-
13th June 2012, 11:18 PM
#11
Senior Member
Diamond Hubber
அது நிஜம்தானே! முகலாயர் கொள்ளை அடிக்கவும் அழிக்கவும்தானே வந்தார்கள்? அழிந்த கோயில்கள் கலை சிற்பங்கள் தான் எவ்வளவு??!!
அதே சமயம், வெள்ளையரும் கொள்ளையர்தான், வியாபாரம் செய்யவந்து நம்மை ஆண்டனர், கொள்ளையும் அடித்தார்கள்.
"முகலாயர் ப்டையெடுப்பு என்றும், வெள்ளையர் வருகை " என்பது, எப்படி/எதற்கு நுழைந்தார்கள் என்ற அளவில் சரிதானே. பிறகு என்ன செய்தனர் என்பதில் உன்மை திரிபுகள் இருந்தால், அதுதான் தவறு!
-
13th June 2012 11:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks