-
2nd May 2012, 01:12 AM
#3161

Originally Posted by
Subramaniam Ramajayam
beautiful article well written to be sent to all people who makes critcal remarks about nadigar thilagam actings to understand the truth of acting.
Kudos to to dr ashok and raghavendran for publising the same.
What an article, thousands of thanks to Raghavendra Sir for linking it here and our "Ashtanga Nmaskarangal" to Dr.A.V.ASHOK.
Subramaniam Ramajayam Sir, You are 100% correct, this article is a befitting reply to any critic of NT of any nature.
ANM
-
2nd May 2012 01:12 AM
# ADS
Circuit advertisement
-
2nd May 2012, 03:49 AM
#3162
Senior Member
Veteran Hubber
நேற்றைய பதிவுகள் குறித்து அருமைச் சகோதரர் வாசுதேவன் அவர்களுடைய கருத்துரை:
அன்பு சகோதரரே!
நேற்று இரவுப்பணி முடித்துவிட்டு இன்று காலை வந்து நமது திரியைப் பார்த்தால் பேரின்ப அதிர்ச்சி. நேற்று ஆவண மழை என்றால் இன்று சுழன்றடிக்கும் சுனாமியாய் தங்கள் ஆவணப் பதிவுகள். பணிக்கு சென்று வந்த களைப்பு தங்கள் பதிவுகளைப் பார்த்ததும் பனி போல் நீங்கி விட்டது.
'சம்பூர்ண ராமாயணம்' தொட்டு 'தர்மராஜா' வரை ஆவணப் பதிவுகள் தர தங்களால் மட்டுமே முடியும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் காட்ட முடியாது. எக்காலத்து ஆவணங்களையும் நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தங்களால் மட்டுமே தந்து மகிழ வைக்க முடியும்.
'சம்பூர்ண ராமாயணம்' சுதேசமித்ரன் விளம்பரம் சூப்பர்.
'கூட்டம் அலைமோதும்' சுதேசமித்ரன் விளம்பரம் கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு தலைவர் என்றுமே சொந்தக்காரர் என்று பறைசாற்றுகிறது. தயாரிப்பாளர் திரு.m.a.வேணு அவர்களின் சந்தோஷக் கடித மடல் நமக்கு இன்பமூட்டுகிறது.
கபடமற்ற பரதனின் சகோதர பக்தியுடன் உலா வரும் விளம்பரம் கலக்கல்.
படித்தால் மட்டும் போதுமா விளம்பரங்கள் பக்கா. 75-ஆவது நாள், 14 ஆவது வாரம், நூறாவது நாள் விளம்பரங்கள் ஆணித்தரமான ஆவணங்கள். சாதனைச் செப்பேடுகள். பிரமிப்பான வெற்றியை கொண்டாடச் செய்யும் அற்புத ஆதாரங்கள்.
'வாழ்க்கை' விளம்பரங்கள் 'வாழ்க!' என்று தங்களை வாழ்த்தச் செய்யும் விளம்பரங்கள். பேயோட்டம் ஓடிய படமாச்சே!
'பசும்பொன்' விளம்பரங்கள் பசும்பொன்.
'புனர்ஜென்மம்' விளம்பரங்கள் எத்தனை ஜென்மமும் போற்றத்தக்கவை. தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை... பம்மலாருக்கு மிஞ்சிய ஆவணக் காப்பரும் இல்லை.
'தினத்தந்தி' 'இன்று முதல்' விளம்பரத்தில் தலைவர் நிற்கும் ஸ்டைல் அதி அருமை.
'அமரகாவியம்', 'தர்மராஜா' விளம்பரங்களும் நன்று.
உழைப்பவர் திருநாளில் மாணிக்கவாசகம் உழைப்பவர் பெருமையை உலகிற்கு பறைசாற்றி உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார்.
தெய்வீகத் தம்பதியர் புகைப்படம் கோவிலில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது. உணர்வுகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
இனம் புரியாத சோகத்துடன், அதே அளவு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தங்கள் பதிவுகளில் மனம் புதைந்து கிடக்கும்
தங்கள் சகோதரன்,
வாசுதேவன்.
தங்களின் பாராட்டு மழைக்கு எனது மனமார்ந்த நன்றிகள், வாசு சார்....!
-
2nd May 2012, 03:51 AM
#3163
Senior Member
Veteran Hubber

Originally Posted by
BALAA
Dear Pammalar Sir,
You are a Library of Sivaji's film news
Thank you so much for your whole-hearted appreciation, BALAA Sir..!
-
2nd May 2012, 05:10 AM
#3164
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
பம்மலார் சார்,
சம்பூர்ண ராமாயணம்,படித்தால் மட்டும் போதுமா,வாழ்க்கை பட ஆவணங்கள் அருமை.
முதல் படம் இருநூறு நாள் ஓடிய ஒன்று.
ம(ட்ட)ற்ற இரண்டும் நூறு நாள் படங்கள்.பம்மலார் என்று ஒருவர் தோன்றுவார் என்று அன்றே தெரிந்து இருந்தால்,மற்றும் தமிழகமெங்கும் என்று போடும் பழக்கம் தவிர்த்து, எந்த தியேட்டர்கள் என்று குறித்திருப்பார்கள்.
இன்றைய,வரும் ,தலைமுறைகளுக்கு,இந்த ஒரே உலக பெரு நடிகனை ,ஒரே தமிழ் நடிகனை,கொண்டு சேர்ப்பதில்,தங்கள் ஆவணங்கள் கல்வெட்டுகளாய் துணை புரியும் என்பதில் சந்தேகமில்லை.தங்கள் சிரத்தை என்னை வியக்க வைக்கிறது.
சம்பூர்ண ராமாயணம்-ராஜாஜி மட்டுமின்றி,அனைத்து பரத கலைஞர்களும் வியந்தது ,போகலாம் எனும் முத்திரை. கௌரவ நடிகராயினும் ,கெளரவம் அனைத்தும் கௌரவ நாயனுக்கே.
படித்தால் மட்டும் போதுமா-அமெரிக்க தலைநகரில்,இந்திய தலைமகன் இருந்த போது வெளியான அருமையான காவியம்.
வாழ்க்கை-மலையாளம் டு ஹிந்தி டு தமிழ் எனினும் அசல்களை மறக்க வைத்த அசல் நடிப்பு நடிகர்திலகத்தினுடையது.அலங்காரில் 91ஆம் நாள் காலைகாட்சிக்கு மாற்றப்பட்டதாய் ஞாபகம்.
எங்கே....?!
சூப்பர்ஹிட் காவியமான "சம்பூர்ண ராமாயணம்(1958)" முதல் வெளியீட்டில், ஷிஃப்டிங் செய்யப்படாமல் நேரடியாக, அதிகபட்சமாக மதுரை 'ஸ்ரீதேவி' திரையரங்கில் 165 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. பின் 'ஸ்ரீதேவி'யிலிருந்து 'சிட்டிசினிமா'விற்கு ஷிஃப்ட் செய்யபட்டு, அங்கே வெள்ளிவிழாவையும், 200 நாட்களையும் பூர்த்தி செய்தது. நேரடியாக நூலிழையில் மதுரை 'ஸ்ரீதேவி'யில் வெள்ளிவிழாவைத் தவறவிட்டது "சம்பூர்ண ராமாயணம்". இதே போன்று கோயில் மாநகரில் நேரடி ஓட்டத்தில் நூலிழையில் வெள்ளி விழாவைத் தவறவிட்ட காவியங்கள் இன்னும் மூன்று உள்ளன. அவை:
மனோகரா(1954) : ஸ்ரீதேவி : 156 நாட்கள்
பாசமலர்(1961) : சிந்தாமணி : 164 நாட்கள்
["பாசமலர்", சென்னை 'சித்ரா'வில் வெள்ளிவிழா கண்டது]
திருவிளையாடல்(1965) : ஸ்ரீதேவி : 167 நாட்கள்
["திருவிளையாடல்", சென்னை 'சாந்தி', 'கிரௌன்', 'புவனேஸ்வரி' ஆகிய மூன்று அரங்குகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது]
"பலே பாண்டியா(வெளியான தேதி : 26.5.1962)"வும், "படித்தால் மட்டும் போதுமா(வெளியான தேதி : 14.4.1962)" போலவே நடிகர் திலகம், உலக வெற்றி உலாவில் இருந்தபோது வெளியான திரைக்காவியம். உலக உலா முடித்து அவர் தாயகம் திரும்பிய பின்னர் வெளியான முதல் திரைக்காவியம் வடிவுக்கு வளைகாப்பு(வெளியான தேதி : 7.7.1962).
"வாழ்க்கை" திரைக்காவியம், சென்னை 'அலங்கார்' திரையரங்கில், 14.4.1984 முதல் 13.7.1984 வரை 91 நாட்கள் தினசரி 3 காட்சிகளில் ஓடியது. 14.7.1984 அன்று "புதுமைப் பெண்" திரைப்படம் அலங்காரில் தினசரி 3 காட்சிகளில் வெளியானது. இதனால் 14.7.1984 லிருந்து 22.7.1984 வரை ஒன்பது நாட்கள் மட்டும் "வாழ்க்கை" ,காலை 9:15 மணிக் காட்சியில் ஓடி 100 நாட்களைத் தொட்டது. 'ஸ்ரீகிருஷ்ணா'விலும், 'வசந்தி'யிலும் ரெகுலர் காட்சிகளில் 100 நாட்களைக் கடந்தது.
-
2nd May 2012, 05:14 AM
#3165
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Sivaji made transcendent art of popular experience and and everyday "show":dinasari moondru katchigal, Sani-Gnayiru naangu katchigal"
(Daily 3 shows, Saturday-Sunday 4 shows). From the mid-1950s to the mid 1970s, Sivaji transformed the theatre in Tamil Nadu into a "house full" of
applause and rapture of countless men and women dazzled by their dear and revered Nadigar Thilagam.
This proves again who is real Vasool King and who pulled the people to the theater. Thank you Dr. A.V. Ashok sir for your affection to our NT and Tamil.
Cheers,
Sathish
Last edited by goldstar; 2nd May 2012 at 05:18 AM.
-
2nd May 2012, 05:17 AM
#3166
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
anm
What an article, thousands of thanks to Raghavendra Sir for linking it here and our "Ashtanga Nmaskarangal" to Dr.A.V.ASHOK.
Subramaniam Ramajayam Sir, You are 100% correct, this article is a befitting reply to any critic of NT of any nature.
ANM
Welcome back Anm sir. We are expecting more and more truth history from you.
Cheers,
Sathish
-
2nd May 2012, 05:45 AM
#3167
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
காவல் தெய்வம்
[1.5.1969 - 1.5.2012] : 44வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 1.5.1969

பக்தியுடன்,
பம்மலார்.
-
2nd May 2012, 05:47 AM
#3168
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
கல்தூண்
[1.5.1981 - 1.5.2012] : 32வது துவக்கதினம்
பொக்கிஷப் புதையல்
கிடைத்தற்கரிய நிழற்படம்

உயரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
2nd May 2012, 07:21 AM
#3169
Junior Member
Newbie Hubber
Dear Mr.Plum,
The dates that were intended for Sivaji Productions Film with Balu Mahendra was allotted(wasted??) to Needhiyin Nizhal to give a boost for sagging Prabhu's career.
It is Mr.Shanmugam to be held responsible for most of the later years mis-adventures .
-
2nd May 2012, 07:25 AM
#3170
Junior Member
Newbie Hubber
Dear Mr.Raghavender,
My whole -hearted thanks to Dr.Ashok article which is extensive ,well-researched with chosen words and comprehensive.do you need Translation in Tamil?
I can help you.
Warm Regards
Gopal
Bookmarks