disk.box !
தென்றலுறங்கிய போதும் பாடலை பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன்
பார்த்ததுமுண்டு ஆனால் தங்களைப் போல
கேள்விகள் போலத் தொனிக்கும் பாடல் வரிகள்
பதில்கள் தேவைப்படாத கேள்விகள்
என்று எண்ணிப் பார்க்கத் தோன்றவில்லை
நல்ல நுணுக்கமான ரசனை தங்களுக்கு
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகள்
விஸ்வநாதன் ராமமுர்த்தி இசையமையபில்
A M ராஜா P சுஷீலாவின் இனிமையான குரல்
thanks
Regards
Bookmarks