Results 1 to 10 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

Threaded View

  1. #11
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    [QUOTE=vasudevan31355;1148045]1970-இல் வெளிவந்த 'ஏன்'? படத்தில் எனக்கு பிடித்த மிக அபூர்வமான பாடல்.

    ஏன் படத்தில் உள்ள பாடலின் முழு வரிகள்
    நான் மிகவும் ரசித்தேன்

    இறைவன் என்றொரு கவிஞன் ,
    அவன் படைத்த கவிதை மனிதன் ,
    அதில் அறிஞனும் மூடனும் உண்டு ,
    ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

    கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு ,
    காந்தியை போலவே காவியம் உண்டு ,
    முடிவு விளங்காத தொடர்கதை உண்டு ,
    முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு

    கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான் ,
    பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான் ,
    மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்
    வானத்தில் இருந்தே கவிதை முடித்தான் ,

    கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு ,
    காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு ,
    கற்பனை என்பது கடவுளின் படைப்பு ,
    கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •