-
11th October 2014, 11:08 PM
#11
Senior Member
Seasoned Hubber
இரவின் மடியில்
எத்தனை கோணம் எத்தனை பார்வை... இளையராஜா இசை... உடனே டக்கென்று நினைவுக்கு வருவது அலைபாயுதே பாடல் தான்...
ஆனால் தீபன் சக்கரவர்த்தி சசிரேகா குரல்களில் இந்த இனிமையான பாடல் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்..
விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பாய் வரும் பொழுது... அருமையான பாடல்..
நடுவே வீணை இசை .... அருமையாக இருக்கிறது... ரம்மியமாக இருக்கிறது..
அருமையான ராகமாலிகை...
கேளுங்கள்...
http://play.raaga.com/tamil/browse/m...arvai-T0002696
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th October 2014 11:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks