Results 1 to 10 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
    அவன் யாருக்காகக் கொடுத்தான்
    ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
    ஊருக்காகக் கொடுத்தான்


    பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
    வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்
    பாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
    வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்


    அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
    அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
    அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
    நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்



    அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
    அந்த வாசலில் காவல்கள் இல்லை
    அவன் கொடுத்தது எத்தனை கோடி
    அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி




    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •