-
4th March 2015, 11:32 AM
#11
Senior Member
Senior Hubber
குட்மார்னிங் சி.க.,
சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சில நாட்களாக திரிக்கு வரமுடியவில்லை. அது கிடக்கட்டும். இங்குதான் நீங்கள் கலக்கிக்கொண்டு இருக்கிறீர்களே.கூடவே ராஜ்ராஜ் அவ்வப்போது தனது ஜுகல்பந்தியுடன் பங்குகொள்ள, சிறிது நாட்களுக்குப் பிறகு நேரம் எடுத்துக்கொண்டு ராகவேந்திரா அவர்களும் கைவண்ணம் காட்ட, அரிதாய் தனது சங்கராபரணத்துடன் கோபால் வர ஆக நன்றாகவே மதுரகானத் திரி களை கட்டியிருக்கிறது. நீங்கள் வாசுவை வரவேற்று எழுதியுள்ள கவிதையைக் கண்டாவது அவர் திரிக்கு உடனடியாக வரவேண்டும்.
Last edited by kalnayak; 4th March 2015 at 04:31 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
4th March 2015 11:32 AM
# ADS
Circuit advertisement
Bookmarks