Karthik Sir - Your write up on Premila is too good citing different movies with NT . last para brings out difference between a screen saver and a reality . Great sir !!
:smokesmile::)
Printable View
Karthik Sir - Your write up on Premila is too good citing different movies with NT . last para brings out difference between a screen saver and a reality . Great sir !!
:smokesmile::)
Enjoy Friends....
https://www.youtube.com/watch?v=fAl20VnpgU4
What a song !!
https://www.youtube.com/watch?v=jL3qDEBkFhM
Father of Kuththu Paadalgal
https://www.youtube.com/watch?v=yOoguw_wQ7Y
Father of GAANA PAADALGAL !
https://www.youtube.com/watch?v=H8VkUxkMu8c
The pirated version of the above can be seen below :
https://www.youtube.com/watch?v=0PTumzXwFrM
TELUGU REMAKE OF OUR NADIGAR THILAGAM CLASSIC BLOCKBUSTER GOWRAVAM - BARRISTER SANKARA NARAYANA NOW A SUPER DUPER HIT IN ANDHRAPRADESH
https://www.youtube.com/watch?v=h_BOvNly3so
LET US SEE SOME OF THE REMADE FILMS OF NADIGAR THILAGAM AND HOW OTHERS PERFORMED FOR THE SAME...!
AALAYAMANI - SATTI SUTTADHADA...KAI VITTADHADA...!
https://www.youtube.com/watch?v=DkIfGXXDP3g
THE SAME WAS REMADE IN HINDI AS AADMI - ENACTED BY Sri.DILIP KUMAR ! THE SONG SATTI SUTTADHADA IN HINDI WAS AAJ PURANI RAAHON SE KOI MUJHE . DILIP KUMAR SIR's PERFORMANCE FOR HINDI SATTISUTTADHADA SONG.. !!
https://www.youtube.com/watch?v=Rdl7qIzxnNc
2. IRENDU MANAM VENDUM IRAIVANIDAM KAETAEN FROM THE FILM VASANTHA MAALAIGAI .....
https://www.youtube.com/watch?v=GqAtpVEu5q4
THE FILM WAS REMADE IN HINDI NAMED PREM NAGAR .....THE SONG IS YEH LAL RANG KAB MUJHE CHODEGA...ENACTED BY Sri. RAJESH KANNA...
https://www.youtube.com/watch?v=eFa-FuCkVU4
NEXT FILM IS ENGIRUNDHO VANDHAAL AND THE SONG IS...NAAN UNNAI AZHAIKKA VILLAI..EN UYIRAI AZHAIKIRAEN....
https://www.youtube.com/watch?v=XNOjcAZJoSM
THE FILM WAS REMADE FROM HINDI FILM KHILONA ENACTED BY SANJEEV KUMAR ...THE SONG IS KHILONA JAAN KAR THUM HO....
https://www.youtube.com/watch?v=QD-VgB37U68
ORU JAMINDHAAR PARTYNAA !
FROM THE FILM VASANTHA MAALIGAI - ORU KINNATHTHAI YAENDHUGIRAEN.......
https://www.youtube.com/watch?v=pNBuZwH7zHA
THE SAME WAS ENACTED BY Sri. NAGESWARA RAO IN THE TELUGU FILM PREM NAGAR. THE SONG IS NENU PUTTANU...!
https://www.youtube.com/watch?v=ZPKq60obYE4
நடிகர்திலகத்தோடு நேரடி ஒப்பிடலில், மற்ற நடிகர்களின் நடிப்பு மோசமாக பல்லிளிப்பதை பார்க்க முடிகிறது. நன்றி சுப்பு லட்சுமி.
NEXT FILM IS NADIGAR THILAGAM's BLOCKBUSTER THIRISOOLAM 200th FILM - SONG : MALAR KODUTHAEN....a remake of Kannada film Shankar GURU enacted by Sri. Raj Kumar
https://www.youtube.com/watch?v=cAfACzsmDEY
the same was enacted by Sri.Rajkumar in Kannada Film SHANKAR GURU.....SONG : CHELUVEYA NOTA CHENNA
https://www.youtube.com/watch?v=ahrse8PphQw
நாட்டு மக்களுக்கு ஓர் நற் செய்தி - பல சீனியர் hubbers' சந்தேகத்தை தீர்க்கும்படியான கேள்விகளுக்கு பதில் தருபவர்களுக்கு 1000 பொன் காசுகள் ( without custom duty) கொடுக்கப்படும் - இது இந்த திரியின் உத்தரவு
NT 360 alias Subbhu alias -------
1. இப்பொழுது எங்கு இருக்கிறார் ?
2. என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
3. எந்த திசைய நோக்கி சென்று கொண்டிருக்கிறார் ?
என் சந்தேகத்தையே தீர்க்க முடியவில்லை - senior hubbers' சந்தேகத்தை எப்படி தீர்க்க போகிறேன் - 1000 பொன் காசு - ஒன்னா, இரண்டா - 1000 மாச்சே - எனக்கு இல்லை - எனக்கு இல்லை - யாரோ அடித்துண்டு போக போகிறான் - சொக்கா !!
:):smokesmile:
டியர் வாசுதேவன் சார்,
'என்னை கவர்ந்த பாடல்கள்' வரிசையில் அன்பே ஆருயிரே படத்தில் இடம்பெற்ற 'ராஜவீதி பவனி என்பது' பாடல் பதிவு வெகு சிறப்பு. நீங்கள் முதன் முதலில் இப்பாடலை பதித்ததுமே படித்து விட்டேன். அதில் உமர்கயாம் பகுதியை காணோமே என நினைத்தேன். ஆனால் உடனே அந்தப்பகுதியையும் கூடுதலாக சில நிழற்படங்களையும் இணைத்து முழுமையாக்கி விட்டீர்கள்.
கூடவே மஞ்சுவும் இருக்கிறார், தங்கள் குதூகலத்துக்கு கேட்கணுமா?. வாணி இருந்தால் அவருக்கு குதூகலம். அண்ணி இருந்தால் எனக்கு குதூகலம். எல்லாம் ஒரு நேச்சர்தானே. முரசு தொலைக்காட்சியின் தயவால் தற்போது இந்தப்பாடல்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரத்துவங்கியுள்ளன.
ஒரு அருமையான பொழுதுபோக்கு பாடலைத் தந்து உற்சாகத்தில் தள்ளியமைக்கு மிக்க நன்றி.
விரைவில் மகாலக்ஷ்மியில் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்ட இருக்கிறது !
திரை உலக சக்ரவர்த்தியின் "அண்ணன் ஒரு கோவில் "
http://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos
திரை உலக சக்ரவர்த்தியின் "அவன் தான் மனிதன்"
http://www.youtube.com/watch?v=OD9Noko8b8I
நடிகர் திலகத்தின் நடை
*
6. மனைவி அமைவதெல்லாம்
ஹாய் பாட்டீ”
*
”ஹாய் நிகிதா வாஸ்ஸப்..”
*
ஃபைன் பாட்டி.. என்ன வாஸ்ஸப் ல பேசறதுங்கற பந்தாவா
*
அதெல்லாம் ஒண்ணும் இல்லை..உனக்கு காலேஜ் எப்படிப் போகுது..போனதடவை அனுப்பியிருந்த ஃபோட்டோல கொஞ்சம் இளச்ச மாதிரியிருந்த்து..ஆனா பார்த்துக்கோ..சில இட்த்துல புஷ்டியா இருக்க நீ
*
போ பாட்டி ஒனக்கு எப்பவும்கேலி தான்..அப்றம் மஸ்கட் எப்படி இருக்கு
*
ஏதோ இருக்கு போடி
*
ஏன் குரல்ல சுரத்தே காணோம்..
*
ம் அடுத்த மாசம் ஒங்க தாத்தா திவசம் வருதோன்னோ அத நினச்சுண்டேன்..ம்ம் பாவி மனுஷர் இப்படி என்ன விட்டுப் போவாரா..எவ்ளோல்லாம் பண்ணிப் போட்டிருக்கேன் தெரியுமா..எவ்ளோ நல்ல பெண்டாட்டியா இருந்தேன் தெரியுமா..என்னை விட்டுப் போய்டுச்சே மனுஷன்..
*
‘சரி விடுங்க பாட்டி..மேலே போறச்சே அவர்கிட்ட சண்டை போடுங்க..ச்ச் சும்மா ஜோக்குக்குச் சொன்னேன்..மஸ்கட் எப்படி இருக்கு..சித்தப்பா என்ன பண்றார்..
*
யாரு..சிக சித்தப்பாவா..அவனுக்கு என்னடிம்மா..நல்லாத் தான் இருக்கான்..என்ன வயசுக்குத் தக்கன இருக்க மாட்டேங்கறான்..
*
என்ன செய்யறார் சித்தப்பா
*
அவன் வயசுப் பசங்க செய்யறா மாதிரி நயன்ஸ், நஸ்ரியான்னு பார்த்துண்டு இருக்கலாமோன்னோ..இப்ப என்னடான்னா புதுசா சிவாஜி த்ரெட்ல சேர்ந்துட்டானாம்..குதி குதின்னு குதிச்சுண்டுருக்கான்
*
:) ஏன் அதனால என்ன தப்பு..
*
தப்புல்லாம் ஒண்ணும் இல்ல சும்மாச் சொன்னேன்..
*
சரி பாட்டி..ஒங்கள ஒண்ணு கேப்பேன் மறக்காம மறைக்காம சொல்லணும்..ஒங்களோட க.க யாரு
*
என்னோட கனவுக்கன்னியாம்மா..எனக்கெதுக்குடி. ம்ம்.அதெல்லாம் இந்தக் காலத்தில தான்..பொண்ணுங்களுக்கே க. க இருக்கறது..கலிகாலம்!
*
ஐயோ பாட்டீ..நான் கனவுக் கண்ணன் நு கேட்டேன்..சொல்லுங்க..
*
போடி..அதெல்லாம் நேர்ல சொல்றேன்..ரெகார்ட்லாம் பண்ணிவச்சுக்கப் படாது சில விஷயங்களை..அப்புறம் பூஜையெல்லாம் செய்யறியா..காத்தால எத்தனை மணிக்கு எழுந்திருக்கற
*
எல்லாம்செய்றேன்பாட்டி..போரடிக்காதீங்க..படம்லா ம் பார்த்தியா
*
ம்ம் நல்லதச் சொன்னா இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குப் பிடிக்க மாட்டேங்குது..
பூஜை கோயில்னு இருந்தாத் தாண்டியம்மா நல்ல புருஷன் கிடைப்பான்..அதே மாதிரி ஆண்களுக்கும்..அவங்களுக்கும் பக்தி இருக்கணும்..இல்லைன்னா ஒரு பட்த்துல ஒரு ஆள் பொண்டாட்டிக்கிட்ட கஷ்டப் பட்டா மாதிரி படணும்..
*
என்ன படம் சொல்லேன்..
*
சிவாஜி படம் தான்.. மொதல்ல யார் அந்த ஆளுன்னு சொல்றேன்..ஒரு விஞ்ஞானி.. நடுத்தரவயசு ஆசாமி..அவருக்கு ஒரு பொண்டாட்டி..ரொம்ப க்ரீடி வுமன் யு நோ..
*
சரி
*
யா.. அந்த பிஎச்டி டாக்டருக்கு கடன்..அவருக்கு ஒரு தம்பி.. அண்ணி பண்ற கொடுமைல ஓடிப் போய்டறார்..
*
அப்புறம்..
*
திடீர்னு இந்த டாக்டருக்கு ஒருத்தர் வந்து தகவல் சொல்றார்..ஓடிப் போன அந்தப் பாண்டியன் தம்பி ஒரு பணக்கார்ரோட த்த்துப் பிள்ளையாய்ட்டானாம்.. செத்தும் போய்ட்டானாம்..தன்னோட சொத்துல ஒரு பார்ட் அண்ணாக்கு எழுதியும் வச்சுட்டாராம்..கேள்விப் பட்ட அண்ணா அழறார்..மன்னிக்கு ஒரு யோசனை தோணுது..
*
ம்ம் என்ன படம்னு எனக்கு ஒருமாதிரி குன்சா தெரியுது..ஏன் க்ளைமாக்ஸீக்குப் போய்ட்ட. பாட்டி
-
காரணத்தோட் தான்..ஏற்கெனவே நிறைய பேர் இந்தப் பட்த்தப் பத்திச் சொல்லியிருப்பாளோன்னோ.. மன்னி சொல்றா.. ஏன்னா நீங்களே ஒங்க தம்பி சாயல்ல இருக்கீங்க.. நீங்க ஏன் தம்பியா நடிக்க்க் கூடாதுன்னு..
*
அந்த டாக்டர் கன்ஃப்யூஸ் ஆகுவார்..அவர் செத்துட்டார்னு டிராமா பண்ணி அவருக்கே டை போட்டு பாண்டியனா அனுப்புவா.. அந்த டாக்டரோட மூக்குக் கண்ணாடி,ஸ்லைட்டா கூன் விழுந்த முதுகு, ஹஸ்கி வாய்ஸ் இவை எல்லாத்தையும் விட டிஃபரன்ஸ் காட்டறதுக்காக நடக்கற நடை இருக்கே ரொம்ப நல்லா இருக்கும் பாட்டி..பலே பாண்டியா தானே.
*
கரெக்டா கண்டுபிடிச்சுட்டியே.. ரொம்ப ஹிலாரியஸான படம்.. நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்.. நிஜப் பாண்டிய சிவாஜியே வர அண்ணி டாக்டர் தான்னு நினச்சு அதட்டுவதும், பரிமளா பாண்டியன் கிட்டப் பாயறச்சே என்னடி..
*
ஸ்டாப் பாட்டி பரிமளாவா அது தேவிகான்னா
*
தேவிகாவே தான்..அவங்களோட ரியல் பேரு பரிமளா..ம்ம் ஒங்க தாத்தாவோட பார்த்தப்ப அவரு விழுந்து விழுந்து சிரிச்சு என்னைக் கட்டியும் புடிச்சுட்டார்..அதுவும் கூட்டமான தியேட்டர்ல..
*
அப்புறம்
*
அப்புறம் என்னடி..எனக்கு வெக்கமாப் போச்சு..ஏன் இப்படில்லாம் கேக்கற..ஒனக்கு மாப்பிள்ளை பாக்கச் சொல்லட்டா..
*
ஓ.பாட்டீ.. நான் பட்த்தச் சொன்னேன்..
*
நல்ல படம் அந்த மூணாவதான அண்ணா சிவாஜியோட நடை வித்யாசமா இருக்கும்..எனக்குப் பிடிச்சது..ம்ம்..ஆமா அந்த எதிர் பில்டிங் தர்ட்ஃப்ளோர் பையன் இன்னும் உன்னை டாவடிச்சுக்கிட்டிருக்கானா..இன்னும் சுத்திண்டா இருக்க..ஜாதகம் வாங்க்கிக்கலாமா..சொல்லு..
*
பாட்டி ஐ..காட் எ கால்..ஸீ யூ லேட்டர்..பை :)
*
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்களின் ஆதர்ச எழுத்தாளர் சாண்டில்யனோ?. எதனால் கேட்கிறேன் என்றால், மெயின் சப்ஜெக்டுக்கு வருவதற்கே பாதிபதிவை எடுத்துக் கொள்கிறீர்கள். தவிர பாட்டி, பேத்தி குசல விசாரிப்புகளுக்கு இடையே சொல்ல வந்த விஷயம் (நடிகர்திலகத்தின் நடை) கொஞ்சமே கொஞ்சம் தான் இருக்கிறது.....
SL madam -
very good positing of NT's songs in comparison with others -நெல்லை கண்ணன் சொன்னது எவ்வளவு உண்மை !!- பரிசுகள் வாங்கபடுகின்றன , வழங்கபடுபவைகளாக இருப்பதில்லை - கெளரவம் - யாராலும் imitate பண்ணமுடியாது - என்கிறோந்தோ வந்தாள் - ஒரு பைத்தியத்தையும் நடிக்க வைத்தவர் NT - சான்ஸ் ஏ இல்லை - திரிசூலம் - அலுப்பு தட்டாத நடிப்பு ; ஆலயமணி - திலிப் குமார் என்ன பண்ணுகிறார் என்றே புரியவில்லை ; வசந்த மாளிகை - பாவம் நாகேஸ்வர ராவ் !
இனி compare பண்ணி songs யை பதிவு செய்யாதீர்கள் தயுவுசெய்து - மாற்று மொழி நடிகர்களை ஏன் நாம் கோபிக்க வேண்டும் , திட்ட வேண்டும் ??
Ravi
:smokesmile::)
:shoot:சின்ன கண்ணன் சார் - பதிவு அருமை - சாவியின் "வாஷிங்க்டன்னில் திருமணம் " படிப்பது போல் உள்ளது - கதைக்கு வருவதற்குள் , பல commercial & bio breaks யை எடுக்க வேண்டி உள்ளது - உங்கள் நடையின் வேகம் - NT நடை போல நன்றாக உள்ளது - அருமை சார் !!
:happydance:
சில வாரங்களுக்கு முன் சென்னை மகாலட்சுமி திரையரங்கில் திரையிடப்பட்ட இரண்டு படங்களின் வசூல் விபரம் பற்றி ஓட்டேரியை சேர்ந்த நண்பரொவர் (தியேட்டர் நிர்வாகிக்கு வேண்டியவர்) மெயிலில் தெரிவித்திருக்கிறார். அதன்படி....
'நான் வாழவைப்பேன்' (தினசரி 3 கட்சிகள் வீதம்) மொத்தம் 21 காட்சிகளின் வசூல் ரூ. 90,460/-
'நீதிக்கு தலைவணங்கு' (தினசரி 4 காட்சிகள் வீதம்) மொத்தம் 28 காட்சிகளின் வசூல் ரூ. 84,740/-
அதுவும் லஞ்ச் டைத்தில கிடுகிடுன்னு தோணி பத்து நிமிஷத்துல எழுதிட்டேன்...மறுபடி எடிட் பண்ணலை..இனிமே கொஞ்சம் ஊற வச்சு எடிட் பண்ணி எழுதறேன் :) வாசக தோஷ் சந்தவ்யஹ :)
சின்னக்கண்ணன் சார்,
Hurt...??????. தங்கள் பதிவில் என்னை hurt பண்ண என்ன இருக்கிறது?. பதிவு விளக்கமாக இருக்கே, உங்களுக்கு சாண்டில்யன் பிடிக்குமோ என்று கேட்டேன்.
என்னை விமர்சித்து எழுதும் பதிவுகளே என்னை hurt பண்ணியதில்லை. அப்படியிருக்க உங்கள் பொதுப்பதிவு என்னை எப்படி hurt பண்ணும்?.
Take it easy sir.
"A young widower, who loved his five year old son very much, was away on business when bandits came who burned down the whole village and took his son away. When the man returned, he saw the ruins and panicked. The took the burnt corpse of an infant to be his son and cried uncontrollably. He organised a cremation ceremony, collected the ashes and put them in a beautiful little bag which he always kept with him.
Soon afterwards, his real son escaped from the bandits and found his way home. He arrived at his father's new cottage at midnight and knocked at the door. The father, still grieving asked: "Who is it?" The child answered, it is me papa, open the door!" But in his agitated state of mind, convinced his son was dead, the father thought that some young boy was making fun of him. He shouted: "Go away" and continued to cry. After some time, the child left.
Father and son never saw each other again."
After this story, the Buddha said: "Sometime, somewhere, you take something to be the truth. If you cling to it so much, even when the truth comes in person and knocks on your door, you will not open it."
This is what happening about NT in some pockets -- The truth of his great achievements , acting skills , massive vasool are understated and people cling to this untruth so much , when it unfolds , they are unable to digest that they were so far buried in the untruth but their egos do not permit to confess their immaturity ----
Ravi
:):smokesmile:
//Take it easy sir. //அப்படி எல்லாம் விட முடியாது..அடுத்த தடவை எழுதறச்சே நீங்க எல்லாரும் என் கூட நடக்கப் போறீங்க..:)
ரவி.. நன்றி.. உங்கள் பதிவும் நன்று..//After this story, the Buddha said: "Sometime, somewhere, you take something to be the truth. If you cling to it so much, even when the truth comes in person and knocks on your door, you will not open it."//
//understated and people cling to this untruth so much ,// உண்மை...
மேற்கண்ட ஹிந்து பத்திரிகைச் செய்திக்கான இணையப் பக்கத்திற்கான இணைப்பு - http://www.thehindu.com/news/cities/...cle5265765.eceQuote:
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
Row over Sivaji Ganesan statue
The statue of late cine actor, Sivaji Ganesan, at the junction of Kamarajar Salai and Radhakrishnan Salai, is in the news again.
A petitioner had gone to the Madras High Court opposing the erection of the statue at that junction. He said the structure obstructed the vision of motorists who wished to turn into Radhakrishnan Salai from Kamarajar Salai.
On Wednesday, the First Bench, comprising acting Chief Justice R.K. Agrawal and Justice M. Sathyanarayanan, directed the jurisdictional assistant commissioner of police (Traffic) to file an affidavit in this regard. It posted the matter for further hearing on November 13.
The eight-feet-tall bronze statue was unveiled on July 21, 2006.
The petition was filed by P.N. Srinivasan in 2006 seeking to restrain the authorities from permitting the erection of the statue at the Kamarajar Salai-Radhakrishnan Salai intersection, opposite Gandhi Statue, and consequently direct the authorities to provide an alternative place for the statue.
When the matter came up seven years ago, the court declined to restrain the State government from unveiling the statue. Adjourning the matter, the court however said it was giving time to enable the government to approach the Supreme Court for appropriate orders, directions or clarifications with regard to an undertaking given by the government in 2002 that no permanent or temporary traffic hindrance would be created on any road.
Now, when the matter came up before the First Bench, advocate-general A.L. Somayaji said, on account of installation of the statue, there was no obstruction to the free flow of traffic.
The petitioner’s counsel R. Gandhi said there could not be a statue on the road. The statue hindered the vision of motorists who wanted to take a right turn from Kamarajar Salai to go on Radhakrishnan Salai. Following this, the Bench issued the direction to the assistant commissioner of police, traffic.
உலகத் தமிழரின் உள்ளத்திலெல்லாம் இறைவனைப் போல் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகத்திற்கு தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரில் சிலையாக நிற்கக் கூட உரிமை இல்லையாம். போக்குவரத்திற்கு இடைஞ்சலாம். பார்வையை மறைக்கிறாராம். பார்வைக்கே அர்த்தம் தந்தவருக்கு பார்வை மறைக்கிறார் என்கிற பழி பாவம். தரையிலிருந்து கிட்டத் தட்ட 20 அடி உயரம் உள்ள நடிகர் திலகத்தின் திருவுருவச் சிலை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். தமிழகத்தின் பெருமையாய் விளங்குபவருக்கு சென்னையில் இருப்பதோ ஒரே ஒரு சிலை. அதுவும் இவர்கள் கண்களுக்கு உறுத்துகிறது.
2006ம் ஆண்டிலிருந்து இன்று வரை நடிகர் திலகத்தின் சிலையால் போக்குவரத்து ஒரு நாளும் பாதித்ததில்லை. இருந்த போதும் மற்றவர்க்குத் தொல்லை தராத நடிகர் திலகம் இறந்த பிறகா தருவார். சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் உலகம் முழுதுமிருந்தும் இந்தியாவின் பிற ஊர்களிலிருந்தும் சென்னை வரும் சுற்றுலா பயணிகள் என்று அன்றாடம் பலர் வந்து மரியாதை செலுத்தி விட்டுப் போகின்றனர். இருந்த போதிலும் ஒரு நாள் கூட போக்குவரத்து பாதிக்கப் பட்டதாக செய்திகள் இல்லை. நடிகர் திலகத்தின் பிறந்த நாளானாலும் சரி, நினைவு நாளானாலும் சரி, ரசிகர்கள் அமைதியாக அவரவர் வந்து மரியாதை செலுத்தி விட்டுப் போகின்றனர். இன்று வரை இதற்காக ஒரு முறை கூட போக்குவரத்து நிறுத்தப் பட்டதில்லை. பாதிக்கப் பட்டதில்லை.
நண்பர்களே, இன்றே சென்னை மாநகர போக்குவரத்துத் துறைக்கு நம்முடைய மனத்தாங்கலைத் தெரிவியுங்கள். நடிகர் திலகத்தின் திருவருவச்சிலையை இட மாற்றம் செய்யாமல் அதே இடத்தில் தொடர அதிகாரிகளிடம் வேண்டுகோளை வையுங்கள்.
அன்பு வினோத் சார்,
தங்களுக்கு இனிய நல் பிறந்தநாள் (24-10-2013) வாழ்த்துக்கள். தாங்கள் எல்லா நலனும் பெற்று வாழ உளமார வாழ்த்துகிறேன். (sorry for the delay)
http://4.bp.blogspot.com/-RxuaTVWGcF...52811%2529.jpg
சின்னக் கண்ணன் சார்,
நடையா! இது நடையா! ஒரு நாடகமன்றோ நடக்குது.! சிரித்தேன். ரசித்தேன். (ஆமாம் ...பத்தே நிமிடத்தில் இவ்வளவு பெரிய பதிவை டைப் செஞ்சுடுவேளா! ஆச்சர்யமாய் இருக்கே)
நண்பர்களே
நேற்று ஒரே நாளில் 45 பதிவுகள் .... எதற்கு பதில் சொல்வது என்று யோசிப்பதற்குக் கூட நேரமில்லை. நேற்று நாள் முழுதும் கணினி பக்கம் செல்ல முடியவில்லை. சின்னக் கண்ணன் சாரின் நடையைப் பாராட்டுவதா... அடுத்து திரைக்கு வர இருக்கும் படங்களைப் பற்றிய அறிவிப்பைப் பாராட்டுவதா, மிகச் சிறப்பான ஒப்பீடுகளுடன் கலக்கிக் கொண்டிருக்கும் ரவியின் எழுத்துச் சிறப்பைப் பாராட்டுவதா, இப்படி ஒவ்வொருவரும் அருமையான பங்களிப்பைத் தருவது மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது.
டியர் முரளி சார்,
தங்களுடைய பாராட்டிற்கு நன்றி! தாங்கள் காட்டிய வழியில் இப்போதுதான் நடை போடக் கற்றுக் கொண்டு வருகிறோம். நான் தங்களுடைய விளையாட்டுப் பிள்ளை பற்றிய பதிவை நேற்றுதான் படித்து முடித்தேன். அற்புதமான பதிவு. நம்மிடம் உள்ள அலைவரிசை தாங்கள் குறிப்பிட்டது போல எப்போதும் ஒன்றுதான் என்று தங்கள் விளையாட்டுப் பிள்ளை பதிவைக் கண்டதும் மீண்டும் நிரூபணமாகிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றி எனக்கு இதுவரை அவ்வளவாகத் தெரியாது. தங்கள் பதிவின் மூலமாக விளையாட்டுப் பிள்ளை நல்ல வெற்றியைக் கண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டவுடன் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. தில்லானா என்ற சமுத்திரத்தின் வெற்றியில் இந்த நதி கண்டு கொள்ளப் படாமல் போய் விட்டது. அது மாத்திரமல்ல. மாபெரும் வெற்றியடைந்திருக்க வேண்டிய படம் திரைகதையில் சில ஓட்டைகள், தேவையில்லாத சில காட்சிகள் என்று சொதப்பப்பட்டதாலும், தில்லானாவோடு கம்பேர் செய்யப்பட்டதாலும் வெற்றியை மட்டுமே பெற முடிந்தது.
பாத்திரப் படைப்பு கடுமையானது என்று நடிகர் திலகம் சொன்னது முற்றிலும் உண்மை. உடல் ரீதியாக நடிகர் திலகம் மாபெரும் உழைப்பைக் கொட்டிக் கொடுத்ததால் அப்படி சொல்லியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
இயக்குனர் மாதவன் பற்றிய பதிவுக்கு தங்களுடைய சப்போர்ட் நிஜமாகவே எனக்கு பெரிய டானிக். மிக்க நன்றி!
தங்களுக்காக இயக்குனர் மாதவன் பற்றிய ஆவணம் ஒன்றை விரைவில் தருகிறேன்.
நன்றி!
'விளையாட்டுபிள்ளை' (சண்டைக் காட்சிகள் தொடர்) பதிவைப் பாராட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!
சரஸ்வதி லக்ஷ்மி மேடம்,
மற்ற மொழி நடிகர்களுடன் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒப்பீடு அருமை!
பாராட்டுக்கள்.
ரவி சார்,
மீண்டும் சொல்கிறேன். தங்களுடைய intelligent பதிவுகள் தங்கள் மேல் எனக்கு சற்று பொறாமை கூட உண்டு பண்ணுகின்றன. ஒவ்வொரு பதிவிலும் எவ்வளவு அறிவார்ந்த விஷயங்கள்! உங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஜமாயுங்கள்.
டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய மனமுவந்த பாராட்டுதல்களுக்கு நன்றி! தலைவர், மஞ்சுளாவின் ராஜவீதிக்கு சிகப்புக் கம்பளம் போட்டு வரவேற்றதற்கும் நன்றி!
ஐட்டம் நடிகையர் வரிசையில் எதிர்பாரா விதமாக பிரமீளா பற்றி பதிவிட்டு விட்டீர்கள். அப்பாப்பா! பிரமிளாவைப் பற்றி பிட்டு பிட்டு வைத்து விட்டீர்களே! தாங்கள் கூறியது போல கவர்ச்சி, ஆபாசம் எதுவும் செய்யாமலேயே வெறும் உடல் மொழியை வைத்து பல பேருடைய தூக்கத்தை கெடுத்தவர்தான். பிரமிளா கார் பெல்ட் தயாரிக்கும் கம்பெனி வைத்தது கூட தெரிந்து வைத்துள்ளீர்களே!
திறமை வாய்ந்த நடிகை! ஆனால் விழுந்த முத்திரையோ வேறு மாதிரி. 'ராதா' என்றொரு படத்தில் முத்துராமனின் ஜோடியாக அற்புதமாக நடித்திருந்தார் பிரமீளா. இவர் நடித்த தேவரின் 'கோமாதா என் குலமாதா' சூப்பர் ஹிட் மூவி. சிவக்குமாருடன் 'தாய்ப்பாசம்' என்ற நல்ல ஒரு படத்தில் நடித்தார். சொந்தம், வாழையடி வாழை, அன்புச் சகோதரர்கள், வீட்டு மாப்பிள்ளை போன்றவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க படங்கள்.
காலத்தின் கோலம் இவர் காலை பத்து மணிக் காட்சி மலையாள நடிகை ஆனார். "ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வர வேணும்"....எனப் பாடிய இவருக்கிருந்த ரசிகர் கூட்டமே தனி. மலையாள மண் இவரை மிக நன்றாகப் பயன்படுத்தி பணம் பார்த்தது. அவ்வளவு அழகு இல்லை...முகமெல்லாம் பரு... ரொம்ப கவர்ச்சியான உடல் வாகும் இல்லை.... இருந்தும் எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ...அது...ஏதோ இவரிடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் கண்களில் ஏக்கத்தை போதையுடன் காண்பிக்க டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து இவர்தான்.
தாங்கள் இவரை நேரில் பார்த்த நிகழ்வை படித்ததும் இவர் மேல் பரிதாபமே மிஞ்சியது.
கார்த்திக் சார்! இந்த தொடர் சுவாரஸ்யமில்லாத தொடர் என்று நீங்கள் சொல்லக் கூடாது. அப்படி சொல்லும் வாய்ப்பே உங்களுக்கும் இல்லை... எங்களுக்கும் இல்லை. நிஜமாகவே வித்தியாசமான வெளிவராத பல தகவல்கள் கொண்ட தொடர். கரும்பு தின்னக் கசக்குமா?
சரி! இனி இவருடைய விஷுவல்.
'மனிதரில் மாணிக்க'த்துடன் பிரமீளா.
http://i812.photobucket.com/albums/z...psa67fa069.jpg
'தங்கப் பதக்கம்' படத்தில் சௌத்ரியுடன்
http://i812.photobucket.com/albums/z...ps545425d4.jpg
'கவரிமானு'டன் பிரமீளா.
http://i812.photobucket.com/albums/z...ps6488260d.jpg
'ரத்த பாசம்' படத்தில் நம்பியாருடன்.
http://i812.photobucket.com/albums/z...psa56c9f5c.jpg
இனி பிரமீளா நடிகர் திலகத்துடன் நடித்த படங்களின் பாடல்களை காணொளி வடிவில் காணுவோம்.
"I will sing for you I will dance for you" வீடியோ பாடல்.
https://www.youtube.com/watch?v=6jdQ...yer_detailpage
'சோதனை மேல் சோதனை'
https://www.youtube.com/watch?v=7YS4To2v03I&feature=player_detailpage
'பூப் போலே உன் புன்னகையில்'
https://www.youtube.com/watch?v=OS-yqyytVtY&feature=player_detailpage
Dear Vinod Sir - many more happy returns ( belated) - I personally derive lots of inspiration from your dedication to the assignment being handled. Every one knows what is PPP project is - it is Public Private Partnership - I always say in many forums - only 3Ps are not adequate for success of a PPP project - it requires another 3Ps - Passion , Perseverance and Patience ( Patience because - back ended return on investment and not upfront) - these 3Ps , highly visible in NT and MT 's threads and glad to say that you are one of the founding fathers of MT thread . Great and long live Sir !!
Ravi
:smile2::smile2:
கார்த்திக் சார்,
நம் பாலாஜிக்கு தான் தயாரித்த 'அண்ணாவின் ஆசை'முதல் படத்திலேயே இந்தி நடிக, நடிகைகளை தமிழுக்கு வரவழைக்கும் மோகம் ஏற்பட்டு விட்டது.
மதுமதி என்ற நடன இந்தி நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைத்து பாலாஜி அண்ணாவின் ஆசை நிறைவேறியது.
அது மட்டுமல்ல... பிரபல இந்தி நடிகர் அசோக்குமாரையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்திருந்தார் பாலாஜி.
பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த படங்களில் நடித்த ஐட்டம் நடிகையர் பற்றி நமது திரியில் கிட்டத்தட்ட அலசியாயிற்று.
'உனக்காக நான்' படத்தில் பம்பாய் லீனா தாஸ் என்ற நடன நடிகை "நீ என்னை சந்தித்ததுண்டோ!?" பாடலுக்கு காபரே ஆடுவார்.
'நல்லதொரு குடும்பம்' படத்தில் 'சச்சாச்சா' பாடலுக்கு பிந்து (இந்தி நடன நடிகை) நடிகர் திலகத்துடன் ஆடுவார்.
ரஜினி நடித்த 'பில்லா' வில் கிழ ஹெலனை மீண்டும் பிடித்துக் கொண்டு வந்தார் பாலாஜி.
இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பான சுரேஷ் மஹாராஜாவின் 'தீ' படத்தில் நடிக்க இந்தியிலிருந்து பிரபல அருணா இராணியையும், இலங்கையிலிருந்து ஷோபனா என்ற நடிகையையும் தருவித்தார் பாலாஜி.
தீர்ப்பு, நீதிபதியில் சில்க்கோடு ஏனோ விட்டு விட்டார் பாலாஜி. 'குடும்பம் ஒரு கோவிலி'ல் ஜெயமாலினியை ஒப்பந்தம் செய்து விட்டார்.
'பந்தம்' படத்தில் ஐட்டம் நடிகையை இறக்குமதி செய்யாமல் கதாநாயகியையே (குமாரி காஜல் கிரண்) நடிகர் திலகத்தின் மகளாக நடிக்க பம்பாயிலிருந்து வரவழைத்தார் பாலாஜி.
இன்னும் நிறைய இருக்கின்றன. யோசித்து சொல்லுவோம்.
'அந்த நாள்' படத்தில் தலைவரின் அற்புதமான போஸ் இது. என்ன ஒரு அற்புதமான புகைப்படம்! தலைவரின் இடது பாதி முகம் இருட்டாகவும், வலது பாதி முகம் வெளிச்சத்துடனும் மிகவும் கலை நயத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தின் பின்னணியில் அருமையாக உழைத்துள்ள எஸ். மாருதிராவ் அவர்களின் அசாத்தியத் திறமையை வர்ணிக்க வார்த்தைகள் ஏது?.
http://thedrunkenmonk.files.wordpres...ial-sivaji.png