-
11th August 2014, 11:05 AM
#3471

Originally Posted by
vasudevan31355
வந்துட்டாருய்யா வேலை வைக்க வந்துட்டாருய்யா


Originally Posted by chinnakkannan
ஆமாம் அந்த எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தை தானோ.. லலிதா பத்தி நாட் மச் டாக்ட் இல்லியோ..
சி க சார்
லலிதா னு நீங்கள் சொல்வது 'தூக்கு தூக்கி ' லலிதா வை தானே
நல்லா கவனீங்க வாசு சார்
இரண்டு உதடு நடுவில் ஏதோ தெரிகிறேதே . (
)
-
11th August 2014 11:05 AM
# ADS
Circuit advertisement
-
11th August 2014, 11:14 AM
#3472
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,

அதகளம். trump card. புரியுதா? புரியுமே!புரியுமே!
-
11th August 2014, 11:21 AM
#3473
Senior Member
Diamond Hubber
-
11th August 2014, 11:24 AM
#3474
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
சி க சார்
லலிதா னு நீங்கள் சொல்வது 'தூக்கு தூக்கி ' லலிதா வை தானே
ஐயோ பாவம் கிருஷ்ணா சார் நீங்கள்.
-
11th August 2014, 11:31 AM
#3475
Junior Member
Newbie Hubber
ஜோதி லக்ஷ்மி- செக்ஸ் பாம் என்று சொல்லத்தக்க நம்மூர் கவர்ச்சி.இவர் இளம் பிராயத்திலிருந்து நடிக்கிறார்.வெவ்வேறு காலகட்டங்களில் இவர் அழகு வெவ்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தது. எனக்கு பிடித்த பின் பரிமாணங்கள் பின்னாட்களில்.
1963 வானம்பாடி.
1968 பூவும் போட்டும்.
1970 எதிரொலி.
-
11th August 2014, 11:36 AM
#3476
Junior Member
Platinum Hubber
கண்டு கொண்டேன் ...கண்டு கொண்டேன் ....கண்டு கொண்டேன் ... தேவரே

நூறு ஆயுசு .
-
11th August 2014, 11:45 AM
#3477
Senior Member
Senior Hubber
-
11th August 2014, 11:51 AM
#3478
Junior Member
Junior Hubber

Originally Posted by
Gopal,S.
இது படு படு அபத்தமான வாதம். நான் 1984 வரை மாணவ பருவத்தில் இருந்தவன். 1976- 1981- பீ.டெக்.1982-1984- எம்.டெக் .முழுக்க முழுக்க ஹாஸ்டல்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள். நானோ எல்லோரிடமும் சரளமாக உரையாடி ரசனை அறிபவன். கிட்டத்தட்ட 90% ஜானகியின் முழு வெறுப்பாளர்கள். இளைய ராஜாவின் அற்புதமான இசையால் , வேறு வழியில்லாமல் பல்லை கடித்து அந்த மிமிக்ரி சகித்தோம்.
I too did my B.tech between 1981 - 1985 but i could not notice any such veruppu against SJ. In fact their were quite a lot of SJ fans. I am a hard core fan of PS but the fact was during the college days SJ and Illayaraja's songs are very popular among the youth especially the romantic and sexy songs . PS was not as popular as SJ in this period and slowly she was losing the market to the new generation singers in which SJ was the lead.
-
11th August 2014, 11:52 AM
#3479
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
கார்ட்டூன் புதிர்கள் இந்தச் சிற்றறிவை எட்டவில்லை என்பதை ...
சி.க.சார்,
கார்ட்டூன் பதிவுகள் 'வினோத' 'தேவ' ரகசியம். சொன்னால் இருவர் மண்டை உடைந்து சுக்குநூறாகிவிடும். ஜெய் வேதாளம்.
-
11th August 2014, 11:52 AM
#3480
Senior Member
Senior Hubber
கொஞ்சூண்டு வலையில் தேடியதில் அகப்பட்டது..
**
தமிழக ரசிகர்களை தங்கள் நடனத்தால் கவர்ந்த "திருவாங்கூர் சகோதரிகள்" லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் பின்னர் நடிப்பிலும் முத்திரை பதித்தனர்.
திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932லும், பத்மினி 1934லும், ராகினி 1938லும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன்பிள்ளை. தாயார் பெயர் சரசுவதி அம்மாள்.
நடனப் பயிற்சி
மூன்று சகோதரிகளில் முதலில் பத்மினிதான் நடனப் பயிற்சி பெற்றார். பிறகு லலிதாவுக்கும் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நடன ஆசிரியரிடம் முறைப்படி நடனம் பயின்றனர்.
சில ஆண்டுகள் கழித்து, ராகினியும் நடனப் பயிற்சி பெற்றார்.
கல்பனா
40களில், இந்தியாவிலேயே நடனத்தில் புகழ் பெற்று விளங்கியவர் உதயசங்கர். இவர் சிதார் மேதை ரவிசங்கரின் சகோதரர்.
ரவிசங்கர் சென்னை வந்திருந்தபோது, பத்மினியும், ராகினியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முழுக்க முழுக்க நடனங்கள் கொண்ட "கல்பனா" என்ற இந்தி திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோவில் ரவிசங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு லலிதாபத்மினிக்கு ரவிசங்கர் வாய்ப்பளித்தார்.
"கல்பனா" மூலமாக லலிதாவும், பத்மினியும் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்கள்.
வேதாள உலகம்
இந்த சமயத்தில், காரைக்குடியில் ஏவி.எம். ஸ்டூடியோ இயங்கி வந்தது. "நாம் இருவர்" என்ற மெகாஹிட் படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, "வேதாள உலகம்" என்ற படத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் தயாரித்து வந்தார். இது இசை நாட்டியத் திரைப்படம்.
"இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?" என்று லலிதா பத்மினியிடம் ஏவி.எம். கேட்டார்.
"நடனம் மட்டும் ஆடுகிறோம். நடிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை" என்று சகோதரிகள் கூறினார்கள்.
இதற்கு ஏவி.எம். சம்மதித்து, பவளக்கொடி இசை நாட்டிய நாடகம், பாம்பாட்டி நடனம் முதலியவற்றில் லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார்.
1948 ஆகஸ்டு மாதம் வெளியான "வேதாள உலக"த்தின் சிறப்பு அம்சமாக, லலிதா பத்மினியின் நடனங்கள் அமைந்தன. நடனங்களை வழுவூர் ராமையாப்பிள்ளை அருமையாக அமைத்திருந்தார்.
வேதாள உலகத்தைத் தொடர்ந்து, தங்கள் படத்தில் லலிதா பத்மினியின் நடனம் இடம் பெறவேண்டும் என்று ஒவ்வொரு பட அதிபரும் விரும்பினர்.
லலிதா பத்மினி நடனம் இடம் பெறாத படமே அநேகமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓடாத படங்களையும் ஓட வைக்க, லலிதா பத்மினி நடனங்கள் உதவின.
அந்தக் காலக் கட்டத்தில் பத்மினியை விட லலிதாதான் கவர்ச்சிகரமாக இருப்பார். நடன நாடகங்களில், லலிதா பெண்ணாக ஆட, பத்மினி ஆண் வேடத்தில் (மீசையோடு) ஆடுவார். இதனால், இந்த நடன சீசனில், லலிதாவின் கையே ஓங்கியிருந்தது.
Bookmarks