Cine industry is like that only..now. Thinking of many projects..Possibility is a few.
He is doing his own project.
கமல் படத்தில் மம்மூட்டி!
"விஸ்வரூபம்–2" படத்தை முடித்ததும், ரமேஷ் அரவிந்த் இயக்கும்,"உத்தம வில்லன்" படத்தில் நடிக்கிறார், கமல். இதில், கமல், வில்லனாக நடிப்பதாகவும், புதிய செய்தி பரவி வருகிறது. மேலும், தென்னிந்திய மொழி சினிமாக்களில் புகழ் பெற்ற நான்கு முக்கிய ஹீரோக்களும், அப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில், மலையாள நடிகர் மம்மூட்டியும் ஒருவர் என்கின்றனர்.
அதேபோல், இப்படத்தில் கமலுடன் நடிக்க கேட்ட போது, கூடுதல் சம்பளம் கேட்டதால், ஓரங்கட்டப்பட்டதாக கூறப்பட்ட காஜல் அகர்வாலே, கதாநாயகியாக நடிப்பதாகவும், இன்னொரு செய்தி தெரிவிக்கிறது. ஆக, கமலின், "உத்தமவில்லன்" ஒரு பெரும் நடிகர் – நடிகையர் பட்டாளத்துடன் தயாராகும் என்று தெரிகிறது.
So as it stands as part of cast for Uttama Villain we have other than Kamal (none for sure) -
Sharath Kumar
Mammooty
Vivek
Asin ?
Kajal ?
Anybody else ?
Kamal Haasan & Rajinikanth Speech in Indian Cinema 100 Years..
https://www.youtube.com/watch?featur...&v=pbEOMlSJl6c
legendary carrier !
Kamal Haasan has most often represented the country as a performer, with seven films submitted for the Academy Award for Best Foreign Language Film — including three consecutive films between 1985 and 1987,one of which he directed himself.
http://i1366.photobucket.com/albums/...ps0e801d3a.jpg
(Raajkamal films internationals FB)
Its kind of bad speech on both Rajini and kamal's part for not mentioning current generation actors and wish them success.. when each remembered people from 100 years ago :( We all know they both got bleached backs ! (Because they scratch each others back) They could have spared us at least at this function.
அக்டோபர் 17: தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரருமான கண்ணதாசனின் நினைவு நாள் இன்று..
http://www.youtube.com/watch?v=EBz8-gRtf80
கவியரசரின் கடைசி பாடல் கமல் நடித்த மூன்றாம் பிறையின் 'கண்ணே கலைமானே'..
கமல் ஹாஸனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார் மராட்டிய முதல்வர்!
மும்பை: சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல் ஹாஸனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவித்தார் மராட்டிய முதல்வர் பிருத்விராஜ் சவுகான். 15வது மும்பை சர்வதேச திரைப்பட விழா நேற்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. எட்டு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் சர்வதேச திரைப்பட கலைஞர்கள் பலரும் வந்திருந்தனர். மும்பை திரைப்பட கழகமும், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்டும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவின் தலைவராக இயக்குநர் ஷியாம் பெனகல் நியமிக்கப்பட்டுள்ளார். துவக்க நாள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை சோனாக்ஷி சின்ஹா பங்கேற்றார்.
இந்த விழாவில் இரு சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஒருவர் பிரெஞ்ச் திரைப்பட இயக்குநர் கோஸ்டா கவ்ராஸ். ஆமென், இஸட், மிஸ்ஸிங், லெ கேபிடல் போன்ற புகழ்பெற்ற அரசியல் படங்களின் எழுத்தாளர் -இயக்குநர் கவ்ராஸ். கவ்ராஸுக்கு இந்த விருதினை மராட்டிய முதல்வர் வழங்கியபோது மொத்த ஆடிட்டோரியமும் எழுந்து நின்று கைத்தட்டியது.
கமலுக்கு... வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற அடுத்த கலைஞர் நடிகர் - இயக்குநர் - தயாரிப்பாளர் கமல்ஹாஸன். மராட்டிய முதல்வர் பிருத்விராஜ் சவுஹானிடம் விருதினைப் பெற்றுக் கொண்ட கமல் பேசுகையில், "நான் இந்த விழாவில் பேசுவதற்காக எதையும் முன்தயாரிப்பு செய்யவில்லை. அப்படி செய்தாலும் இங்கே அது கைகொடுக்காது என எனக்குத் தெரியும். ஷ்யாம் பெனகல், கவ்ராஸ், பாலச்சந்தர் போன்றவர்களின் படங்கள் தந்த பாதிப்புதான் என் சினிமா என்றால் மிகையல்ல. என்னைப் போன்றவர்கள் நிறைய கற்றுக் கொள்ள இது போன்ற சர்வதேச திரைப்பட விழாக்கள் முக்கியமான களங்கள்," என்றார்.
Kamal is receiving the lifetime achievement award from the Chief Minister of Maharashtra
http://i1366.photobucket.com/albums/...ps2aa93bed.jpg
Kamal at Mumbai Film Festival
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=f3-mKNzCDDg#t=20
பாலச்சந்தருக்கு கமல் கொடுத்த விருது!
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என திரையுலகில் பன்முகம் கொண்டு விளங்கும் கமல்ஹாசனுக்கு ச்மீபத்தில் நடந்த மும்பை திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட கமல்ஹாசன் “ பாலச்சந்தர் அவர்கள் என்னை கண்டுபிடித்ததாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பாலச்சந்தர் தான் என்னை உருவாக்கினார். பாலச்சந்தரைப் போல வழிகாட்டி இருந்ததால் தான் என்னால் இந்த அளவுக்கு வெற்றிகளைப் பெறமுடிந்தது. எனவே இந்த விருதை நான் பாலச்சந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
முதலிலெல்லாம் என் நடிப்புக்கென தனிச்சிறப்பு எதுவுமே இல்லை. எனக்கு கிடைத்த ஆசான்களும், வழிகாட்டிகளும் தான் என்னை உருவாக்கினார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னைப் போன்ற கலைஞர்களுக்கு விருதுகள் கொடுத்து ஊக்குவிக்கும் மும்பை திரைப்பட விழாவிற்கு மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.
Kamal's pair in 'Uthama Villain'
Last week there were rumors doing around that Kajal Agarwal has refused an offer to star in Kamalhassan's next film. But now there seems to be a twist in the tale. Kamal who is busy wrapping up Viswaroopam 2 the sequel to the Viswaroopam the blockbuster of 2013, has signed up a film tentatively titled Uthama Villain which is going to be produced on a grand scale by Thirupathi Brothers which has Director Lingusamy as one of its partners. Kannada Star Ramesh Arvind who has acted quite a few films with Ulaganayagan in Tamil as well as Kannada has has acquired the coveted role of directing a Kamalhassan film in Tamil. It is to be noted that the fame of directing him in a Kannada film which was the remake of the Tamil superhit Sathileelavathi.
Crazy Mohan the ace comedy script writer is back in the actors camp to write the screenplay and dialogues for this mega budget venture. Yuvan Shankar Raja will be setting the tunes for this film and this being his first association with the star who has completed more than fifty years in the industry, the fans can be assured of an upcoming chartbuster.
The Makers of the film have now confirmed that Kajal has been finalised as the lead lady of this film. Quizzed on this change of decision, the Thuppaakki girl said. "First they asked for dates in September, which I could not accommodate. Now the start of the shoot has been postponed to November-December so hence I readily accepted the offer".
http://www.indiaglitz.com/channels/t...cle/98932.html
தேவர் மகன் திரைப்படம் 25 October 1992 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் ஐந்து தேசிய விருதுகளையும், இரண்டு பிலிம்பேர் பெற்றது. 'தேவர் மகன்' படம் தெலுங்கில் 'சத்ரிய புத்ரடு' என்ற பெயரில் டப் செய்யப்பட்டும், ஹிந்தியில் அணில் கபூர் நடித்து 'விரசாத்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. அதே சமயம் இந்தப்படம் 'டொராண்டோ திரைப்பட விழாவில் இந்திய மொழி திரைப்படங்களின் சார்பில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது.
http://www.youtube.com/watch?v=zajOWloDcwM
Kamal Haasan and Bala join hands
The music of Endrendrum Punnagai, composed by Harris Jayaraj, is set to be launched tomorrow evening at the Sathyam Cinemas complex. Ulaganayagan Kamal Haasan is releasing the audio and Director Bala would be receiving the same.
Kamal Haasan At Puthuyugam Tv Launch
https://www.youtube.com/watch?v=TQXQDDBHoro
Puthu Yugam Channel CEO Shyam Kumar In Discussion With KamalHaasan At The Launch Party Of Puthuyugam Tv.
http://i1366.photobucket.com/albums/...ps04b663a6.jpg
Kamal Haasan at Endrendrum Punnagai Audio Launch on 24-10-2013
http://i1366.photobucket.com/albums/...ps2a771ced.jpg
‘‘ரசிகர்களின் கைதட்டல் தான் நடிகர்களின் உண்மையான சம்பளம்’’
சினிமா படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு
சென்னை, அக்.25-
ரசிகர்களின் கைதட்டல்தான் நடிகர்களின் உண்மையான சம்பளம் என்று கமல்ஹாசன் கூறினார்.
சினிமா படவிழா
தமிழ் குமரன், டாக்டர் வி.ராமதாஸ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து, ஜீவா, திரிஷா, ஆன்ட்ரியா நடித்த என்றென்றும் புன்னகை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று இரவு நடந்தது. பாடல்களை நடிகர் கமல்ஹாசன் வெளியிட டைரக்டர் பாலா பெற்றுக் கொண்டார்.
விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-
அன்புக்காக...
‘‘நான் இந்த விழாவுக்கு வந்தது அன்புக்காக. வர இயலாத அளவுக்கு எல்லா இடையூறுகளும் இருந்தன. விடாபிடியாக வற்புறுத்தி அழைத்ததின் பேரில் இங்கு வந்தேன். படத்தையும் இப்படி அடம்பிடித்து சிறப்பாக எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அடம் பிடித்து எடுத்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டு இருக்கும்.
இந்த காலதாமதம் கூட வெற்றிக்கு வழி வகுக்கும். இதுதான் வேண்டும் என்று நம்புவதே அபூர்வம். என் சொற்ப அனுபவத்தில் கூறுகிறேன். நான் நம்பி எடுத்த படங்கள் 90 சதவீதம் தோற்றதே இல்லை.
வெற்றி
நாம் சிரித்து நாம் அழுது எடுத்த படங்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்க்கையும் இப்படி தான். நம்பிக்கை இருந்தால் ஜெயித்து விடலாம்.
அபூர்வ சகோதரர்கள் படம் எடுக்கும் போது, ‘நீங்களே அதிக உயரம் இல்லை குள்ளமாக நடிப்பதில் என்ன இருக்கிறது. அமிதாபச்சன் குள்ள மனிதராக நடிக்கலாம் என்றெல்லாம் பேசினார்கள்’.
மெல்லிய கோடு
பருவத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் நடுவில் மெல்லிய கோடு இருக்கிறது. அதை நம்பி இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள்.
நடிகர் வினய் முதன் முதலாக என்னை பார்த்த போது தடுமாற்றத்தால் எனக்கு வாழ்த்து சொன்னதாக தெரிவித்தார். உங்கள் வாழ்த்து நிச்சயமாக எனக்கு வேண்டும். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை
வெற்றி வரும் போது தன்னம்பிக்கையும் வரும். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்றவர்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். கைத்தட்டலுக்கு எப்போதுமே பலம் உண்டு. ரசிகர்களின் கைத்தட்டல்தான் நடிகர்களுக்கு உண்மையான சம்பளம். மற்றதெல்லாம் வரியாக போய்விடும்’’. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா நடிகர்கள் பார்த்திபன், உதயநிதி, ஜீவா, வினய் நடிகைகள் திரிஷா, ஆன்ட்ரியா இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டைரக்டர் கள் பாலா, சுசீந்திரன் ஆகியோரும் பேசினார்கள்.
பட அதிபர்கள் தமிழ் குமரன், வி.ராமதாஸ் ஆகிய இருவரும் வரவேற்று பேசினார்கள். டைரக்டர் அகமது நன்றி கூறினார்.
(Daily Thanthi)
Kamal's Speech at Audio Launch (24-10-2013)
http://www.youtube.com/watch?v=JSmMuDPhBPg