இந்த தேர்தலிலும் வழக்கம் போல மக்கள்திலகம் பாடல்கள், புகைப்படங்கள் பங்கு பெற்றிருப்பது எப்பொழுதும் நம் அனைவருக்கும் பெருமையே... பெருமிதமே...ஆளும் கட்சி, எதிர் கட்சி, மற்றும் பிற கட்சிகள் எல்லாம் பொன்மனசெம்மலை நினைவு கூறாமல் உரையை நிறைவு செய்வதில்லை... என்பது அரசியலில் ஈடு பட்டோரும், ஈடு படாதோறும் குறித்து வைத்து கொள்ள வேண்டிய விஷயமாகும்!!!!!!
Bookmarks