மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
Printable View
மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
1965 song from Enga Veetu Pillai, that really happened in 1977. Sure prophetic.
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
வந்த இடம் என்னவோ மன்னனிடம் சொல்லவோ
சொந்தம் இது அல்லவோ
எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே -
பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் எனும் பேரில் வரும்
தேவன் மகன் நீயோ
மன்னனை நினைத்தே மாளிகை அமைத்தேன்
வள்ளலை நினைத்தே மையலை வளர்த்தேன்
மாளிகை இல்லை மன்னனும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு தவம் இருப்பேன்
நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்
அத்தை மகனே அத்தானே -
உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
தென்றலடிக்கும் தோட்டத்திலே -
நான்பூத்திருக்கும் முல்லைக் கொத்தானேன்.ஆஹா..
(சர்க்கரை)
ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
ஆசை பிறந்தது எனக்கும்
மடியைத் தேடி வந்து விழவோ -
இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
மாலை வரையில் சே(சோ)லை நிழலில்
கண்கள் உறங்கிட வரவோ
கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
சேதி என்ன ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்
கற்பகத்து சோலையிலே
பூத்த மலர் நீ அல்லவோ
விழிஎன்னும் கருவண்டு
பாட வந்த பாட்டென்னவோ
காவியத்து நாயகனின் கட்டழகு மார்பினிலே
சுகம் என்ன சுகமென்று
மோஹன பண் பாடியதோ
மோஹன பண் பாடியதோ
மின்னும் எழில் தங்கம் மன்னவனின் அங்கம்
மூன்று தமிழ் சங்கம் இங்கே தான்
700 பதிவுகள் கடந்த திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
1994- BANGALORE - SHREE
http://i46.tinypic.com/ivekxs.jpg
ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் - உன் அழகுக்கு ஒருத்தி துணை வருவாள்
இந்த அழகு ஒன்று போதும் - நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய - புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க - பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை.
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான் - நல்ல அழகன் என்பேன், நல்ல அழகன் என்பேன்
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா - அழகன் நீதான் - நீதான் - நீதான் என்று அடிக்கட்டுமா
தன்னை நாடும் காதலன் முன்னே - திருநாளை தேடிடும் பெண்மை
இப்படி, நம் மக்கள் திலகத்தை வர்ணித்து பல பாடல்களை பல்வேறு கவிஞர்கள், பல கால கட்டத்தில் எழுதினாலும் அதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொண்டதும், ஒப்புக்கொண்டதும், ரசிகர்களும் பொது மக்களும் தானே.
உலகத்திலேயே அழகான ஒரு நடிகர் உண்டென்றால் அது எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டும் தான் - இப்படி சொன்னது பிரபல
நடிகை C.I.D. சகுந்தலா (2011ல் நடந்த சென்னையில் நடந்த திருடாதே 50 வது ஆண்டு கொண்டாட்ட விழாவில்)
படகோட்டியில் நமது எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். அவர்களின் அழகான தோற்றத்தை கண்டு, இதே போன்று கருத்தினை அப்போதே தெரிவித்தவர் 1000 படங்களில் நடித்துள்ள நடிகை மனோரமா.
எந்த ஒரு நடிகரும் காதல் காட்சியில் நடிக்கும்போது நாயக-நாயகியர் ஆகிய இருவரின் பாவனைகள் ரசிக்கப்படும். . ஆனால், நம் அழகுத்தேவன் எம்.ஜி. ஆர். அவர்கள் மட்டும் காதல் காட்சியில் நடிக்கும்போது அவரது நடை, உடை, பாவனைகள் மற்றும் STYLE இவைகளை கண் கொட்டாமல், பெரும்பாலான ஆண் ரசிகர்கள் ரசிப்பர். இந்த அற்புத சாதனை அவர் ஒருவருக்கே உரித்தானது. ஆண்களே பார்த்து பொறாமைப்படும் அழகு படைத்தவர் எம்.ஜி.ஆர். என்று அந்த கால கட்டங்களில் அழைக்கப்பட்டவர்.
வரலாற்று நாயகனின் அழகிய தோற்றம் கொண்ட சில நிழற் படங்கள் கீழே :
http://i46.tinypic.com/v80gm.jpg
http://i45.tinypic.com/244wh9h.jpg
http://i49.tinypic.com/vfkyfl.jpg
http://i49.tinypic.com/rkxb37.jpg
http://i48.tinypic.com/24wzv9w.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
அனைவருக்கும் வணக்கம். மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்களுக்கு இதய தெய்வம் நடிகர் திலகத்தின் பக்தனின் அன்பு கலந்த வணக்கங்கள். சற்று வேலைப்பளுவின் காரணமாக சில மாதங்கள் திரிக்கு வர இயலவில்லை. ஆனால் வினோத் சார் மட்டும் அடிக்கடி என்னிடம் தொலை பேசியில் உரையாடும் போது சொல்லுவார் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்கள் அடிக்கடி என்னைப் பற்றி விசாரிப்பார்கள் என்று. அந்த அன்பு உள்ளங்களுக்கு என் கோடானு கோடி நன்றி!
மக்கள் திலகம் பாகம் 4 ற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பெருமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது. நான்காம் பாகத்தை அமர்க்களமாய் தொடங்கி வைத்த அன்பு நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
எங்கள் இதய தெய்வம் நடிகர் திலகம் அடிக்கடி சொல்வாரே
http://t3.gstatic.com/images?q=tbn:A...TSar2eUodtkZEw
'ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி' என்று.
அதுபோல
தன் அன்பான அரவணைப்பால் மக்கள் திலகம் திரிகளை வெற்றிபெறச் செய்த திரு வினோத் சார், பிரதி பலன் பாராது இரவு பகலாக உழைக்கும் திருவாளர்கள் ரவிச்சந்திரன், ஜெயசங்கர், கலியபெருமாள், ராமமூர்த்தி, ஸைலேஷ் பாஷா, பேராசிரியர் செல்வகுமார், திரு பிரதீப் பாலு, திரு ரூப்குமார் உள்பட அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள். எவ்வளவு அரிய புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள்! பெயர் விடுபட்டுப் போன அன்பர்களுக்கும் என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். எனது இனிய நண்பர் திரு பெங்களூரு குமார் அவர்களுக்கும் என் நன்றியும், வணக்கங்களும்.
எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரர் திரு.ராகவேந்திரன் சாருக்கும் என் நன்றி!
மக்கள் திலகம் புதிய திரியில் என்னால் முடிந்த ஒரு பதிவு.
http://i1087.photobucket.com/albums/...psf968ee7d.jpg
http://i1087.photobucket.com/albums/...ps833e4685.jpg
http://i1087.photobucket.com/albums/...ps3394cc12.jpg
http://i1087.photobucket.com/albums/...psf5d9bcad.png
அன்புடன்,
வாசுதேவன்.
http://i50.tinypic.com/200p5kj.jpg
நம் தலைவனின் அழகையும் புகழையும் மிகவும் அற்புதமாக
வர்ணிக்கும் பாடல்களை பதிவு செய்த வினோத் சார்
உங்களுக்கு என் நன்றிகள்
இயக்குனர் ரா.சங்கரன் அவர்களின் திருமணத்தில் மக்கள் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...pse139f588.jpg
நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் கடந்த 2012ம் ஆண்டில் 75 படங்கள் தமிழகமெங்கும் திரையிடபட்டுள்ளது. இது 65 விழுக்காடு. இதைப்போல், உலகத்தில் எந்த நடிகரின் பழைய படங்கள் திரையிடப்பட்டதில்லை.
போற்றுதலுக்குரிய பொன்மனச்செம்மலின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, சளைக்காமல் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வரும் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு, இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் கோடானு கோடி நன்றியினை இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
மற்றுமொரு உலக சாதனை படைத்த உன்னத நாயகனாம் நமது அன்புத்தெய்வத்தின் அருமையான நிழற்படம் :
http://i45.tinypic.com/wqynv4.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
உலகவரலாற்றில் இது வரை தோன்றிய நடிகர்களில் இன்றளவும் முதல் இடத்தில தலைவன் இருக்க காரணம்
தலைவன் படங்கள் பட்டிதொட்டியெல்லாம் ஓடிகொண்டிருபதே
நம் தலைவனின் அழகையும் புகழையும் மிகவும் அற்புதமாக
வர்ணிக்கும் பாடல்களை பதிவு செய்த செல்வகுமார் சார்
உங்களுக்கு என் நன்றிகள் தங்கள் பதிவிட்ட stills பொக்கிஷம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைலேஷ்பாசு சார்
தங்கள் மற்றும் தாங்கள் குடும்பத்தார் அனைவரும்
பல்லாண்டுவாழ்க
http://i46.tinypic.com/ws6zuu.jpg
http://i46.tinypic.com/2zhqh41.jpg
வினோத் சார், ராமமூர்த்தி சார் மற்றும் அனைவருக்கும் நன்றி
அன்பு நண்பர் திரு வாசுதேவன் அவர்களுக்கு
தாங்கள் நான்காம் பாகத்தில் இன்று வருகை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. தாங்கள் நடிகர் திலகத்தின் அபிமானியாக இருப்பினும் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பு அளப்பரியது. நன்றி தங்களின் வாழ்த்துக்கு.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------
THIRU.SAILESH BASU
http://i50.tinypic.com/2zp4brp.jpg
டியர் ஸைலேஷ் பாபு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வினோத் சார்,
அணை திறந்த வெள்ளமென மக்கள் திலகத்தின் எழிலை வர்ணிக்கும் பாடல்களை பதிவிட்ட உங்களது ரசனைத் திறனுக்கு பாராட்டுக்கள்.
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
http://i47.tinypic.com/2cf721s.jpg
நல்லதை நாடு கேட்கும் திரைப்படத்தில் மக்கள் திலகம்
நன்றி பொம்மை மாத இதழ்
நடந்தால் அதிரும் ராஜநடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பினில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ
தங்கம் தங்கம் உன் உருவம்
தாங்காதினிமேல் என் பருவம்
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ
காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா