-
26th July 2014, 02:00 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், ஜெயலலிதாவின் அம்மா உணவகம்... இதில் பொதுமக்களை அதிகம் கவர்ந்த திட்டமாக எதனைச் சொல்லலாம்?
முதல் இரண்டும் பள்ளி மாணவ, மாணவியருக்கும், மூன்றாவது திட்டம் பொதுமக்களுக்கும் உதவி வருகிறது. மூன்று திட்டங்களுமே பொதுமக்களைக் கவரும் திட்டங்கள்தான்!
சத்துணவுத் திட்டத்திலும் அம்மா உணவகத்திலும் சுகாதாரமும் தரமும் பேணப்படுமானால், அதனுடைய பயன்பாடும் ஈர்ப்பும் இன்னும் அதிகமாகும்!
புரட்சித் தலைவரின் " சத்துணவு திட்டம் " எந்த ஒரு எதிர்பார்ப்பினையும் நம்பி தொடங்கப்பட்டது அல்ல.! மாணவ - மனைவியர் மற்றும் குழந்தைகள் நலனையும், சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்கள் ஆவலுடன் பள்ளியில் சேர்ந்து நற் கல்வி பயில வேண்டும் என்ற பிரதான நோக்கத்தையும் கொண்டு, தொடங்கப்பட்டது.
பயன் பெறும் மாணவ - மாணவியர், வாக்காளர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th July 2014 02:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks