From religious perspective.....
பார்ப்பான் = படைப்புக் கடவுளான பிரம்ம தேவன்;
மறப்பினும்= பிரணவ மந்திரத்தின் பொருளை மறந்துவிட்டா-
லும்;
ஓத்து = அவன் தந்த வேதங்களானவற்றை';
கொளலாகும் = உலகம் ஏற்றுக்கொள்ளுதலே ஆகும்;
பிறப்பு = மக்கட்பிறப்பாகிய நாம்;
ஒழுக்கம் = ஒழுக்கத்தை (மறந்து)
குன்ற = குறைவுபட்டால்;
கெடும்= புவி வாழ்வு பாழ்படும்.
கருத்து: பிரம்மன் வேதப்பொருளை மறந்தாலும், மக்கள்
ஒழுத்தினின்று நீங்கலாகாதென்றபடி.
இது சமயச் சார்பான விளக்கம்.
பார்ப்பான் = படைப்புத் தொழிலைப் பார்ப்பவனாகிய பிரம்-
மதேவன்.
Did Mu Va expressly support Kamatchi's views?
There is no problem in adopting the foregoing post as mutatis mutandis correct appraisal.
But how does that affect the interpretation of KuRaL, "மறப்பினும்......"?
Even old kuRaL commentators vary among themselves in interpretation of the various couplets.
Did Mu Va who administered the Peedam, expressly adopt Selvi Kamatchi's interpretation anywhere in his books on kuRaL? Did Kamatchi pronounce her views to be final in the world of Tamil literature? She favoured a certain interpretation, that is all, isn't it? She was a confirmed believer in AIT! This theory is now discarded and any interpretation in its light must be approached with extreme caution.
காளிங்கர் உரை மற்றும் மணக்குடவர் உரை (பழைய உரைகள் ) கிடைத்தால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் பார்க்கலாமே!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Quote:
History teaches us that even great people can make mistakes.
Vasco da Gama arrived at Calicut in 1498 with the help of an Arab pilot. . He thought Calicut was a Christian city and returned to Portugal with the impression that the temples he had prayed in were churches. Catholic historians still argue that he saw two hundred thousand Christians on his first visit to Malabar, when in fact he had seen only Hindus whose piety he had unwittingly praised
Apparent caste names in KuRaL
Quote:
Originally Posted by
bis_mala
அந்தணர் என்போர் ................................
எவ்வுயிர்க்கும் ...............................ஆய்விற்குரியது.
further notes and references:
Quote:
... It seems particularly doubtful if the evolution and spread of the caste system can be attributed primarily to Brahminical inspiration.As far as the main Vedas are concerned, the varna system lacks the two elements that give it is a distinctive characteristic as far as jatis were concerned: occupational fixity and endogamy (marrying within your own caste). The term jati itself has not been traced to in the Vedic corpus Rig Veda shows that there was no notion of permanently fixed occupations.
it is clear that it is a simple declaration of social hierarchy, the class of priests, warriors, the masses and the menials being placed in descending order. This description would have fitted any ancient or medieval society and by itself hardly implied the existence of the caste system.
Prof. Irfan Habib , "Religion in Indian History",
அகமணமுறை இருந்ததற்கான ஆதாரமும் செய்தொழில் மாற்றக் கட்டுப்பாடும் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. வேதத்தின் சாரங்களைப் பின்பற்றியே வள்ளுவரும் நூல் செய்தனர் என்கின்றனரே! அங்ஙனமாயின், வள்ளுவத்தில் மட்டும் சாதிகளைப் பற்றிக் கூறப்படுவதாக எப்படிக் கொள்ளமுடியும்? அகமணமுறையும் செய்தொழில் கட்டுப்பாடும் பிற்காலத்தில் (விஜய நகரப் பேரரசு ) இறுக்க மடைந்து வலிவுபெற்றவை என்பது தெளிவு. எனவே, குறளில் சாதிப் பெயர்களாய்த் தோன்றுபவை உண்மையில் தொழிலர் பற்றிய குறிப்பீடுகளே.
இவை சாதிகளாக இப்போது தோன்றுகின்றன....
Quote:
இருளர், வில்லியர், பள்ளர், வேட்டுவர், பரதவர், மறவர், குறவர் என்னும் தொழிலாளியரைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறதென்பது : (translated)
தொல்காப்பியர் காலத்தில் இவை சாதிகளல்ல. அகமண முறையினால், இவை சாதிகளாக இப்போது தோன்றுகின்றன. முன் இவை தொழிலாளர் பெயர் மட்டுமே.
`சீனாவில்கூட, தச்சன், பொற்கொல்லன், முடி திருத்துவோன், இரும்புவிற்போன் என்று பலர் உள்ளனர். இதைப் படித்துவிட்டு அங்கு சாதி இருப்பதாகச் சொல்வது தப்பு.
பார்ப்பனர் நூலாக இருப்பதில்.....
[QUOTE]]ஆகவே சீத்தலைச்சாத்தன் எந்தச்சார்புமின்றி, திருக்குறள் பார்ப்பனர் நூலே என்று வரும் தலைமுறைக்குக் காட்டவே இதை அமைத்திருக்கிறார். இதிலிருந்து தெரியவரும் மற்றொரு உண்மை என்னவென்றால் இரண்டாம் நூற்றாண்டுக்கு மிகவும் தொன்மையான புராண காலத்திலேயே திருக்குறள், மருதி போன்ற சாதாரணமான பார்ப்பன மக்களிடம் நீதிநூலாய் இருந்திருக்கிறது. etc etc,[ /QUOTE]
ஒரு நூல், பார்ப்பனர் நூலாக இருப்பதில் எந்தத் தவறுமில்லை. என்றாலும் திருக்குறள் தமிழர் வாழ்வியல் நூல். யாவருக்கும் அறம். பொருள், இன்பம் என்ற உறுதிப் பொருள்களைப் புகட்டுவான்வேண்டி இயற்றப்பட்டது. இந்தக் கட்டுரையாளர் தம் காரணமற்ற சொந்த விருப்பு வெறுப்புகளைப் பொழிந்து ஒருதலைச் சார்பாகக் கருத்துரைத்துள்ளார். பார்ப்பனப் பெண்ணாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் தன் கற்பினைக் காத்துக்கொள்ள முனைவதும் கணவனை மதித்துப் போற்றுவதும் பெண்ணியத்துக்கு எதிரானதன்று.
சாத்தனார் நாயனாரை "பொய்யில் புலவன்" (பொய்யற்ற மெய்ப்புலவன்) என்று புகழ்ந்திருப்பதால், பார்ப்பன வெறுப்போ பெண்ணடிமை செய்யும் நினைப்போ மற்றெந்தக் குற்றமுமோ இல்லையென்பது தெளிவு.
Poor educational levels and illiteracy in TN in yesteryears
ம.த. கலாநிதி உ.வே சாமிநாத ஐயரவர்கள் ஒரு பழைய நூல் ஓர் இடத்தில் இருப்பதறிந்து அங்கு சென்று அந் நூலைக் கண்டார்.மட்டற்ற மகிழ்ச்சி அவருக்கு. அடுத்தமுறை அவ்வழியே வருகையில் அதை எடுத்துச் செல்லலாம் என்று முடிவுசெய்தவராய், வேறோரிடத்துக்கு இன்னொரு நூலைக் காப்பாற்றச் சென்றுவிட்டார். அந்த வேலை முடிந்து மீண்டும் அவ்விடம் வந்தபோது என்ன நடந்துகொண்டிருந்தது தெரியுமா?
தீமூட்டிப் பழைய நூல்களையெல்லாம் எரித்துக்கொண்டிருந்தார்கள். அவர் தேடிவந்த நூலையும் சேர்த்துத்தான்.
தூக்கி வாரிப்போட்டது அவருக்கு.....
தமிழன்னையின் நிலை நினைந்து கண்ணீர் விட்டவராய், அங்கிருந்தகன்றார்.
எரித்துக்கொண்டிருந்தவனோ, யாருக்கு வேணும் இந்தக் குப்பை....என்று முணுமுணுத்தபடி எரிப்பதைத் தொடர்ந்தான்......
அவ்வளவு கல்வி சிறந்திருந்ததாம் இந்தியாவிலே....
நூல்நிலையமமைக்கச் சொல்லித்தந்தவனே, வெள்ளைக்காரன் தான்.....
What VaLLuvan wanted to tell us....
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
ஆ பயன் குன்றும்= ஆகும் பயன் குன்றும்; அறு தொழிலோர் = ( வஞ்சம் அல்லது குற்றம் யாதும்) அற்ற தொழிலுடையோர், நூல் = (அவரவர் தொழிலைப்பற்றிய கலை) நூல்களை ; மறப்பர் = (பின்பற்றித் தம் தொழிலை மேற்கொண்டு நடத்துதலைத் தொடரும் திறனும் நிலையும்) இழப்பர்; காவலன் = அரசின் முதல்வன்; காவான் = ஒழுங்காக ஆட்சி நடத்தவில்லை ; எனின் = என்றால்.
காவலன் = நாடு காப்போன் , ஆகவே போலிஸ் எனினும் ஆம்.
In this kuRaL, VaLLuvan was concerned with law and order situation in any country.
அறு = அற்ற.