-
23rd July 2012, 08:20 PM
#11
Senior Member
Diamond Hubber
இந்திப் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த தமிழகம், ராஜாவுக்கு பிறகு தமிழ்ப் பாட்டு கேட்டது என்பதே ஒரு மிகையான வாக்கியம். இந்திப்பாட்டு ஒரு வட்டத்திற்கு கீழே செல்லவே இல்லை.ஒட்டு மொத்த மக்கள் தொகையில் அந்த மேல் வட்டம் குறைவான எண்ணிக்கை. அப்படிங்கறது என் அபிப்ராயம். சரியா? ஒவ்வொரு மாற்றம் வரும்போதும் அதுவரை இசையை ஒரு அங்கமாக கருதாத மக்கள் புதுசு புதுசா சேர்ந்து கொண்டே இருக்காங்க. அப்படித்தான் ராஜாவின் இசை உதிர்த்தேழுந்த போதும் இருந்திருக்கும் என நினைக்கிறேன். (அப்படித்தான் ஆனது ரஹ்மான் வரவின் போதும்)
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd July 2012 08:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks