-
1st August 2011, 05:42 PM
#11
கெளரவம் மகாலட்சுமி திரை அரங்கில் கண்ட காட்சியை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை .
முதலில் திரு ராகவேந்திர சார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் மகாலட்சுமி திரை அரங்கிற்கு செல்ல வழி சொல்லியது கூகுளே மாப பிச்சை வாங்க வேண்டும் என்னிடம் கேமரா இல்லாததால் அந்த கொண்டாட்டங்களை படம் பிடிக்க முடியவில்லை
சாந்தியில் நாம் கொண்டாடுவது நம்முடைய பிறந்த வீட்டு பண்டிகை என்றல் மற்ற திரை அரங்கில் கொண்டாடுவது புகுந்த வீட்டு பண்டிகை என்று சொன்னால் அது மிகை ஆகாது . சாந்தியில் கண்ட பல முகங்களை அங்கே கண்டேன் ஆனால் அறிமுகம் செய்து கொள்ள முடியவில்லை .அதற்குள் திரை அரங்கிற்கு உள்ளே சென்று விட்டேன் . மகாலட்சுமியில் இருந்து மாம்பலம் ஸ்ரீநிவசவிற்கு அடுத்த வாரம் barrister விஜயம் என்று கேள்வி பட்டேன் சாந்தியில் மிஸ் செய்த தவறை மகாலக்ஷ்மியில் பார்த்து கிளியர் செய்து விட்டேன்
மன்னவன் வந்தானடி சிறப்பு மலர் நமது கண்மணி பம்மலர்/ராகவேந்தர் அவர்களால் பதிவேட்டேறம் செய்தது எனுடைய ஒரு சந்தேகம் தெளிந்தது. jayar மொவீஸ் சங்கரன் ஆறுமுகம் அவர்கள் தன முதலில் மஞ்சுளா அவர்களை நடிகர் திலகம் அவர்களடிம் அறிமுகம் செய்தார்கள் என்று அறிந்து கொண்டேன் . செண்பக பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்த தருமி (தவறான பாட்டு அல்ல) போல் என்னுடைய சந்தேகத்தை பம்மலர்/ராகவேந்தர் சார் தீர்த்து வைத்தார்கள் மிக்க நன்றி
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
-
1st August 2011 05:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks