-
28th January 2012, 10:10 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
bis_mala
நன்றிதனை நான்நவில்வேன்
......................
இவர் யாரோவெனின்,
கவிதைக்குக் கவிதைபாடும் மன்னர்;
கலைமொழி புனையுவிற் பன்னர்;
நிலையாக நிறுத்திவைத்த
சிலைபோலும் ஒருபோதும்
கலையாத சொற்களையே
கவித்து அழகுகாட்டிய கவி;
இவர் ஈண்டு நிகழ்த்திய விந்தை
யாதோவெனின்,
அதுதான்,
தோட்டத்துச் சிறுமலரை
நாட்டியது நன்மலை நயந்த மதுமலராய்.
இத்துணைப் புகழ்ச்சியோ இச்சிறு மலருக்கு?
கொல்லையிற் கிடந்தே எல்லையுட் பட்ட
முல்லை எனவே முகிழ்த்து
பிறபுகழ் விழையா துறைந்தனம் யாமே.
-
28th January 2012 10:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks