http://i57.tinypic.com/29dtrno.jpg
Printable View
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...cde9dc52ef72bf
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
www.sivajiganesan.in
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...23&oe=567BA8BE
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
www.sivajiganesan.in
http://i1316.photobucket.com/albums/...pse6f8be83.gif
http://i.ytimg.com/vi/sZ7-fd-e49U/maxresdefault.jpg
மகன் கமலிடம் தந்தை நடிகர் திலகம் சொல்லும் சுதந்திரப் போராட்டக் கதை. 'நாம் பிறந்த மண்' படத்தில். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சித்ரவதை அனுபவித்த கதை சொல்லி, சுதந்திரம் பெற்ற கதையும் சொல்லி, செல்லாக் காசான சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நிலைமையை தன்னை முன்னிறுத்தி சொல்லிக் கலங்கி, 'சுதந்திரம் ஒன்றே தேவை... வேறு எதுவுமே தேவையில்லை' என்று சுதந்திரம் தவிர தனக்கென வந்த அனைத்தையும் உதறித் தள்ளிய சம்பவங்களையும் நினைவு கூர்ந்து, நிர்க்கதியாய் நிற்கும் தந்தை. கர்ம வீரனையும் இந்த 'கடமை வீரன்' என்றும் மறந்ததில்லை.
அடிபட்டு, உதைபட்டு, மிதிபட்டு, சிறைபட்டு வாங்கித் தந்த சுதந்திரம். இப்போது??
நடிகர் திலகத்தின் உன்னதமான உணர்ச்சிக் குவியல்களின் நடிப்பில் இன்றைக்கு ஏற்ற பாடல்.
இதயத் தலைவா! நீ சொல்லு
இரும்பு மனிதா! நீ சொல்லு
கண்ணிய நெறியே! நீ சொல்லு
கர்ம வீரா! நீ சொல்லு
நான் யார்? அன்று நான் யார்?
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?
வானில் உயரும் மணிக்கொடியோடு அடிபட்டவன்
உயிர் வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம் என்பதாலே உதைபட்டவன்
ஆண்டுகள் தோறும் அந்நியர் காலில் மிதிபட்டவன்
இந்த அனுபவம் வருமென அறியாமல் அன்று சிறைபட்டவன்
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?
விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்
விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்
உயர் வீர சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
தறுதலை கூட்டமும் தர்பார் நடத்த உதவியவன்
என்றும் தனக்கென ஏதும் தேவையில்லையென உதறியவன்
ஏதும் தேவையில்லையென உதறியவன்
நான் யார்? அன்று நான் யார்?
நான் யார்? அன்று நான் யார்?
அன்று நாட்டில் இருந்த 40 கோடியில் நான் யார்?
நான் யார்?
https://youtu.be/X6botHN7sKM
"நம் நாடு திருந்துமா - மக்கள் நலம் பெறுவார்களா ? "
அதிகம் பேசக்கூடாது - மருத்துவர் சொல்லி இருக்கார்
"நான் பேசித்தான் தீர வேண்டும் ......"
நான் சாவதை குறித்து அஞ்சவில்லை ---உங்களை எல்லாம் ஏழைகளாக விட்டு போகிறேனே - அதற்காகவும் வருந்த வில்லை .
நான் பாடுப்பட்டு வாங்கிய கப்பல் கம்பெனி யை வித்துவிட்டார்களே - அதற்காகவும் வருந்த வில்லை . ஆனால் ஒரே ஒரு துயரம் .....
நீங்காத வேதனை ....நாட்டின் சுதந்திரத்தை , இந்தியாவின் விடுதலையை பார்க்காமல் உயிர் பிரியப்போகிறதே , அதற்காத்தான் வருந்துகிறேன் !!! ---
எத்தனை கனவுகள் - எத்தனை ஆசைகள் - எப்படிப்பட்ட மகான்கள் பிறந்து , நமக்காக இந்த நாட்டில் இரத்தம் சிந்தி நம்மை சுதந்திரமாக வாழ வைத்தார்கள் - அவர்களின் கனவுகள் அவர்களுடன் சேர்ந்தே புதைக்கப்பட்டன ... எரிக்கப்பட்டன ..
நாம் இன்று கூகிளில் உலகை சுத்துகிறோம் - அவர்கள் அன்று செக்கில் இந்த இந்தியாவை சுத்தினார்கள் ---
உழைக்கும் வர்க்கத்தை இன்று நாம் சூரையாடுகிறோம் - அன்று அவர்கள் அவர்களில் ஒருவராக நின்று இந்த சுதந்திர இந்தியாவை எழுப்பினார்கள் .
இரவில் சுதந்திரம் நமக்கு கிடைத்தது - இன்னும் விடியாத மனங்களின் உறக்கங்கள் இந்தியாவை கீழ்நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கின்றன ---- என்று தணியும் இந்த வெறியர்களின் பதவி மோகம் ????????
https://www.youtube.com/watch?v=-Pa1M7NnQDw
திரு பாஸ்கர்
உங்கள் பதிவுகள் , ஆழமாகவும் , எதார்த்தமாகவும் , உண்மையை மட்டுமே எடுத்துச்சொல்வதாகவும் , மனதில் உண்மை என்று படுவதை நல்ல துணிவுடன் எடுத்துச் சொல்வதாகவும் அமைந்துள்ளது . நாம் எவ்வளவு தான் உண்மையை எழுதினாலும் அதை மறைத்து , அதை புதைக்க விரும்பவர்கள் அதிகம் உள்ள நாடு தமிழ் நாடு . நாம் திரை உலகம் என்னும் பூமியைத் தோண்டினால் - அங்கே மண்ணை விட அதிகமாக குழி தோண்டி புதைக்கப்பட்ட உண்மைகள் தான் வெளி வரும் . ஒருவரை மட்டம் தட்டியே , இன்னமொருவர் வாழத் துடிக்கும் நாடு இது - அதில் தமிழ் நாட்டுக்கு முதல் இடம் என்றால் அது மிகை ஆகாது . கற்பனைகளை உண்மையாக்கி , நடித்த நகல்களை மாபெரும் ஹீரோக்களாக்கி அதில் ஒரு அசட்டு சந்தோஷத்தை உண்டு பண்ணிக்கொண்டு வாழும் மக்கள் நிறைந்த நாடு இந்த தமிழ் நாடு . படங்கள் தரம் வாய்ந்ததா ? அப்படிப்பட்ட படங்கள் எவ்வளவு தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கப்போகின்றன என்று யாருமே அலசி உண்மைகளை கொண்டு வருவதில்லை - ஒரு vpkb மாதிரியோ , வ.வு சி மாதிரியோ இனி யாரால் படங்களில் நடித்து அழிந்துகொண்டிருக்கும் தேச பக்திக்கு உயிர் கொடுக்க முடியும் ?- இப்படிப்பட்ட படங்கள் என்றுமே வாழும் - அவைகளுக்கு என்றுமே மரணம் இல்லை . நாம் சிவாஜியின் மூலம் இந்த நாட்டின் பல தலைவர்களையும் , சரித்திர நாயகர்களையும் , தெய்வங்களையும் நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்கிறோம் - ஆனால் சிலர் எல்லா நாயகர்களையும் சிவாஜியின் உருவமாகவே பார்க்கிறார்கள் - அதனால் அவர்களால் அதன் சக்தியை , வீரியத்தை எடை போடமுடியவில்லை - அதனால் அவர்கள் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை இழந்து , தங்கள் தலைவர்களை இன்னும் பல கற்பனைகளை சேர்த்து , வானளாவ புகழ்கின்றார்கள் - விட்டு விடுவோமே!! - தூங்கு பவர்கள் போல நடிக்கும் அவர்களை நம் எவருடைய பதிவுகளும் தட்டி எழுப்ப முடியாது ..இது என் சொந்த கருத்து
உங்கள் பதிவுகள் என்று வெற்றி அடைய மனமார இறைவனை வேண்டுகிறேன் .
அன்புடன்
ரவி
மனசாட்சி உள்ளவருக்கு விளக்கத் தேவையில்லை.
மனசாட்சி அற்றவருக்கு விளக்கிப் பயனில்லை.
இந்தியத் திருநாட்டின் விடுதலை நாளாகட்டும், குடியரசு நாளாகட்டும், தேச பக்தி, விடுதலைப் போராட்டம், தியாகிகள் என்று எந்த அம்சமென்றாலும் நினைவுக்கு வரக்கூடியவை நடிகர் திலகத்தின் பங்களிப்பினால் மேன்மை பெற்ற தமிழ்த்திரைப்படங்களே.
இதை மேலும் உணர்த்தும் வண்ணம்
தற்பொழுது முரசு தொலைக்காட்சியில் ரத்தத்திலகம் திரைக்காவியமும்
http://ecx.images-amazon.com/images/I/51Q%2BZGe9dML.jpg
சன் லைஃப் தொலைக்காட்சியில் பாரத விலாஸ் திரைக்காவியமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
http://i.ytimg.com/vi/KJvpcCtpyhM/hqdefault.jpg
http://i501.photobucket.com/albums/e...psnxxexpld.jpg
Courtesy Face Book - Sivaji Club of India !
இன்றைய தலைமுறையினர் நடித்த திரைப்படங்கள் சிலவற்றை நாம் கண்டிருக்கிறோம். அதன் போஸ்டர் பார்திரிகிறோம்...அதில் நாயகன் ஒரு இயந்திர துப்பாகியுடன் சற்றே குனிந்து தமிழ் தாயை பாதம் தொடுவதுபோல ஒரு சில போஸ்டர் பார்திரிக்கிறோம்...
அதற்க்கு முன்னோடி......இதோ ...நம் நடிகர் திலகத்தின் இந்த போட்டோ !
கையில் இயந்திர துப்பாக்கி இல்லை...ஆனால் அந்த போஸ்..இதோ !!
http://i501.photobucket.com/albums/e...pstumnpxwo.jpg
ராஜ் டிஜிட்டல் பிளஸ் இப்போது வழங்குகிறது நடிகர் திலகத்தின் நடிப்பில் 2012இல் டிஜிட்டல் வடிவில் வெளிவந்து கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பிரளயம் ஏற்படுத்தி ...சத்யம் மற்றும் எஸ்கேப் முல்டிப்லெக்ஸ் அரங்கில் மூன்று திரை அரங்குகளில் 100 நாட்கள் கடந்து சத்யம் முல்டிப்லெக்ஸ் அரங்கில் 155 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய ஒரே டிஜிட்டல் காவியம் கர்ணன் ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது !
http://i501.photobucket.com/albums/e...ps9cfeacf9.jpg
மனம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !
செய்நன்றிக்கடன் ( Gratitude ) :
பதிவு 1
நம் பிறந்தது முதல் இந்த உலகத்தை விட்டு செல்லும் வரை பலருக்கு நன்றி சொல்ல கடன் பட்டுள்ளோம் - நம்மை பெற்றவர்களுக்கு , மனைவிக்கு , நம் குழந்தைகளுக்கு ,நம்முடன் வளரும் உடன் பிறப்புக்களுக்கு , நம் ஆசிரியை , ஆசிரியர்களுக்கு , உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு , அடுத்த வீட்டில் இருப்பவர்களுக்கு , இன்னும் கண்களுக்கு தென் படாமல் நம் வாழ்க்கையில் நாட்டம் கொள்பவர்களுக்கு - சொல்லிக்கொண்டே போகலாம் - முடிவில்லாத ஆனால் இனிப்பான செயல் - மறந்துவிடக்கூடிய பல சமாச்சாரங்களில் இதுவும் முக்கியமான ஒன்று - நன்றி என்று உச்சரிக்கும் பொழுது உடனே நினைவில் வருவது நாய் தான் - எந்த மனிதனும் நினைவில் வருவதில்லை . சிலர் வருகிறார்கள் - அவர்களை பற்றிய ஒரு சின்ன தொகுப்பு இது - ஒரு புதிய கண்ணோட்டத்தில் -----
ஒரு சிறுவன் ஒரு ஓடையில் தனியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தான் - பல மீன்கள் அவனின் திறமை மூலம் அவனிடம் வந்து சரணடைந்தன . ஒரு வழிப்போக்கன் அந்த சிறுவனின் திறமையை மிகவும் ரசித்தான் - இந்த சிறு வயதில் என்ன திறமை !! - பலருக்கும் கிடைக்காத மீன்கள் இவனிடம் மிகவும் எளிதாக தஞ்சம் அடைகின்றதே என்று வியந்த வண்ணம் அந்த சிறுவனிடம் சென்றான் - அவனிடம் பேச்சுகொடுத்தான் " தம்பி - உன் திறமை என்னை வெகுவாக வியக்க வைத்தது - ஒருவரின் உதவியும் இல்லாமல் தனியாக மீன் பிடிக்கிறாயே - எப்படி இந்த திறமையை வளர்த்துக்கொண்டாய் ? " என்றான்
" ஐயா ! மிக்க நன்றி என்னை புகழ்வதற்கு - ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம் தேவை - "ஒருவரின் உதவி இல்லாமல் என்று சொன்னீர்கள் - அது தவறு - ஒருவரின் உதவியுடன் தான் மீன் பிடித்துக்கொண்டுருக்கிறேன் ... "
" சுற்றும் முற்றும் பார்த்த அந்த வழிப்போக்கன் அங்கே யாருமே இல்லாததைப்பார்த்து " தம்பி , ஏன் பொய் சொல்கிறாய் - இங்கு கண்ணுக்கு எட்டும் தூரம் வரை யாருமே இல்லையே என்னைத்தவிர " என்றான் .
" ஐயா ! இதோ பாருங்கள் - இந்த ஹூக் யை பாருங்கள் , அதில் கட்டப்பட்டுள்ள பைட் ( சிறு புழு ) யைப்பாருங்கள் - இதன் உதவியுடன் தான் மீன் பிடிக்கிறேன் - யாருமே பிறர் உதவி இல்லாமல் இந்த உலகத்தில் வாழவே முடியாது - நம்மில் பலர் இதை ஒப்புக்கொள்வதில்லை " என்றான் அந்த சிறுவன் - வாயடைத்துப்போனான் அந்த வழிப்போக்கன் .
பதிவு 2.
பாரதப்போர் முடிவடைந்தது - பாசறையில் தூக்கம் வராமல் உலாத்திக்கொண்டிருந்தான் அர்ஜுனன் - சொல்ல முடியாத துக்கம் - நிம்மதி இல்லாத வெற்றி !! தூக்கம் வர மறுத்தது . கண்ணன் அவனின் வேதனையை புரிந்துக்கொண்டு அவனிடம் வந்தான் .
" அர்ஜுனா வெற்றியின் உச்சியில் இருக்கிறாய் - சந்தோஷமாக இல்லாமல் உன் முகம் ஏன் இத்தனை வேதனை பிடுங்குகிறது ? " எல்லாம் உணர்ந்தவன் எதுவுமே தெரியாதவன் போல வினாவினான் .
" கண்ணா - நாம் ஜெயித்தது உண்மை ! ஆனால் இந்த வெற்றி கர்ணனுக்குத்தான் செல்லவேண்டும் - என்னை தம்பி என்று தெரிந்தும் என்னுடன் போர் புரிந்தான் - அவன் நிலைமையில் நான் இருந்திருந்தால் என்னால் இவ்வளவு அழகாக அற்புதமாக போர் செய்திருக்க முடியுமா ? உன் கபடம் மூலம் தானே நான் அவனை வென்றேன் ! - அவன் செய்த தர்மம் அவனை காத்தும் உன் தந்திரத்தால் அவனை வீழ்த்தினேன் - இது வெற்றியா கண்ணா ? இதனை நான் கொண்டாட வேண்டுமா ?? "
உலகை வென்றவன் சிரித்தான் .. " அர்ஜுனா நான் உனக்கு சொன்ன கீதை முழுவதும் கர்ணனுக்கு சொல்லியிருக்க வேண்டும் - நான் சொல்லி நீ இன்னும் புரிந்துக்கொள்ள வில்லை - நான் சொல்லாமல் கர்ணன் புரிந்துகொண்டான் .. அவன் செய்த தர்மத்தை விட அவனின் செய்நன்றி குணம் அவனை உன்னை விட புகழ் உள்ளவனாக ஆக்கியது - உலகத்தில் கங்கையை விட புனிதமானது இந்த செய்நன்றி குணம் தான் - இது இல்லாதவன் வாழ்ந்தும் ஒரு உபயோகமும் இல்லை - இதை மறந்தவன் என்னை மறந்தவன் - நான் சொன்ன கீதையை புரிந்துக்கொள்ளாதவன் .
பதிவு 3.
நம் வாழும் நாட்கள் மிகவும் குறைவு - நன்றி எல்லோருக்கும் சொல்ல வேண்டுமானால் இந்த ஒரு பிறவி போதாது - இருந்தாலும் பிறகு சொல்லிக்கொள்ளலாம் , நேரம் இருக்கிறது என்று இருந்து விடாதீர்கள் - எப்ப எப்ப முடியுமோ அப்ப அப்ப உங்களுக்கு சிறிய உதவி செய்தவர்களையும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள் - மனைவியோ , நம் குழந்தைகளோ , நம்மை பெற்றவர்களோ , நண்பர்களோ , நம் வாழ்வில் அக்கறை காட்டிய , காட்டிக்கொண்டிருக்கும் அந்த உன்னத ஆத்மாக்களுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள் . உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்குவதில்லை நன்றிக்கடன் செய்து முடிக்கும் வரை ....
பதிவு 4
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது..
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா.
http://i818.photobucket.com/albums/z...psadym8zmr.jpg
http://i818.photobucket.com/albums/z...psclvenaic.jpg
https://www.youtube.com/watch?v=QroxeC_HQ6k
http://i818.photobucket.com/albums/z...psvidxzftl.jpg
http://i818.photobucket.com/albums/z...psbi7pjyf7.jpg
https://www.youtube.com/watch?v=kzqpT0JK6-g
இந்த பதிவை படித்த உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ரவி
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!
சுதந்திர தியாகிகளை என்றும் நினைவு கூர்வோம்!
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ஜெய்ஹிந்த்!
அன்புடன்
ரவி,
மீள் வருகைக்கு நன்றி! தொடர்க!
வாசு,
யாருமே யோசிக்காத ஒரு பாடலை அழகாய் விவரித்து பதிவிட உங்களால்தான் முடியம்! நாம் பிறந்த மண் பல நினைவுகளை பழைய நினைவுகளை கிளறி விடுகிறது. வியட்நாம் வீடு சுந்தரமும் வின்சென்டும் போட்டுக் கொடுத்த கோடு ஷங்கரால் ரோடாக மாறி வெற்றிப் பாதையாகவும் மாறியது. நாம் பிறந்த மண் தயாரிப்பில் இருந்தபோது படித்த கேள்விப்பட்ட பல விஷயங்கள் ஆவலை தூண்டியிருந்தது., நேரம் கிடைக்கும்போது அதைப் பற்றி பேசுவோம்!
அன்புடன்
செந்தில்வேல்,
நீங்கள் ஆவணங்களை மட்டும் எடுத்துப் போடும் நபரல்ல என்பதை அறிந்து, படத்தை காட்சிகளை கூர்மையாக கவனித்து ஏன் காமிரா கோணங்களை கூட நுணுக்கி ஆராய்ந்து எழுதுவதை படித்தபோது உண்மையிலே எனக்கு pleasant surprise தான். அதிலும் எனக்கு மிகவும் பிடித்த ஏன் நமது ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த யாரை நம்பி நான் பொறந்தேன் பாடலோடு நீங்கள் தொடங்கியது மிகவும் மகிழ்ச்சி. என்ன இருந்தாலும் விஜய ரகுநாத சேதுபதி அல்லவா! பெயரே என்ன கம்பீரம்! நடிகர் திலகத்திற்கேற்ற மாதிரி! இந்த விஷயம் முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். இந்த கேரக்டர்தான், அந்த மேக்கப்தான் இந்தியன் தாத்தாவிற்கு inspiration என்பது கமலே சொன்னது.
வாசு போல அரிதான் பாடல்களை எடுத்துக் கொள்வது இன்னொரு சுவை! தொடருங்கள்!
அன்புடன்
முத்தையன் அம்மு சார்,
உண்மையை சொல்லப் போனால் திரியில் படத்தின் ஸ்டில்களை பதிவிடுவதில் அவ்வளவு உடன்பாடு இல்லாதவன் நான். [வாசுவும் சரி ராகவேந்தர் சாரும் அவ்வப்போது சில அரிதான் அருமையான் ஸ்டில்ஸ் போடுவார்கள். அந்த விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு சொல்கிறேன்]. திரியில் பலரும் எழுத வேண்டும் என்று விரும்புவன் நான். அப்படிப்பட்ட மனம் கொண்ட என்னையே நீங்கள் போடும் சில ஸ்டில்ஸ் மயக்கி விடுகிறது. லேட்டஸ்ட் மருத நாட்டு வீரன்.
இன்றைக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். நீங்கள் பதிவிட்டிருந்த மருத நாடு வீரன் ஸ்டில்ஸை பார்த்துவிட்டு ஒரு வினியோகஸ்தர் நண்பர் அதிலும் நடீகர் திலகத்தின் சில க்ளோஸ் அப் ஸ்டில்ஸ் பார்த்துவிட்டு இந்த படத்தின் விநியோக உரிமை எங்கே எவரிடம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதை வாங்கி விட்டால் இந்த ஸ்டில்ஸ்தான் போஸ்டர் டிசைன் என்று சீரியஸாக சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
வாழ்த்துகள்! நன்றி!
அன்புடன்
http://i501.photobucket.com/albums/e...psngmwkhow.jpg
TODAY's DINATHANTHI E-PAPER
[QUOTE=Murali Srinivas;1244173]செந்தில்வேல்,
திரி முரளி சீனிவாஸ் அவர்களுக்கு,
அன்புடன்
தங்களின் பாராட்டுகளுக்கு என் நன்றி.
1984ம் ஆண்டு தீபாவளிக்கு முன்பு திருச்சி மாரிஸ் ராக் அரங்கில் திரையிடப்பட்ட கட்டபொம்மன் 18 நாட்களில் 70 காட்சிகள் தொடர் ஹவுஸ்புல் சாதனை செய்தி
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...d7a3d6381f4981
திருச்சியில் அனேகமாக கலைஅரங்கம் (1250 இருக்கைகள் ) தியேட்டரில் திரையிடப்படலாம் என்ற தகவல் தெரிகிறது.
https://scontent-mxp1-1.xx.fbcdn.net...7b&oe=563EEAA5
தாயின் மணிக்கொடி (Thayin Manikodi)
A song composed and recorded for Nadigar Thilagam Sivaji Ganesan Fan Club by legendary music director MSV(M.SM. S. Viswanathan). The song was sung by legendary singer S. P. Balasubrahmanyam.
https://soundcloud.com/gragavan/nadi...aayin-manikodi
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் இலட்சிய காவியம், பிரம்மாண்டத்தின் உச்சம், இன்னும் ஒரு கோடி நுாற்றாண்டு ஆனாலும் நமது மக்கள்தலைவர் கலைக்கடவுளின் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டான டிஜிட்டல் மிரட்டல் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் டிஜிட்டல் டிரைலர் உங்கள் www.sivajiganesan.in ல்
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...97&oe=563B3BEE
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் மக்கள்தலைவர் சிவாஜி.
1959ல் வெளிவந்த கட்டபொம்மன்
மறுவெளியீட்டில் திரிச்சியில் வெளிவந்து
மிகப்பெரிய சாதனை புரிந்திருப்பது தெரிகிறது
விளம்பரம் விநியோகஸ்த்தரால் கொடுக்கப்பட்டிருக்கிறது
எனவே சாதனை உண்மை என்பது புரிகிறது
இது மறுவெளியீட்டு சாதனை இப்படி பல சாதனைகள்
நமக்கு தெரியாமலே இருந்திருக்கிறது
இதுபோல் இன்னும் என்னென்ன சாதனைகள்
மறைந்துபோய் கிடக்கின்றனவோ?தெரியவில்லை
அனைத்து உறவுகளும் இதுபோன்ற சாதனைகளை தேடிப்பிடித்து
வெளிக்கொணர உதவ வேண்டும். கண்முன் நடந்த சாதனைகளையே
இல்லை என்று சாதிக்கும் நபர்கள் இருக்கும் காலம் இது
Just to let know our moderator that I have only replied to speculations and not started any speculation, so that if someone blames me in future, they are also aware of this that it is only a reply/response for a healthy discussion. ONLY FOR READING PURPOSE
திரு கலைவேந்தன் அவர்களே
நான் கூறுவதும் அதுதான்...!
அரூர்தாஸ் அவர்கள் நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தில் அளந்துவிட்டிருப்பதை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்....அந்த புத்தகத்தில் அவர் அளந்து விட்டிருப்பதை அந்த புத்தகத்தில் பிரிண்ட் ஆகி உள்ளது என்பதுவரை மறுக்கவில்லை.
ஆனால் அந்த அளந்துவிட்ட தகவல் உலக மகா பொய் என்று தான் நான் கூறுகிறேன்.
என்னுடைய சம்பளம் எனது மனைவிக்கு எனது பெற்றோருக்கு தெரியும்....ஆனால் பக்கத்து வீட்டுகாரருக்கு நிச்சயமாக தெரியாது.!
பக்கத்து வீட்டுக்காரன் ஒரு தொகையை குறிப்பிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ஒரு கடிதத்தில் RKS இவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ ....அவ்வளவு அபத்தம் அரூர்தாஸ் நடிகர் திலகம் சம்பளம் பற்றி கூறியுள்ளது...!
2) எனது குருநாதர் ஒருவர் ஒரு வேலையே என்னிடம் கொடுத்து செய்ய சொல்கிறார்...அந்த வேலையே நான் பொதுவாக வெளியாட்களுக்கு 10 ருபாய் வாங்கி செய்வது வழக்கம்.
ஆனால் வேலை செய்து தர சொல்வது எனது குருநாதர் அல்லது நான் நல்ல நிலைக்கு வர காரணமாக இருக்கும் ஒருவர் எனும்பொழுது, அதே 10 ரூபாய் நான் நிச்சயம் வாங்கமாட்டேன் !
2 ரூபாய்க்கு செய்து கொடுக்கலாம்..அல்லது ஒரு ருபாய் கூட வாங்காமல் செய்து கொடுக்கலாம் ..! அதற்காக என் சம்பளம் 2 ருபாய் என்று அர்த்தமாகுமா என்பது எனது கேள்வி !
AVM அவர்கள் நடிகர் திலகத்தை பொறுத்தவரையில் அப்படி !
முதற்க்கண் AVM அவர்களிடம் இவ்வளவு கொடுங்கள்...அவ்வளவு கொடுங்கள்...இதுதான் என் இப்போதைய சம்பளம் என்று நடிகர் திலகமும் சரி...திரு VC சண்முகமும் சரி ஒருபோதும் கூற வாய்ப்பே இல்லை !
இரெண்டாவது - நடிகர் திலகத்தின் அடுத்த மைல்கல் 125வது படம் AVM படமாக இருக்கவேண்டும் என்ற வேண்டுகோள் 100வது படம் நவராத்திரி வெளியாகி இமாலய வெற்றிபெற்றுடனே வைக்கப்பட்டு, அதற்க்கு நடிகர் திலகம் மகிழ்ச்சியுடன் அந்த பெருமை கிடைத்ததே பாக்கியம் என்று அப்போதே PRINCIPAL OK கொடுத்ததாக ஒரு செய்தியும் அப்போதே இருந்தது.
அதாவது 100வது படம் வெளிவரும்போதே 125ஆவது படம் தமது நிறுவன படமாக இருக்க விருப்பம் தெரிவித்தவர் ஏவிஎம். அப்படிப்பட்ட ஒருவர்....நடிகர் திலகம் போன்ற ஒரு நடிகருக்கு JUST 50,000 ருபாய் BARGAIN செய்ததை போல அரூர்தாஸ் கூறியுள்ளார் என்றால்....அது எவ்வளவு பெரிய டுபாகூர் செய்தி என்று எளிதில் புரிந்துகொள்ளலாம் !
சரித்திர படம் போல வேலை COSTUME இல்லை அதனால் வாங்குகின்ற சம்பளத்தில் இருந்து 50,000 ருபாய் கம்மிதான் கொடுப்பேன் என்று AVM கூறுபவராக இருந்தால்....அன்பேவா படம் சரித்திர இதிகாச படமும் அல்ல...அதுவும் ஒரு சோசியல் தீம் தான் ! அதற்க்கு 1,50,000 எக்ஸ்ட்ரா ருபாய் தவிர கூடுதல் கால்ஷீட்டுக்கு 25,000 ருபாய்....that too in 1965.
50,000 ரூபாயை BARGAIN செய்த திரு AVM அவர்கள், நடிகர் திலகத்திற்கு after 3 years, 1968 இல் அவர் வாங்கியதாக அரூர்தாஸ் குறிப்பிட்ட 2,00,000 ருபாய் கூட குடுக்காமல் 50,000 கழித்து 1,50,000 கொடுத்தாராம் ஆனால் மக்கள் திலகத்திற்கு 1965 இல் 3,25,000 ஒரு சோசியல் தீம் கொண்ட படத்திற்கு கொடுத்தாராம் என்றால்......அரூர்தாசின் கற்பனை கதையை என்னவென்று சொல்வது ! அதை வைத்து நடிகர் திலகம் சம்பளம் 1968இல் 1,50,000 என்று விளக்கமளிக்கும் உங்கள் விளக்க உரைக்கு என்ன சொல்வது ! இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லை சார் ?
மக்கள் திலகம் 3 லட்சம் வாங்கவில்லை என்று நான் கூறவில்லை ! காரணம் நான் பார்காத விஷயத்தை பற்றி எப்படி கூறமுடியும் ?
நடிகர் திலகம் அவர்களின் சம்பளம் என்னவாக இருந்திருக்க கூடும் என்று - அவர் நடிக்க வந்த இரண்டு வருடம் இரண்டு மாதத்தில் அதாவது 1954 இல் எதிர்பாராதது திரைப்படதிற்காக நடிகர் திலகத்தின் சம்பளமாக சென்னை விநியோகம் கொடுக்கப்பட்டதையும் மற்றும் அதன் வசூல் விவரங்களை தோராயமாக வைத்து வரிநீங்கலாக LOGICAL ஆக தொகையை எழுதினேன்.
அரூர்தாஸ் கூறிய நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தில் ஒரு LOGIC உம இல்லாததால், என்ன LOGIC இருக்கிறது என்று பொருள்படும் வண்ணம் நான் குறிப்பிட்டேன் அவ்வளவு தான் சார் !
நானும் இதை பற்றி இதற்க்கு மேல் எழுதபோவதில்லை...காரணம்..சம்பளம் வாங்கியவர்கள்...அதை சொத்தாக சேர்த்து பலன் அவர்கள்தான் அடைகிறார்கள்....அவர்களுடைய சொத்து சம்பள விபரம் அவர்களை தவிர அவர்கள் குடும்பத்தில் உள்ள ஓர் இருவர் தவிர யாருக்கும் சொல்ல இயலாது...! அரூர்தாஸ் மாதிரி ஆட்கள் அவிழ்த்து விடும் செய்திகள் சம்பள விஷயத்தை பொறுத்தவரையில் நிச்சயம் இருக்க வாய்ப்பே இல்லை !