Page 332 of 333 FirstFirst ... 232282322330331332333 LastLast
Results 3,311 to 3,320 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi. TamilTelugu

    From kaalam maari pochchu (1956)

    Yeru pootti povaaye aNNe chinnaNNe.......




    From the Telugu version rojulu maaraayi (1955)

    Kallaa Kapata.......


    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Gandhi Jayanthi. Oct 2

    In Mahatma Gandhis memory, here is a song by MKT (not a movie song).

    Gandhiyaipol oru santha swaroopanai.........

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  4. Likes suvai liked this post
  5. #3
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆ...

    From K. Balachander's Tamil remake "unnaal mudiyum thambi" (12 August 1988):



    Ilaiyaraja's original composition in K. Blalachander's "rudraveeNa" (Telugu- 4 March 1988):


  6. #4
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    From Fazil's KAADHALUKKU MARIYAADHAI (19 December, 1997 )...

    "ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
    அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே..."




    Palani Bharathi/Ilaiyaraja/Vijay & Shalini



    Fazil's original version from ANIYATHTHI PRAAVU (24 March, 1997)...

    "ennum ninnE poojikkaam
    ponnum poovum choodikkaam..."




    S. Rameshan Nair/Ousephachan/Kunchacko Boban & Shalini
    Last edited by raagadevan; 14th November 2020 at 10:18 AM.

  7. #5
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    வானே வானே வானே
    நான் உன் மேகம் தானே...



    விசுவாசம் (2019) / இமான் / சிரேயா கோஷல் & ஹரிஹரன் / நயன்தாரா & அஜித் குமார்
    Last edited by raagadevan; 14th November 2020 at 10:42 AM.

  8. Likes suvai liked this post
  9. #6
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    பழம் நீ அப்பா
    ஞானப் பழம் நீ அப்பா
    தமிழ் ஞானப் பழம் நீ அப்பா...


  10. #7
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    seems the thread is still active hmm

  11. #8
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    "vasudhaiva kutumbakam..." by Bharat Symphony

    Featuring Dr L. Subramaniam and India's legendary singers/artists...


  12. #9
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like


    இந்தியா... இந்தியா...
    இந்தியா... இந்தியா...

    எங்கள் தேசம் இந்தியா
    இந்தியா... இந்தியா...

    எங்கள் தேசம் இந்தியா
    வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும்
    வசந்த தேசம் இந்தியா...
    இந்தியா..... இந்தியா....

    கோடுகளால் வரைகின்ற தேசமல்ல இந்தியா
    கொள்கைகளால் வரைகின்ற தேசமடா இந்தியா
    மூன்று பக்கம் கடல் கொண்ட தேசமல்ல இந்தியா
    நான்கு பக்கம் புகழ் கொண்ட தேசமடா இந்தியா
    இந்தியா....

    வேறு வேறு மொழிகள் கூடி இங்கு விரிந்து நின்ற போதிலும்
    நூறு கோடி நாவில் பேசும் நல்ல ஒற்றை வார்த்தை இந்தியா
    இந்தியா...இந்தியா... இந்தியா.... இந்தியா...

    ஸாரே ஜஹா(ன்)ஸே அச்சா
    ஹிந்து சிதா(ன்) ஹமாரா ஹமாரா
    ஸாரே ஜகா(ன்)ஸே அச்சா

    மேற்கு நாடு வேட்டையாளர் கல்லெடுத்த காலையில்
    கல்குடைந்து சிலை வடித்த கலையின் தேசம் இந்தியா
    ஏனை மக்கள் மொழி படைக்க இதழ் குவித்த வேளையில்
    வான் வரைக்கும் இலக்கியங்கள் வரைந்த தேசம் இந்தியா
    காந்தி தேசம் இந்தியா
    கற்பின் தேசம் இந்தியா
    அக்கினி தேசம் இந்தியா
    அஹிம்சை தேசம் இந்தியா

    மானம் வீரம் கல்வி காத்த
    ஞான பூமி இந்தியா

    நளிர் மணி நீரும் நயம்பட கனிகளும்
    குளிர் பூ(ந்)தென்றலும் கொழும் பொழிற் பசுமையும்

    மானம் வீரம் கல்வி காத்த
    ஞான பூமி இந்தியா

    இமயமாக உயரமாக
    எழுந்து நிற்கும் இந்தியா

    கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை
    அண்டமாளும் இந்தியா!

    வந்தே மாதரம் சுஜலாம் சுபலாம் மலைய ஜஸீத்தலாம்
    ஸஸ்ய ஸ்யாமலாம் மாதரம் - வந்தே மாதரம்!

    இந்தியா... இந்தியா...

    எங்கள் தேசம் இந்தியா
    இந்தியா... இந்தியா...

    வருஷமெல்லாம் பூக்கள் பூக்கும்
    வசந்த தேசம் இந்தியா... இந்தியா...
    ஆ....ஆ.... ஆ...

    இந்தியா..... இந்தியா....
    வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
    வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
    வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
    வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...
    வந்தே மாதரம்... வந்தே மாதரம் ...

    -வசந்த் தொலைக்காட்சி - எஸ்.பி.பி
    Last edited by raagadevan; 14th November 2020 at 10:48 AM.

  13. #10
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தாஸேட்டனின் தங்கமான பாடல்
    ***************************
    'தொட்டதெல்லாம் பொன்னாகும்' படத்தின் மறக்கவொண்ணா பாடல்.
    'ஆடும் வரைக்கும் ஐந்தடி உயரம்
    அந்திம நாளில் ஒருபிடி சாம்பல்
    என்னடா உன் சமஸ்தானம்?
    இன்பம் ஒன்றே வருமானம்
    இன்பம் ஒன்றே வருமானம்'
    விஜயபாஸ்கரின் வித்தியாசமான இசையில்.
    ஷேக் முகமதுவின் 'கணீரெ'ன்ற அழுத்தமான குரலில் தொகையறா ஆரம்பம். ஆஹா... என்ன குரல்...என்ன குரல்..
    'பொழுது விடிந்தால் ஏன் விடியுதென்பார் ஒரு கோடி
    பொழுது போனால் ஏன் போகுதென்பார் ஒரு கோடி
    பலகோடி மனிதர்களில் பலகோடி கவலை உண்டு
    அத்தனையும் மறந்திருக்க அவன் போட்ட பிச்சை இது
    மனது மயங்கும் வரை கஞ்சா அடிப்போம்
    அதிலும் மயங்கலன்னா மதுவைக் குடிப்போம்'
    (அப்படியே 'சிரித்து வாழ வேண்டும்' படத்தில் இவர் T.M.S உடன் இணைந்து பாடிய 'காலக் கணக்கனவன்'....'மேரா நாம் அப்துல் ரஹ்மான்' பாடல் நினைவுக்கு வரும்)
    பல்லவி ஆரம்பிக்குமுன் அராபியன் மியூசிக் அசத்தல்.
    காட்டுவாசிகளின் இருப்பிடத்தில் நாயகன், நாயகி ஜெய், ஜெயசித்ரா மாட்டிக் கொள்ள, அவர்களுடன் வி.கே.ஆர், மனோரமா, தேங்காய், ஸ்ரீப்ரியாவும் சேர்ந்திருக்க, அப்போது காட்டுவாசிகள் தந்த போதை பானங்களை அருந்திவிட்டு, செய்வதறியாது திகைக்கும் சூழ்நிலைப் பாடல்.
    'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற இயக்கத்தின் தத்துவம் போல பாடல். இன்ப வாழ்க்கையை அனுபவிக்க போதையை நாடு என்ற அர்த்தத்தில் ஒலிக்கும்... ஆனந்த, அதே சமயம் அவர்களுக்கேற்ற தத்துவப் பாடல். 'இன்பம் ஒன்றே வருமானம்...அதுவே பிரதானம்' என்ற கோஷமே நோக்கம்.
    'வாழ்க்கையை வாழ்ந்து பார்' என்ற தத்துவத்தை 'கஞ்சாவின் மேல் சத்தியம்' அடித்து கூறும் பாடல்.
    நம்மை திடுக்கிட வைக்கும் வரிகளும் உண்டு.
    'ஜனகன் மகளை ராமன் மணக்க வில்லை ஒடித்தானே
    அனுமார் அந்த வில்லை ஒடித்தால் அவளுக்கு அவன்தானே
    ராமனுடன் ஜானகிதன்னை சேர்த்தது விதிதானே
    அது நமக்கும் இருந்தால் கிடைப்பதெல்லாம் ஜானகி போல்தானே'
    'என்னடா உன் சமஸ்தானம்' வார்த்தைகளைப் பாட ஜேசுதாஸை விட்டால் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. அவ்வளவு அற்புதமாகப் பாடி இருப்பார். அவர் குரலில் 'இன்பம்' ஒன்றே நமக்கு வருமானம்.
    விஜயபாஸ்கர் மிக அற்புதமாக, தனக்கே உரிய தனித்துவத்தோடு இப்பாடலுக்கு மெட்டு போட்டிருப்பார். இசையோ பாடலின் தன்மை அறிந்து அற்புதமாக அளிக்கப்பட்டிருக்கும்.
    கண்ணதாசனைத் தவிர வேறு யார் இத்தனை தைரியமாக வரிகளை வடிக்க முடியும்?

    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks raagadevan thanked for this post
    Likes raagadevan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •