-
12th March 2017, 05:09 PM
#11
Junior Member
Devoted Hubber
ஒரு தேவதை வந்தது..
இந்த பாடல் நா. காமராசன் அவர்கள் நான் சொன்னதே சட்டம் என்கிற திரைப்படத்தில் எழுதியது. பாலசுப்ரமணியமும் ஆஷா போஷ்லேயும் இனைந்து பாட 1988ல் வெளிவந்தது. இந்த ஜானரில் ஒரு டஜன் பாடல்கள் ராஜா சார் வழங்கி இருக்கிறார். அவை அனைத்தும் கோயில் குளங்களின் பின்னணியில் நடன மங்கையர் புடை சூழ நாயகன் நாயகி வெள்ளை ஆடை ஆபரணங்கள் அணிந்து ஆடி பாடுவர், இது கொஞ்சம் விதி விலக்கு. சிறப்பாக படமாக்கப்படவில்லை என்றாலும் பாட்டில் எந்த சுவைக்கும் குறைவில்லை
-
12th March 2017 05:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks