Originally Posted by
Gopal,S.
உணர்வுகள் என் மனம் சம்பத்த பட்டவை. அதற்கு ஜெயமோகன் மாதிரி அரசியல்வாதி எழுத்தர்களிடம்(unethical careerism ) இரவல் வாங்கும் எண்ணம் எனக்கில்லை.ஜெயமோகனை என் பரீக்ஷா நண்பன் மாமல்லன் (Madras Dada )வெளுப்பதை படித்ததில்லையா நண்பரே?ஷாஜி,ஜெயமோகன் எல்லாம் பம்மாத்துக்கள்.
ஏழாவது உலகம் தவிர்த்த அவரது எந்த படைப்புமே என்னை கவர்ந்ததில்லை.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்ற போலிகள் இலக்கிய உலகம் புகுந்தது ,நம்மை மாதிரி ஆட்கள் சம்பாதிக்க போனதால் நேர்ந்த விபத்து.
அழகுணர்ச்சி என்று மட்டும் ஆராய்ந்தால் சாருவே என் சாய்ஸ் .
(BY the Way,I already read this long back.Thanks.)