-
28th June 2014, 12:10 PM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
gkrishna
மெல்லிசை மன்னரின் நம் எல்லோர்யம் திகைத்து போக வைக்கும் ஒரு பாடல்
தலைவரே,
பொங்கும் கடலோசை ஒரு marvellous composition .ஆனால் வலஜியில் அவர் கொடி நாட்டியது பொட்டு வைத்த முகமோ தான்(சுமதி என் சுந்தரி).
மெல்லிசை மன்னர் இசையில் பளீர் பாடல்கள் (குறிப்பிட்ட படங்களை தவிர) நீராட நேரம் நல்ல நேரம், பொங்கும் கடலோசை.
-
28th June 2014 12:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks