//மல்லிகா ஷெராவத் கிட்டே சொன்னா ஒருவேளை ரசிப்பாங்க//
:):):):):)
Printable View
//மல்லிகா ஷெராவத் கிட்டே சொன்னா ஒருவேளை ரசிப்பாங்க//
:):):):):)
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
காலங்கார்த்தால சி.ஐ.டி சகுந்தலா பாட்ஸா ம்ம் என்னமோ போங்க :) வேலை நிறைய இருக்கே :)
எனக்கென்னமோ
மேனி ஒரு பா..லா..டை மின்னுவது நூ...லா..டை... தான் நினைவுக்கு வருது :)
https://youtu.be/f-j80qdfVE4
நீராட நேரம் நல்ல நேரம்...
போராட பூவை நல்ல பூவை...
விட்டலாச்சாரா படத்துக்குன்னு ஒரு தனி பரதம் ஒன்னு இருக்கும்.
ஜோதி, விஜி, ராஜஸ்ரீ, ஜெயமாலினி இப்படி ஒரு கும்பல் தையா தக்கா பரதம் ஆடும். அதில் நம்ம ஊர் லதாவையும் சேர்த்துக் கொள்ளலாம். லதா பரதமாடினால் பூமி அதிர்ச்சி ஏற்படும்.:)
//இந்தப் பாடல் hd qualityயாம்..
ரொம்ப முக்கியம்...// கரெக்ட் ராகவேந்தர் சார் :) ராஜ ராஜ சோழனை நினைத்திருந்தால் மிக அருமையாகவே எடுத்திருக்க முடியும்..ஏன் அரு. ராமனாதனின் கதையை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை..இப்போது படிக்கும் நாவ்லகளைப் படிக்கும் போது ஏன் அது போலெல்லாம் அந்தக் காலத்தில் யோசிக்கவில்லை என வருத்தம் மேலிடுகிறது..
ஏ.பி.என் ஆ ரா.ரா.சோ எடுத்தார் ..ஜி.உமாபதி இல்லியோ..
ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட வேண்டும் பாட்டிற்கு நன்றி.. ரொம்ப் நாளாச்சு கேட்டு,பார்த்து..
மது அண்ணா!
ஒரு உதவி. அப்போது கௌசல்யா என்று பாடகி இருந்ததாக ஞாபகம். ஏதாவது பாடல் சொல்ல முடியுமா? எதுவும் நினைவுக்கு வரலே! ஆனா பெயர் நல்லா ஞாபகம் இருக்கு.
வாசு ஜி..
இப்போதைக்கு இந்த ஆடியோவைக் கேட்டு மகிழுங்கள்
http://www.mediafire.com/listen/1cp2...kaigalukku.mp3