Page 272 of 400 FirstFirst ... 172222262270271272273274282322372 ... LastLast
Results 2,711 to 2,720 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2711
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அதே 'என் கடமை' படத்தில் இன்னொரு அமர்க்களமான பாடல்.

    'தேனோடும் தண்ணீரின் மீது
    மீனோடு மீனாக ஆடு
    செவ்வாழைக் கால்கள்
    பொன்வண்டுக் கண்கள்
    ஜில்லென்று நீராட ஆடு'

    எவ்வளவு அழகாகப் பாடுகிறார். கோரஸ் அற்புதம். இசையும்தான். என் மனம் கவர்ந்த பாடல்.
    [/video]
    இந்தப் பாடல் அனேகமாக குளத்தில் நாயகி தோழியருடன் பாடிக்கொண்டே நீராடும் காட்சிக்காக்
    எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காட்சி அமைப்புக்கும் பாடல்
    வரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. என்ன காரணமோ ? ( அந்த வருஷம் தண்ணீர்ப் பஞ்சம்
    இருந்திருக்குமோ ? )

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2712
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    கன்னட கதம்பம் தொடர்ச்சி
    வாசு ஜி உங்களுக்காகவே....

    அக்கமாதேவி என்ற பெண் கவி அவரது வரிகளை வீராங்கனை கிட்டூரு சென்னம்மா பாடுவதாக அமைந்த பாடல்
    பி.ஆர்.பந்துலு அவர்களின் பத்மினி பிக்சர்ஸ் “கிட்டூரு சென்னம்மா” .. சென்னம்மா வேடத்தில் சரோஜாதேவி என்ன அழகு. பிரமாதமாக நடித்திருப்பார்
    டி.ஜி.லிங்கப்பாவின் இசையில் இசையரசியின் குரலில் என்றுமே நம்மை மனம் மகிழ செய்யும் பாடல்
    மெய் சிலிர்க்கும்

    இதோ

  4. Likes madhu liked this post
  5. #2713
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    சரோவின் இன்னொரு அருமையான பாடல்
    மல்லமனா பாவடா ( நமது பெண்ணின் பெருமையின் கன்னட வடிவம் புட்டண்ணாவின் இயக்கம்) .. இசையரசியின் உருகும் குரலில் விஜயபாஸ்கரின் இசையில் இதோ


  6. #2714
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    இந்தப் பாடல் அனேகமாக குளத்தில் நாயகி தோழியருடன் பாடிக்கொண்டே நீராடும் காட்சிக்காக்
    எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காட்சி அமைப்புக்கும் பாடல்
    வரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. என்ன காரணமோ ? ( அந்த வருஷம் தண்ணீர்ப் பஞ்சம்
    இருந்திருக்குமோ ? )
    மிகச் சரி! நானும் இதை அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் நீங்கள் எழுதியே விட்டீர்கள். பேஷ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2715
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    கன்னட கதம்பம் தொடர்ச்சி
    வாசு ஜி உங்களுக்காகவே....
    கண்டிப்பாக. மிக்க நன்றி! indru outdoor. Going to chennai for college admission for my son. Night vanthu anubaviththup paarkkiren. Again thanks a lot.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2716
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    ( அந்த வருஷம் தண்ணீர்ப் பஞ்சம்
    இருந்திருக்குமோ ? )
    kurumbu
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2717
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    http://www.inbaminge.com/t/a/Aada%20Vantha%20Deivam/

    நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்...

    ஆட வந்த தெய்வம் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இசையரசியின் இனிமையான குரல் வளத்திற்கு மற்றோர் சான்று...

    பாடல் வரிகள் காதலின் மகத்துவத்தைக் கூறும் பாடல்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Russellmai liked this post
  11. #2718
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    ஏ.எம்.ராஜா இசையமைத்த பாடல்களில் சில சமயம் ஒரே மாதிரி இசையமைப்பில் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் வந்ததுண்டு. ஆனால் பாடலின் சிறப்பு மற்றும் குறைந்ததில்லை.

    கல்யாண பரிசு படத்தில் ஆசையினாலே மனம் பாடலை நினைவூட்டும் இந்தப் பாடல் அன்புக்கோர் அண்ணி திரைப்படத்தில் இசையரசியின் குரலில் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும். கேளுங்கள்.. கேட்டு மெய்மறந்து விடுங்கள்..

    தங்கத் தாமரை ஒன்று

    http://www.inbaminge.com/t/a/Anbukkor%20Anni/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai liked this post
  13. #2719
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    இந்த பெண்ணுக்கு பச்சை கலர் தான் பிடிக்குமாம். குழந்தை பச்சை சட்டை போடும் இந்த நாள் நல்ல நாளாம்...

    கேளுங்களேன்..

    அன்புக்கோர் அண்ணி படத்தில் இசையரசியின் மெய் மறக்க வைக்கும் பாடல் நம்மை உருக வைக்கும் பாடல்...

    சிட்டு மொட்டு பாப்பா

    http://www.inbaminge.com/t/a/Anbukkor%20Anni/

    ஏ.எம்.ராஜா இசை
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes Russellmai liked this post
  15. #2720
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    கோவிந்தராஜுலு நாயுடு தமிழ்த் திரையின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அதிகம் பேசப்படாத சிறந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர். ஒரு நாள் முழுதும் ஒதுக்கி இவர் இசையமைத்த பாடல்களைப் பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கலாம்.

    இன்றைய பாடல் ப்ரியா சுப்ரமணியத்தின் புண்ணியத்தால் இந்தத் தலைமுறையினரிடம் பரவலாக் சென்று சேர்ந்ததற்காக அவருக்குப் பாராட்டுக்கள்.

    பாக்தாத் திருடன் திரைப்படத்தில் இடம் பெற்ற சொக்குதே மனம்.. உங்களுக்காக..

    http://www.inbaminge.com/t/b/Baghdadh%20Thirudan/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •