-
12th October 2014, 07:02 PM
#11
Senior Member
Diamond Hubber
மாலை மதுரம்.
'கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதய்யா
கரை கூடும் ஆளைக் காணத் தேடுதய்யா
கருணையுள்ளோரும் இல்லையா அய்யா'
'ஆயிரத்தில் ஒருவன்' பாணியில் வைஜயந்திமாலாவை ஏலம் விடும் எத்தன். கண்ணீர்ப் புலம்பல் பாட்டுடன் என்னைக் காப்பற்ற யாருமில்லையா என்று தவிக்கும் வை.மாலா.
சுசீலாம்மாவின் உருகும் குரல். உருக்கும் குரல்.
'பாக்தாத் திருடன்' திரைப்படத்தில்.
Last edited by vasudevan31355; 12th October 2014 at 07:18 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th October 2014 07:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks