-
25th May 2013, 06:20 PM
#11
Senior Member
Diamond Hubber
'கல்லும் கனியாகும்' திரைப்படத்தில் மிக மிக அபூர்வ அற்புதப் பாடலான
"கை விரலில் பிறந்தது நாதம்.....என் குரலில் வளர்ந்தது கீதம்"....
"உலகமெல்லாம் என் இசை கேட்கும் ....
நல்ல உள்ளமெல்லாம் அதை வரவேற்கும்".....
கண்களில் கண்ணீரை பெருகச் செய்யும் டி.எம்.எஸ்ஸின் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். அவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல்.
மற்றுமொரு பாடல் அதே 'கல்லும் கனியாகும்' திரைப்படத்தில்.
"எங்கே நான் வாழ்ந்தாலும் என் உயிரோ பாடலிலே...
பாட்டெல்லாம் உனக்காக பாடுகிறேன் எந்நாளும்...
பாடுகிறேன் என்னுயிரே"...
"நான் கடவுளைக் கண்டேன்...
என் குழந்தை வடிவிலே"...
Last edited by vasudevan31355; 25th May 2013 at 06:40 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
25th May 2013 06:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks