டியர் பம்மலார்,
திரு கோபால் அவர்களுக்கு விடுத்த அழைப்பினைப் பற்றித் தங்களுடைய உள்ளத்தில் பட்டதை மறைக்காமல் எடுத்துச் சொல்லி எந்த ஒரு மாறுபட்ட கருத்தாயிருந்தாலும் அதனை வெளிப்படையாக பேசி தீர்த்துக் கொள்வதே சரியானது என்பதை உணர்த்தியுள்ளீர்கள். தங்களுக்குப் பாராட்டுக்கள்.
வணங்காமுடியின் வணங்காமுடி கவரேஜ் சூப்பர். அதற்காக மீண்டும் பாராட்டுக்கள்.
Bookmarks