[14.4.1962 - 14.4.2012] : பொன்விழா நிறைவு : 51வது ஆண்டு துவக்கம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 31.3.1962
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 8.4.1962
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.4.1962
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 5.5.1962
50வது நாள் விளம்பரம் : The Hindu : 2.6.1962
10வது வார விளம்பரம் : The Hindu : 17.6.1962
75வது நாள் விளம்பரம் : The Hindu : 27.6.1962
75வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 27.6.1962
14வது வார விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 20.7.1962
100வது நாள் விளம்பரம் : The Hindu : 22.7.1962
குறிப்பு:
அ. இக்காவியம் 100 நாள் விழா கொண்டாடிய அரங்குகள்:
1. சென்னை - மிட்லண்ட் - 105 நாட்கள்
2. சென்னை - பிராட்வே - 104 நாட்கள்
3. மதுரை - நியூசினிமா - 112 நாட்கள்
4. திருச்சி - ராஜா - 105 நாட்கள்
5. சேலம் - ஓரியண்டல் - 100 நாட்கள்
ஆ. சென்னை 'சயானி'யில் 84 நாட்கள் மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்கள் முதல் 70 நாட்கள் வரை ஓடி ஜெயக்கொடி நாட்டிய "படித்தால் மட்டும் போதுமா", ஒரு சூப்பர்ஹிட் காவியம்.
குறிப்பு:
1. "வாழ்க்கை" 100 நாட்கள் ஓடிய அரங்குகள்:
அ. சென்னை - அலங்கார் - 100 நாட்கள்
ஆ. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா - 117 நாட்கள்
இ. சென்னை - வசந்தி - 102 நாட்கள்
['வசந்தி' திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ்த் திரைப்படம்].
2. மேலும் தென்னகமெங்கும் பல அரங்குகளில், 50 நாட்கள் முதல் 75 நாட்கள் வரை ஓடிய இக்காவியம், 1984-ம் ஆண்டின் ஒரு சூப்பர்டூப்பர் ஹிட்.
பம்மலார் சார்,
சம்பூர்ண ராமாயணம்,படித்தால் மட்டும் போதுமா,வாழ்க்கை பட ஆவணங்கள் அருமை.முதல் படம் இருநூறு நாள் ஓடிய ஒன்று.மட்டற்ற இரண்டும் நூறு நாள் படங்கள்.பம்மலார் என்று ஒருவர் தோன்றுவார் என்று அன்றே தெரிந்து இருந்தால்,மற்றும் தமிழகமெங்கும் என்று போடும் பழக்கம் தவிர்த்து, எந்த தியேட்டர்கள் என்று குறித்திருப்பார்கள்.
இன்றைய,வரும் ,தலைமுறைகளுக்கு,இந்த ஒரே உலக பெரு நடிகனை ,ஒரே தமிழ் நடிகனை,கொண்டு சேர்ப்பதில்,தங்கள் ஆவணங்கள் கல்வெட்டுகளாய் துணை புரியும் என்பதில் சந்தேகமில்லை.தங்கள் சிரத்தை என்னை வியக்க வைக்கிறது.
சம்பூர்ண ராமாயணம்-ராஜாஜி மட்டுமின்றி,அனைத்து பரத கலைஞர்களும் வியந்தது ,போகலாம் எனும் முத்திரை. கௌரவ நடிகராயினும் ,கெளரவம் அனைத்தும் கௌரவ நாயனுக்கே.
படித்தால் மட்டும் போதுமா-அமெரிக்க தலைநகரில்,இந்திய தலைமகன் இருந்த போது வெளியான அருமையான காவியம்.
வாழ்க்கை-மலையாளம் டு ஹிந்தி டு தமிழ் எனினும் அசல்களை மறக்க வைத்த அசல் நடிப்பு நடிகர்திலகத்தினுடையது.அலங்காரில் 91ஆம் நாள் காலைகாட்சிக்கு மாற்றப்பட்டதாய் ஞாபகம்.
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 22.4.1995 [தமிழக முதல்வர் கலைச்செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில், நமது நடிகர் திலகத்துக்கு 22.4.1995 சனிக்கிழமை சென்னையில், மிகமிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற 'செவாலியே' விருது விழா தினத்தன்று அளிக்கப்பட்ட விளம்பரம்]
50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 2.6.1995
குறிப்பு:
சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில், 50 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஓடிய "பசும்பொன்", ஒரு வெற்றிக்காவியம்.
குறிப்பு:
1. "சாந்தி", சென்னை 'சாந்தி'யில் 100 நாட்கள் ஓடி பெருவெற்றி பெற்றது. மேலும் 'மஹாராணி'யில் 70 நாட்களும், 'சயானி'யில் 70 நாட்களும் மிக வெற்றிகரமாக ஓடியது.
2. மேலும் தென்னகமெங்கும் பல அரங்குகளில், 50 நாட்கள் முதல் 78 நாட்கள் வரை ஓடிய இக்காவியம், ஒரு பெரிய வெற்றிக்காவியம்.
Bookmarks