கார்த்திக் சார்
எனக்கு மிகவும் பிடித்த மெல்லிசை மாமணி குமார் அவர்கள் இசை அமைத்த பொம்மலாட்டம் படப் பாடல்களை நினைவு படுத்தியதற்கு நன்றி!
தங்களால் நந்தனும் வந்தான்.
'மயக்கத்தைத் தந்தவன் யாரடி' என்னுடைய பேவரைட்.
அழகென்று நினைத்து பழகிடும் போது
அசடாயிருந்தால் என்னாவது
சொத்து சுகக்காரன் மெத்தப் படித்தாலும்
பித்துக்குளியானால் சுகமேதடி
அருமையான வரிகள். காதலை காய்ச்சி எடுக்கும் பாடல்.




Reply With Quote
Bookmarks