இந்தப் பாடல் அனேகமாக குளத்தில் நாயகி தோழியருடன் பாடிக்கொண்டே நீராடும் காட்சிக்காக்
எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காட்சி அமைப்புக்கும் பாடல்
வரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. என்ன காரணமோ ? ( அந்த வருஷம் தண்ணீர்ப் பஞ்சம்
இருந்திருக்குமோ ? )