரு ராகவேந்தர் அவர்கள், எட்டாத (யாராலும் எட்ட முடியாத) புகழடைந்த நடிகர்திலகத்தின் திரியின் எட்டாவது பகுதியைத் துவக்கி வைத்து, மெருகூட்டவேண்டும் என்று அனைத்து நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களின் சார்பில் கேட்டுக்கொண்டு, அவர் சார்பில் இந்த வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறேன்.




Bookmarks