தவற விடாதீர்கள் நண்பர்களே. நடிகர்திலகத்தின் கிரீடத்தில் ஒரு விலை மதிக்க முடியாத கல்.
தூக்கு தூக்கி .- முரசு டி.வீ வியாழன் 12/09/2013 அன்று இரவு 07.30 மணிக்கு.
ராகுல் ராம், நீ இதை பற்றி விரிவாக எழுதுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Printable View
தவற விடாதீர்கள் நண்பர்களே. நடிகர்திலகத்தின் கிரீடத்தில் ஒரு விலை மதிக்க முடியாத கல்.
தூக்கு தூக்கி .- முரசு டி.வீ வியாழன் 12/09/2013 அன்று இரவு 07.30 மணிக்கு.
ராகுல் ராம், நீ இதை பற்றி விரிவாக எழுதுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நடிகர் திலகத்தின் சில பாத்திரங்களை மட்டும் - குறிப்பாக கோபால் சாருக்கு பிடித்த பாத்திரங்களை மட்டும் இங்கே எழுதினால் போதும் என்கிற நிலை உருவாகிறது. எத்தனை முறை கூறினாலும் இதைப் போன்ற ஆணவப் பதிவுகள் மீண்டும் மீண்டும் வருவதும் நாமும் நடிகர் திலகத்தின் சிறப்புகளை எழுதுவதற்காக விட்டுக் கொடுத்துப் போவதுமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலை மிகவும் வேதனை அளிக்கிறது.
நடிகர் திலகத்தின் சில படங்களை மட்டும் விவாதிப்பதற்காக மட்டும் தான் இத்திரி என்ற நிலையிருப்பதானால் இதற்கு மேலும் இங்கே உழைத்து விரையம் செய்வதில் எனக்கு உடன் பாடு இல்லை. என்னைப் பொறுத்த மட்டில் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களுக்கும் ரசிகன் அவருடைய படம் குப்பையானாலும் கவலையில்லை, அவரை ரசிப்பதில் அவர் குறை வைக்கவில்லை என்பதால் என்னுடைய நிலைப்பாடு இதுதான்.
எந்த வித நிர்ப்பந்தமும் இல்லாமல் நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களில் இருந்தும் அவருடைய நடிப்பைப் பற்றி விவாதிப்பதானால், அதுவும் இங்கு உள்ள அனைத்து நண்பர்களும் என் கருத்தை ஆதரிப்பதானால் மட்டுமே இனி இத்திரியில் என் பங்கு தொடரும். அவ்வாறு இல்லையென்றால் திரைப்படப்பட்டியலை சீக்கிரம் முடித்து விட்டு இங்கு நடிகர் திலகத்தைப் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை என முடிவு செய்து ஒதுங்கிக் கொள்கிறேன்.
இது வெறும் கூற்றல்ல. என் மன வேதனையின் வெளிப்பாடு. மீண்டும் மீண்டும் மனம் புண்பட்டு இங்கே உழைப்பதில் எனக்கு விருப்பமில்லை.
ராகவேந்தர் சார்,
நான் பதில் போட வேண்டாம் என்று எண்ணி தவிர்த்து வந்தேன். எனது பணிவான எண்ணங்கள்---
1)சிவாஜி ,அவர் காலத்தில் இருந்த நடிக,நடிகைகளை விட பல மடங்கு விஸ்வரூபம் எடுத்து நின்ற நடிப்பு கடவுள்.
2)சராசரிகளை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் உன்னதங்களை உரிய முறையில் தூக்கி பிடிக்க வேண்டும்.
3)அவருடைய படங்களில் தூக்கி பிடிக்க ஒரு 160- 180 வருமே? அவற்றை எழுதலாமே?எனக்கு பிடித்தது ,பிடிக்காததை விடுங்கள். நம் யாவருக்குமே பிடிக்காததை ஏன் நாமே குறிப்பிட்டு எழுத வேண்டும்.
4)நான் இந்த திரிக்கு என்று ஒரு தரம் வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதனால் ஒரு வேண்டுகோள்தானே நிர்பந்தம் அல்ல.
5)எல்லாவற்றையும் ஆஹா ஓஹோ என்று எழுதினால் ,நம் எழுத்துக்களுக்கென்று ஒரு நம்பக தன்மை வேண்டாமா? மற்ற திரிகளை பார்த்து கிண்டலாய் முறுவலிப்போமே,அதை போல பதிவுகள் நம் திரியில் வேண்டுமா?
6)வாசு சார், எழுதிய அற்புத பதிவுகளை நீர்க்க வைப்பது போல ஒருவர் எழுதினால் போகட்டும். அதை பாராட்டி அந்த மாதிரி பதிவுகள் அதிகரிக்க வழி செய்ய வேண்டுமா?
7)நான் மீண்டும் சொல்கிறேன். மனசாட்சிக்கு தெரிந்தே வந்து போன குப்பைகளை தவிர்பதுதானே சரி.
8)உலகின் எல்லா நடிகர்களுக்கும் தரமற்ற படங்கள் உண்டு. ஆனால் வெளியுலகுக்கு சொல்ல படுவது சிறந்த படங்களே. இது உலகம் முழுதும் உள்ள ஒரு சாதாரண நடைமுறைதானே?
9)மற்ற ரசிகர்களுக்கும் நமக்கும் வேறுபாடு உண்டு.நாம் நாமாகவே இருப்போம்.யாராகவும் மாற வேண்டாம்.
கவலை படாதீர்கள். திரியை விடவே மாட்டேன்.
நன்றி வினோத் சார்
எனது ஞாபகத்தில் இருந்துதான் நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தேன்
அதில் சிறு தவறு ஏற்பட்டு ராஜ்குமார் என குறிப்பிட்டுவிட்டேன்
நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஜெயகுமார்தான்
கடந்தவருடம் அவருடைய விலாசம் ஞாபகத்தில் உள்ளவரை
25 போவி வீதி பென்கழுர் 56 என்ற விலாசத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தேன் பதில் வரவில்லை
ஏன் என்பது தங்கள் பதிவை பார்த்தபின்தான் புரிந்தது
அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது.
முகம் தெரியாத அந்த இனிய நண்பரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
நானும் பதில் போட வேண்டாம் என்று தான் இருந்தேன். யாவருக்குமே பிடிக்காதது என்று நீங்கள் எப்படி தீர்மானிக்க முடியும். தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் எல்லோருக்கும் பிடிக்க வில்லை என்று அர்த்தமா... How can you decide?
இந்தத் திரியின் தரமும் அதன் அளவுகோலும் தங்களால் தான் நிர்ணயிக்கப் படுகிறதா. தரமில்லாமல் தான் இத்தனை பாகங்களும் வந்துள்ளதா...Quote:
4)நான் இந்த திரிக்கு என்று ஒரு தரம் வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதனால் ஒரு வேண்டுகோள்தானே நிர்பந்தம் அல்ல.
நம்பகத் தன்மை என்பது தாங்கள் நிர்ணயிக்கும் அளவு கோலை வைத்ததா. எங்கள் எழுத்தெல்லாம் நம்பகத் தன்மை அற்றதா...Quote:
5)எல்லாவற்றையும் ஆஹா ஓஹோ என்று எழுதினால் ,நம் எழுத்துக்களுக்கென்று ஒரு நம்பக தன்மை வேண்டாமா? மற்ற திரிகளை பார்த்து கிண்டலாய் முறுவலிப்போமே,அதை போல பதிவுகள் நம் திரியில் வேண்டுமா?
இதைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதும் தீர்மானிப்பதும் வாசு சார். தங்களுடைய கூற்றுக்கு அவரை ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள். ராகுல் ராம் போன்ற புதியவர்கள் எழுதுவதில் தங்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் அதை சொல்லுங்கள். அதை விட்டு விட்டு எழுதவே கூடாது என்று வற்புறுத்துவது எந்த ஜனநாயகத்தில் சேர்த்தி.Quote:
6)வாசு சார், எழுதிய அற்புத பதிவுகளை நீர்க்க வைப்பது போல ஒருவர் எழுதினால் போகட்டும். அதை பாராட்டி அந்த மாதிரி பதிவுகள் அதிகரிக்க வழி செய்ய வேண்டுமா?
இதற்காகத் தான் ஒரு வழிமுறையைத் தீர்மானிக்க ஒரு வேண்டுகோள் வைத்துள்ளேன். அதில் தீர்வு கண்டு அதனை நடைமுறைப் படுத்தும் போது இவையெல்லாம் முறைப்படுத்தப் பட்டு விடும் அல்லவா.
சினிமா என்பது பொது ஜனம் சம்பந்தப் பட்ட விஷயம். தங்களுக்கு குப்பையாகத் தெரிவது மற்றவர்களுக்கு நல்லதாக இருக்கலாம். குப்பையிலும் மாணிக்கங்களைத் தேர்வு செய்பவர்களை சிறந்த நிபுணர்கள் என்று தான் கூற வேண்டும்.Quote:
7)நான் மீண்டும் சொல்கிறேன். மனசாட்சிக்கு தெரிந்தே வந்து போன குப்பைகளை தவிர்பதுதானே சரி.
படம் தரமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, அதில் நடிகர் திலகத்தின் பங்கைத் தானே நாம் விவாதிக்கப் போகிறோம்.Quote:
8)உலகின் எல்லா நடிகர்களுக்கும் தரமற்ற படங்கள் உண்டு. ஆனால் வெளியுலகுக்கு சொல்ல படுவது சிறந்த படங்களே. இது உலகம் முழுதும் உள்ள ஒரு சாதாரண நடைமுறைதானே?
அனைத்து ரசிக நண்பர்களின் கருத்தையும் கேட்டிருக்கிறேன். இதனைப் பொறுத்தே என்னுடைய பங்களிப்பைத் தொடர்வதைப் பற்றி முடிவு செய்யப் போகிறேன்.
Asking for opinions in blackmailing tone?????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!
என்னுடைய கருத்தை நான் கூறுகிறேன். இது நான் தொடர்ந்து பங்களிப்பதைப் பற்றிய விஷயம். எதிர்ப்பு வந்தால் தொடர வேண்டாம் என்பது என் தீர்மானம். இதில் என்ன blackmailing tone கிடக்கிறது
??????????????????
வச்சா குடுமி அடிச்சா மொட்டை என்பதற்கு இந்த திரி தான் உதாரணம்.
ஒண்ணுல மாறி மாறி புகழ் மழை பொழிந்து திரிக்கு வருபவர்கள் ஜலதோஷம் பிடிச்சு வெளியே போற மாதிரி போட்டுத் தாக்குறீங்க
இல்லைண்ணா சின்ன புள்ளைங்க மாதிரி சின்ன விஷயங்களை ஜவ்வு போல இழுத்து பெரிய பிரச்சனை மாதிரி பேசுறீங்க .
சிவாஜி ரசிகர்கள் அல்லாதவர்கள் இங்கே வந்து பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்பதை கொஞ்சமாவது கருத்தில் கொள்ளுங்கள்
It is really disturbing.
In Trichy, I have seen Thyagam at Jupiter and Nallathoru Kudumbam at Raja. It is really a fantastic
experience to watch NT movies atTrichy.
Ragavendran sir, all photos for you....
http://i1302.photobucket.com/albums/...ps592d8693.png
http://i1302.photobucket.com/albums/...psf05a4ad6.png
http://i1302.photobucket.com/albums/...psb354029b.png
http://i1302.photobucket.com/albums/...ps802cd50c.png
http://i1302.photobucket.com/albums/...ps6df6b908.png
http://i1302.photobucket.com/albums/...ps219be1d3.png
http://i1302.photobucket.com/albums/...psbf30cba9.png
Dear Gold Star sir,
Photos are good, A different movie from NT especially his voice & tone will be unique combined with BGM
Dear karthik sir,
Thanks for apppreciation
நல்ல முடிவு திரு. கோபால் சார். நன்றி, உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.
நான் அறிந்த தெரிந்த வரையில் இலங்கையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்
வசந்த மாளிகை கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள்
யாழ்ப்பாணம் வெலிங்டன் 208 நாட்கள்
குரு கொழும்பு கிங்ஸ்லி 200+ நாட்களுக்கு மேல்
உலகம் சுற்றும் வாலிபன் கொழும்பு கெப்பிட்டல் 203 நாட்கள்
பைலட் பிரேம்நாத் யாழ்ப்பாணம் வின்சர் 222 நாட்கள்
உத்தமன் கொழும்பு சென்ரல் 203 நாட்கள்
பராசக்தி கொழும்பு மைலன் 39 வார விளம்பர ஆவணப்பதிவு
நடிகர்திலகம் சிவாஜி பத்திரிகையில்வெளிவந்திருந்தது
திரிசூலம் 200 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு
திரிசூலம் ஓடியபொழுது நான் நாட்டில் இல்லை எனவே அதபற்றிய விபரம் என்னிடம் இல்லை
Dear Murali Sir,thanks for your reception.I feel I am very late to the thread.I will try to share my happiness slowly.I just feel like a man in front of a ocean and try to drink entire water in a gulp,when i try to write anything about NT.gradually i will come in terms.
Dear All
First of all i welcome new visitors Mr.Siva, Mr.Pon Ravichandran to this thread. After seeing all messages i wish to tell you all about my memories
I had a letter correspondense with Chennai Royapettiah Ammaiyapp mudali street S.SIVAJI SANKAR, NELLAI S.BAGAVATHI, MADURAI B.H.KUBENDRAN, KOVAI S. PALANISAMY, SALEM B.RAVI in 1980 s and chennai S.SANKAR used to write about NT's news in his letter head having rojavin raja standing still and Thiruvarutchelvar still. Whenever i visit to chennai enquired about Mr.Sankar but fans replied no idea about him
Madurai B.H.Kubendran is peculiar person and he had beautiful album of our NT's films and he is no more.
Those days are golden period
Dear Mr.Karthik
Thanks for your wishes. Also always trichy fans are very effective and innovative since lot of unbreakable records done by NT in TT AREA. Till date every other fans are watching our activity in trichy. Here our NT's birthday function will be conducted by peravai on 2nd october and by makkal iyakkam on 6th october
தலரசிகன் சார்,
அற்புதமான நடிகர் திலகத்தின் ஆவணத்திற்கு என் மனமார்ந்த நன்றி. அதை இங்கே பதிவிட வேண்டும் என்று தோன்றிய தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
vasudevan sir...
enai sir'na kooppida vendaam.. am below 30 only.. thx. for ur compliment... :)
thx. joe sir..
though my contribution s less in tis thread, am following all the posts in tis thread...
i would lik to tel tat my mother s ardent fan of sivaji sir..
if my mother knws abt surfing nd internet things, she would share all the information..
she has plenty of information abt sivaji sir.. information means nt abt internet articles bt abt Filmography details, behind the scenes, etc.,
of course, u sivaji fans also knw such information.. i jus telling abt my mother :)..
enga amma solluvaanga.. sivaji sir naditcha <300 padathula, ithu varaikkum min 280 padamaavathu paarthiruppen'nu..she has a diary which has the list of seen movies for all the actors..my mom's fav. pair s sivaji nd padmini..
It is nice to see more news about TRICHY runs in recent pages.
Thanks for all who are sharing.
It will be more appreciable if they are described in detail, especially in Tamil, same like...
Madurai incidents by Murali sir,
Chennai incidents by Raghavendar sir & Karthik sir,
Nagerkoil news by Joe sir,
Cuddalore news by Vasudevan sir etc.
Wish more Trichy acheivement news to come during first release and re-releases.
Mr. Rahul Ram,
Your detailed writing about 'Chiranjeevi' is good. One of the best charectors NT has done in the later stage of his career.
The respect given by all in the ship, from Captain to all crews, for a cleaning employee is excellent. THis is the only Tamil film completely shoot in a ship in the sea from Singapore to Chennai. A different experiment by NT and K.Shanker.
The roll David Chiranjeevi was well carried out by NT, to full of our heart.
Thanks for the fantastic photograph of NT Mr Thala Rasigan.
Mr. (Neyveli) Vaudevan sir,
A very wonderful comparison between Puthiya Paravai Gopal and Gnana Oli Antony, point by point.
Fantastic idea developed in your mind.
டியர் சிவா சார்,
இலங்கை எப்போதுமே நடிகர்திலகத்தின் கோட்டையாக, பல்வேறு திரைப்படங்கள் வசூலிலும், ஓடிய நாட்களிலும் சாதனை புரிந்த நாடு. அந்தக் காலத்தில் இலங்கை வானொலியில் k.s.ராஜா மற்றும் அப்துல் ஹமீது ஆகியோரின் வர்ணனையோடு நடிகர்திலகத்தின் திரைப்பட விமர்சனங்கள் மற்றும் ஒலிச்சித்திரங்களைக் கேட்ட நாட்கள் என்றென்றும் பசுமையாக நினைவில் நிற்கக் கூடியது.
Dear Sirs(Radhakrishnan,Gopal,Raghavendra),I would like to share my views.Even the great Tendulkar has been out in ducks.But his greatness was achieved in the 100 centuries and 11000 runs scored.A person who likes Tendulkar doesn't mind about his zeroes.But that cannot be erased from his records.An actor gives his 100 percent while acting in a movie(our NT gives more than that)That time he doesnt know the outcome of the movie.So we are discussing the role played,Also all our friends have great regard for NT and these are not going to affect our admiration.All our aim are one but we take different routes.So let us have mutual respect and proceed,Thanks/regards Sirs.
Golden words Mr Pon Ravichandran Sir.