நன்றி மாலா..
வெளியிலே வெய்யி லென்றால்
..உளத்திலே சூடு எல்லாம்
மெலியதாய்க் கூடிக் கூடி
..மேகமாய்ச் சூழ்ந்துகொள்ளும்
துளியென மகிழ வந்தேன்
..தூங்கிய நெஞ்சை இன்று
களிகொளச் செய்த தாலே.
..கண்ணனும் சொல்வான் நன்றி..
நன்றி மாலா..
வெளியிலே வெய்யி லென்றால்
..உளத்திலே சூடு எல்லாம்
மெலியதாய்க் கூடிக் கூடி
..மேகமாய்ச் சூழ்ந்துகொள்ளும்
துளியென மகிழ வந்தேன்
..தூங்கிய நெஞ்சை இன்று
களிகொளச் செய்த தாலே.
..கண்ணனும் சொல்வான் நன்றி..
Bookmarks