-
24th July 2014, 10:31 PM
#11
Senior Member
Senior Hubber
சித்தி பட விவரங்கள் நன்று..தண்ணீர் சுடுவதென்ன நல்ல பாட்டு..ஆனால் இவ்ளோபசங்க பெற்ற எம்.ஆர். ராதா சித்தியாய் பத்மினியைக் கல்யாணம் செய்வது சிறுவயதில் பார்த்த போது கொஞ்சம் கோபம் தான் வந்தது..ஆனால் பத்மினியும் கொஞ்சம் கொழுக் மொழுக்கென்று வயதானவராகத் தான் தென்படுவார்.. நன்றி வாசு ஜி, க்ருஷ்ணா ஜி
ராஜேஷ் .. மனசுல எந்துகோவில் கொஞ்சம் குண்டு தான் மஞ்ச்சு..வாசு கொடுத்த ப்ளாக் அட் வொய்ட்டில் பளிச்..
ரூபா முதல் படத்தில் வேண்டுமானால் கொஞ்சம் சுமார் ஆன அழகு..மற்றபடி..ம்ஹீம்.. நோ..(அதுவும் பசி என ஏ.எஸ்.பிரகாசம் படத்தில் இவரும்ப்ரதாப்பும் பிச்சைக் காரர்களாக..ஸாரி கொஞ்சம் ஓவர்..)
ஆற்றங்கரைப் பாடல் களில் வண்ணப் பாட்டு..
ஆத்துவெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணி நெறஞ்சுருக்கு
தான் நினைவில். வந்தது..
ம்ம் இன்னும் நிறைய ஆற்றுப் பாடல் கள் இருக்குமே.. ஆறு என்றால் குளியல் தானே..
பாலாடை மேனி பனிவாடைக் காற்று நீராட வந்தோமடி
சிறு நூலாடும் இடையில்..
பாட்டும் நினைவுக்கு வருதே..(கண்ணா நீ மாறவே மாட்டே!)
-
24th July 2014 10:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks