நாளை (3.6.2010) வியாழக்கிழமை (ஒரு நாள் மட்டும்), சென்னை அமைந்தகரையில் உள்ள முரளிகிருஷ்ணா திரையரங்கில், மூன்று காட்சிகளாக, கலைமகளின் அருள்வடிவமாகத் திகழும் நமது கலைக்குரிசிலின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்படுகிறது.
பிரம்ம புத்திரர் நாரதரையும், தெய்வப் புலவர் வித்யாபதியையும் தரிசிக்க பக்த கோடிகளே, திரண்டு வருக!
அன்புடன்,
பம்மலார்.







Reply With Quote
Bookmarks