தெரிந்தவர் யார் இறந்துவிட்டாலும்......

மரணச் செய்தி கேட்டுவிட்டால் எனக்கும்
மனத்துக்குள் ஒரு படபடப்பு;
வரணம் கலைந்த சித்திரம் ஆகியே
வலியும் வருகுது நெஞ்சினிலே

எதனால்?