-
27th July 2012, 10:30 PM
#11
Senior Member
Senior Hubber
கட்டை யாக்கையிலே - ஒரு
கட்டை விழுந்ததனால் - சொற்
செட்டாய் பாடலுமே - இங்கு
ஜோராய் எழுந்ததம்மா
வலியின் ஓசையதும் -உள
ஒலியாய்க் காட்டிவிட்டே -நகம்
மெலிந்தே சென்றிடுமோ -குரல்
குறைந்தே கூறிவிட்டார்..
நகமும் விரலும் போல் - இங்கே
நல்லதோர் பாபுனையும் - திற்ன்
சுகமாய்க் கொண்டவர்க்கு - என்றும்
சுகமும் மாறாதே
எளிதாய்க் காற்விரல் ஏறியே கண்ணின்
வழியே மிதக்கும் வலி..
நல்ல பாடல் சிவ மாலா..
நகத்துக்கு ஒண்ணும் ஆகலையோன்னோ...
-
27th July 2012 10:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks